Tuesday, February 17, 2009

திருப்பூர் கலை இலக்கியப் பேரவை பரிசு

திருப்பூர் மாநகர திராவிட முன்னேற்றக் கழகம், திருப்பூர் கலை இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் “பேரறிஞர் பெருந்தகை அண்ணா நூற்றாண்டு இலக்கியப் போட்டிகள் - 2008” விழாவில் பரிசுக்குரியவையாக கீழ்க்கண்ட கிழக்கு புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

1. பெரியார் - ஆர்.முத்துக்குமார்
2. அண்ணாந்து பார் - சொக்கன்
3. மு.க - ஜெ.ராம்கி
4. எம்.ஆர்.ராதாயணம் - முகில்
5. நான் வித்யா - லிவிங்ஸ்மைல் வித்யா
6. அடியாள் - ஜோதி நரசிம்மன்
7. இருளர்கள் - குணசேகரன்

2 comments: