80% என்பதே எங்கள் இலக்கு - பத்ரி
தமிழில் எழுத எந்த மென்பொருளைப் பாவிக்கிறீர்கள் என்று இட்லிவடை பதிவில் ஒரு வாக்கெடுப்பு நடத்தி, அதன் முடிவை வெளியிட்டுள்ளார். அது தொடர்பாக என்னிடம் இரண்டு கேள்விகள் கேட்டிருந்தார். நான் அதற்கு பதில் சொல்லியிருந்தேன். அவை மேற்சொன்ன பதிவில்.
குரு நித்யா காவிய அரங்கு
1 hour ago
No comments:
Post a Comment