Friday, February 27, 2009

கிழக்கு பதிப்பகம் நங்கநல்லூர் புத்தகக் கண்காட்சி

சென்ற வார இறுதியில் மைலாப்பூரில் நடத்தியது போல, வரும் வார இறுதியில், (நாளை சனிக்கிழமை முதற்கொண்டு), நங்கநல்லூரில் கிழக்கு பதிப்பகம் ஒரு புத்தகக் கண்காட்சியை நடத்துகிறது.

இடம்: த்ரிசக்தி சமூக நலக்கூடம் (ஸ்பென்ஸர் மாடியில்)
முகவரி: ரமணாஸ் என்க்லேவ், எண் 28, 4வது மெயின் ரோடு, நங்கநல்லூர், சென்னை - 61
நேரம்: காலை 10.00 முதல் இரவு 8.30 மணி வரை
நாள்கள்: பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை (நான்கு நாள்கள்)

தினமும் 6.00 மணிக்கு மாணவர்களுக்கான சிறப்பு வினாடி வினா எழுத்துத் தேர்வு நடைபெறும்.

சிறப்புத் தள்ளுபடி உண்டு.

===

இனி வரும் வார இறுதிகளில் சென்னையின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற புத்தக விற்பனை நடைபெறும்.

5 comments:

  1. நல்ல முயற்ச்சி. வாழ்த்துகள்.

    Badri.. Plz do try @ Tambaram & Kanchipuram also. Hope good response will be there.

    ReplyDelete
  2. Badri, your venture of taking books to the people is highly praiseworthy. I visited Mylapore fair and got some books for myself and my son (he is addicted to Prodigy titles). Any plans of coming to Velachery ?

    ReplyDelete
  3. ஏங்க கொஞ்சம் மத்த ஊர் பக்கம் வரலாம்ல ?

    ReplyDelete
  4. மற்றோர் எழுத்துக்களை திருடி அதனையே தமது பதிப்பாக வெளியிட்டுவரும் கிழக்கப் பதிப்பகத்தின் கீழ்த்தரமான செயல்பாடுகள்; பார்ப்பனன் புத்தியை அப்பட்டமாக காட்டி வருகிறது.

    ReplyDelete
  5. உங்கள் முயற்சிக்கு நன்றியும், வாழ்த்துக்களும். தியாகராய நகர் கண்காட்சியில் மிகச்சிறந்த நூல்கள் கிடைத்தன. மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்துவீர்களா?

    ஸ்ரீ....

    ReplyDelete