tag:blogger.com,1999:blog-5012938.post8437905833092222230..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: இந்தியர்களால் துயருறும் காந்தி - 1Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5012938.post-17476154979276815242010-03-14T06:43:47.130+05:302010-03-14T06:43:47.130+05:30People who wants to criticize Gandhi, they look at...People who wants to criticize Gandhi, they look at mere events without looking at the substance. To find the substance one must understand completely. Badri, you have done a wonderful job of giving substance of the event. Great!<br /><br />When we try to understand anybody or any principles, it must be seen from the environment of the time period when the person lived or the principles came. If you look from your time, that too without understanding the substance, we are half-baked.<br /><br />Lekshmi N. PillaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-46413167795900701962010-02-16T09:10:46.040+05:302010-02-16T09:10:46.040+05:301.பெண்கள் குறித்த காந்தியின் பார்வை இராமாயணத்தின் ...1.பெண்கள் குறித்த காந்தியின் பார்வை இராமாயணத்தின் வழி பெறப்பட்டது. நிலவுடமைச் சமூகத்தில் பெண்(ணும்) ஆணின் ஓர் உடமையாகக் கருதப்பட்ட கருத்தியலில் எழுதப்பட்டது இராமாயணம். காந்தி, பத்ரி சொல்வதைப் போல ஹார்மோன் பிரசினையாக இதை அணுகவில்லை. டெஸ்டோஸ்டீரோன் பற்றிப் பேசும் பத்ரி ஏன் ஈஸ்ட்ரோஜன் பற்றிப் பேசவில்லை என்பது யோசிக்க வேண்டியது. காதலைப் பற்றி காந்தியின் அபிப்பிராயம் என்னவாக இருந்தது? யாராவது எழுதினால் தேவலை.<br /><br />2.வங்கத்திலும் தமிழகத்திலும் நிலவிய சூழலைக் கொண்டு தென்னாப்ரிக்காவில் நிலவிய சூழலை கணிக்க முயல்வது சரியல்ல.<br /><br />3.100 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் free sex பற்றிப் பேசப்படவில்லை என்ற தகவலும் தவறு. <br />>> காதலிலே விடுதலையென்றாங்கோர் கொள்கை கடுகி வளர்ந்திடும் என்பார் யூரோப்பாவில்; மாதரெல்லாம் தம்முடைய விருப்பின் வண்ணம் மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர். பேதமின்றி மிருகங்க்ள் கலத்தல் போலே, பிரியம் வந்தால் கலந்தன்பு.பிரிந்து விட்டால் வேதனையொன்றில்லாது பிரிந்து சென்று வேறொருவனைக் கூட வேண்டும் என்பார்<<<br />இது பாரதி சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது.<br />பாரதியும் இந்தக் கவிதையில் ஆண்களைச் சாடுகிறார். ஆனால் அவர் பார்வை காந்தியிலிருந்து வேறுபட்டது.மாலன்http://jannal.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-198186355164422802010-02-16T08:50:48.786+05:302010-02-16T08:50:48.786+05:30மருதன் தன்னுடைய வலைப்பதிவில் காந்தியை பற்றி குறிப்...மருதன் தன்னுடைய வலைப்பதிவில் காந்தியை பற்றி குறிப்பிட்ட விவரங்களுக்கும், நீங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தது குறிப்பிட்ட விவரங்களும், ஒன்ரோடு ஒன்று முறனாக இருக்கிறது.<br /><br />மருதன் மைக்கல் கானலன், கார்டியன் பத்திரிக்கையில் காந்தியைப் பற்றி வெளியிட்டுயிருந்த செய்தியை மேற்கோல் காட்டியிருக்கிறார். மைக்கல் கானலன் தன்னுடைய செய்திக்ளுக்கு ஆதாரமாக காந்தியின் படைப்புகளிலிருந்து மெற்கோள் காட்டியிருக்கிறார். <br /><br />அந்த செய்திகள் தவறானது என்று சுட்டி காட்ட விரும்பினால் காந்தியினுடைய படைப்புகளில் அம்மாதிரியான செய்திகள் இல்லை என்று நிருபிக்கவெண்டும்.<br /><br />நிங்கள் உங்களுடைய வலை பதிவில அப்படி காந்தியினுடைய ஒரு படைப்பை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள். நீங்கள் மேற்கோளுக்கு எடுத்துக்கொண்ட காந்தியினுடய படைப்பும், மைக்கல் கானலன் ம்ற்றும் மருதன் அவர்கள் எடுத்துக்கொண்ட படைப்புகளும் ஒன்ருதான என்று சந்தேகம் வருகிறது. காந்தியை பற்றி ஒரு செய்தியை வைத்துக் கொண்டு அவருடைய முலு சரித்திரத்தையும்/கொள்கையையும் இதுதான் என்ற முடிவுக்கு வந்துவிடமுடியாது, வந்துவிட்க்கூடாது.<br /><br />மாறாக காந்தியை பற்றி ஏற்கமுடியாத விஷயங்கள் நிறையவே உள்ளன. காந்தியை பற்றிய நம்முடைய அபிமானங்ளை விட்டுவிட்டு அவரைப் பற்றிய மற்றவர்களின் குறிப்புகளை தெரிந்துகொள்ள விரும்பினால் நம்க்கு பல உண்மைகள் விளங்கும், ஆச்சிரியமாகவும் இருக்கும்.<br /><br />காந்தியின் பெண்களை பற்றிய கருத்துகள் மட்டும்மல்லாது, தேசம், மதம், அஹிம்சை பற்றிய அவருடைய மாறுப்பட்ட கருத்துக்களை தெரிந்துக்கொள்வதற்கு பின்வரும் புத்தகங்களை படிக்களாம்.<br /><br />1) லெஜண்ட் ஆப் பார்டிஷன் (மித் அண்ட் ரியாலிட்டி) - சீர்வாய்<br />2) மே ட் பிலீஸ் யுவர் ஹானர் - நேத்துராம் கோட்சே<br />3) மருதனின் - இந்திய பிரிவினை<br />4) நல் இரவில் சுதந்திரம்<br />5) ட்ராஜிக் ஸ்டொரி ஆப் பார்டிஷன்.<br />இன்னும் பல.<br /><br />இந்த விஷயத்தில் தெளிவு காண விரும்பினால், காந்தி மற்றும் அவர் சார்ந்தவர்களின் படைப்புகளை மற்றும் படித்தால் உண்மை புலனாகாது.Chockalingam.SPhttps://www.blogger.com/profile/10076819119950813281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-31524205555922602432010-02-15T20:55:51.165+05:302010-02-15T20:55:51.165+05:30டெஸ்டஸ்டெரோன் என்ன சொன்னாலும் கேக்காது ... அதனால் ...டெஸ்டஸ்டெரோன் என்ன சொன்னாலும் கேக்காது ... அதனால் தான் உன்னைக் காத்துக்கொள்ள பர்தா அணிந்துகொள் என்று அர்த்ததோடு வந்த பழக்கமோ?? இசுலாமிய அன்பர்கள் விளக்குவார்களா?? இந்த கான்டெக்ஸ்டில் பர்தா சரியாகப் படுகிறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-2952099315548162172010-02-15T20:55:35.620+05:302010-02-15T20:55:35.620+05:3044Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-58983243229778102922010-02-15T09:33:40.916+05:302010-02-15T09:33:40.916+05:30Gandhi did not hide anything. For the uninitiated ...Gandhi did not hide anything. For the uninitiated it might be shocking. Self infliction of pain is a recurrent theme in Gandhi's methods. That is what Satyagraha is all about. It is easy to correct a hundred people by inflicting pain to oneself than inflicting pain to hundred people. Most of us talk about women' rights only on paper. Most us are not even ready to accept a wife more intelligent than us but at the same time have the courage to criticise Gandhi. Gandhi is not certainly for hypocrites.Gandhi has written more than what one can read in a life time. How easy it is to form a opinion from just reading the contents page. Gandhi is much more than rocket science. That is why so many books and articles are written on him- perhaps more than anyone else- every thinking man under the sun wants to understand him.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-82574983544303560592010-02-14T20:28:08.345+05:302010-02-14T20:28:08.345+05:30'ஆனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே ராம் மோகன் ...'ஆனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே ராம் மோகன் ராய் போன்றவர்கள் இந்தியாவிலேயே கொண்டு வந்த சமூக மாற்றங்கள், மற்றும் மேற்கத்திய உலகில் நடைபெற்ற renaissance சீரமைப்புகள் ஆகிய அனைத்தையும் உள்வாங்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த ஒரு பாரிஸ்டர் பட்டதாரிக்கு இந்த அளவுக்குத்தான் சமவுரிமை பற்றிய சிந்தனை / புரிதல் இருந்தது என்பது வருத்தமான செய்திதான். '<br /><br />Gandhi's moral reasoning was often flawed because it lacked an objective analysis of the situation and it took somethings as axioms irrespectve of the circumstances.He objected to treating Kasturibha with Pencilin. Could you understand that.His notions on health and medicine were unreasonable.His objection was based that and not on the reality of the day.<br />Often he behaved like a fundamentalist with strong views and imposed it on others.Harilal was an example.For his being and becoming a Mahatma some others had pay a heavy price.Hari Lal hated Gandhi and loved Kasturi Bha.Great men like Gandhi had their own flaws.Let us accept that and let us not defend him uncritcally.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-41729407839261240552010-02-14T20:18:47.868+05:302010-02-14T20:18:47.868+05:30Had someone else done the same thing how many woul...Had someone else done the same thing how many would support it?.Gandhi had some views at that time and he tried some measures.This trial and error approach would not be a good solution because it hinged on his views than on an analysis of the situation or the views of other parties.What would have happened had the teasing continued after cutting the hair.Gandhi got it wrong because his analogy with Sita was irrelevant here.Sita was a mythical figure.Real life in India was different. A 'Ravana' of Gandhi's times could have more than one wife<br />and Hindu Pandits and law would have permitted that.The pundits and Kanchi Shankaracharya opposed fixing minimum age for girls.They never bothered about plight of the girls or their sufferings.Gandhi should have handled this differently.<br /><br />ஆனாலும் அவர் அனைவரிடமும் ஒரு டெமாக்ரட் ஆக, பேசிப் பேசித்தான் முடிவெடுத்தார். இதுதான் என் கருத்து. நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்வரை நான் பொறுத்திருப்பேன்.<br /><br />இன்றைய பெண்ணியவாதிகள் காட்சிதரும் தோற்றத்தைத்தான் அவர் அன்று அந்தப் பெண்களுக்குக் கொடுத்தார்<br />Your understanding of democracy and feminism is flawed. A 'democratic' solution would not be something as cutting a hair. It would be something that educates boys and girls on these issues and educate them about responsible behavior. It would abhor the idea or punishing one party for the fault of the other or invoking the sita as a symbol here.Surpanaka's nose was cut.Would Gandhi advocate a similar treatment for men teasing women.If X teases Mathifor his cartoons, I cant cut the hair of Mathi as a solution and even if he consents to that it is wrong.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-10108750639946154562010-02-14T11:12:28.313+05:302010-02-14T11:12:28.313+05:30பிரகாஷ்,
நீங்கள் கூறுவதிலிருந்து இச்சம்பவம் இன்ற...பிரகாஷ், <br /><br />நீங்கள் கூறுவதிலிருந்து இச்சம்பவம் இன்று நடந்திருந்தால் தவறு, ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு நடந்திருப்பதால் சரி என்று கூறுவதாகப் புரிந்து கொள்கிறேன். நீங்கள் கூறும் <br /><br />//எட்டுபத்து வயதிலே விவாகம், அதிருஷ்டம் இருந்தால் கைம்பெண் கோலம் இல்லாவிட்டால் உடன்கட்டைச் சதி, விருப்பு வெறுப்பு என்ன, உடல் நோவுண்டா என்ற அக்கறையின்றி இருட்டிலே தடவிப்புணர்ந்து முடிந்ததும் எட்டி உதைத்து டசன் கணக்கிலே பிள்ளை வரம், படிப்பா? ஓட்டுரிமையா? போடி அடுப்பங்கரைக்கு//<br /><br />என்பது போன்ற சூழல் இன்றும் எங்கோ ஒரு மூலையில் நிலவிக் கொண்டிருப்பதுதான். ஒரு நூறாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது கொஞ்சம் விழிப்புணர்வு பொதுமக்களிடையே பரவியுள்ளது என்று வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே ராம் மோகன் ராய் போன்றவர்கள் இந்தியாவிலேயே கொண்டு வந்த சமூக மாற்றங்கள், மற்றும் மேற்கத்திய உலகில் நடைபெற்ற renaissance சீரமைப்புகள் ஆகிய அனைத்தையும் உள்வாங்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த ஒரு பாரிஸ்டர் பட்டதாரிக்கு இந்த அளவுக்குத்தான் சமவுரிமை பற்றிய சிந்தனை / புரிதல் இருந்தது என்பது வருத்தமான செய்திதான். <br /><br />தாகூர் போன்றவர்களின் படைப்புகளைப் படித்தால், நூறாண்டுகளுக்கு முன்பு கூட நிலைமை நீங்கள் குறிப்பிடும் அளவுக்கு மோசமாக இருக்கவில்லை என்பதை உணரலாம். ஒரு பெண்ணுக்கு போதிய படிப்பறிவில்லாவிட்டாலும், தன் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்திப் பெறக்கூடிய ஒரு சூழல் நிலவியதாகவே அக்கதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போதிருப்பது போலவே அப்போதும் வெவ்வேறு சமூகத் தளங்களில் பெண்ணுரிமை என்பது வேறுபட்டிருக்கலாம். ஆனால் ஒரு தேசத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் ஒரு மோசமான முன்னுதாரணத்தை வழங்கிவிட்டுப் போனதுதான் இங்கு வருத்தமான செய்தி.Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-16591588506378921582010-02-14T10:48:12.879+05:302010-02-14T10:48:12.879+05:30Its not correct to judge Gandhiji's view and h...Its not correct to judge Gandhiji's view and his decisions. It is not fair to blame Gandhiji or whoever with limited knowledge. Probably if Gandhiji is alive, he would have admitted this as mistake. That doesn't mean Gandhiji has no vision or misguided.<br /><br />A good decision may be viewed as a bad decision over a period of time. It always happened in the history that leaders changed their stance as per the situation.<br /><br />I believe No one against his desire and focus; But there is no perfect solutions in the world...sanrajeshhttps://www.blogger.com/profile/09912004196387597736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-49452710096372857242010-02-14T00:24:48.915+05:302010-02-14T00:24:48.915+05:30காந்தியடிகளின் இது பற்றிச் சிந்தித்தது சரியாக நூறு...காந்தியடிகளின் இது பற்றிச் சிந்தித்தது சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு என்பதை மறந்துவிட்டு , இந்தச் சம்பவம் 2010 இலே நடந்தது போலப் பேசிக் கொண்டிருக்கிறோம். <br /><br />எட்டுபத்து வயதிலே விவாகம், அதிருஷ்டம் இருந்தால் கைம்பெண் கோலம் இல்லாவிட்டால் உடன்கட்டைச் சதி, விருப்பு வெறுப்பு என்ன, உடல் நோவுண்டா என்ற அக்கறையின்றி இருட்டிலே தடவிப்புணர்ந்து முடிந்ததும் எட்டி உதைத்து டசன் கணக்கிலே பிள்ளை வரம், படிப்பா? ஓட்டுரிமையா? போடி அடுப்பங்கரைக்கு என்று இருந்த காலகட்டத்திலே, இந்த மாதிரி ஒரு மனிதன் சிந்தித்தான் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. <br /><br />//இந்தப் பரிசோதனைகளைப் பற்றி நான் எழுதுவது, மற்றவர்கள் பின்பற்றுவதற்காக அல்ல. அப்படிப் பின்பற்றும் ஆசிரியர்கள் மிகுந்த ஆபத்துக்கு உள்ளாவார்கள். எவ்வளவு தூரம் ஒருவன் இவ்விஷயங்களில் செல்ல முடியும் என்பதையும் சத்தியாக்கிரகத்தின் தூய்மையையும் காட்டுவதற்காகவே இதை நான் எழுதுகிறேன். <br /><br />இந்தத் தூய்மையே வெற்றிக்கு நிச்சயமான உத்தரவாதம். இவ்விதமாகப் பரிசோதனைகளை ஆரம்பிக்குமுன் ஓர் ஆசிரியர், அந்தக் குழந்தைக்குத் தாயும் தந்தையுமாக இருந்து எந்த விதமான விளைவுகளுக்கும் தயாராகவும் இருக்க வேண்டும். மிகக் கடுமையான தவம்தான் இப்படிச் செய்ய அவரைத் தகுதியுள்ளவராக்கும்.//<br /><br />என்ற காந்தியின் வாக்குமூலம் உண்மையானது என்ற பட்சத்தில், அந்த ஆள், நிசமாகவே கவனிக்கப்படவேண்டியவர், ஆழ்ந்து படிக்கப்பட வேண்டியவர்.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-37966411021519768992010-02-13T18:37:23.171+05:302010-02-13T18:37:23.171+05:30இது சுத்தாமாக புரியவில்லை பத்ரி.
காந்தி எப்படி செ...இது சுத்தாமாக புரியவில்லை பத்ரி.<br /><br />காந்தி எப்படி செய்தார் இதை<br /><br />அந்தவாலிபனுக்கு புரியவைத்து "பார் உன்னால் தான் இந்த பொன்னுங்க ரேண்டு பேருக்கும் முடி வெட்டிவிடுகிறேன்.நி செய்ததுக்குதான் இவர்கலுக்கு இப்படி நிகழ்ந்தது என்று சொல்லி செய்தாரா, இல்லை சொல்லாமலே செய்தாராAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-617457842570814182010-02-13T17:04:42.102+05:302010-02-13T17:04:42.102+05:30ஆனந்த்: முடிவெட்டிக்கொள்வது என்றால் மொட்டை போட்டுக...ஆனந்த்: முடிவெட்டிக்கொள்வது என்றால் மொட்டை போட்டுக்கொள்வது அல்ல.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-23118290774710514492010-02-13T15:09:15.510+05:302010-02-13T15:09:15.510+05:30Please also read http://www.gandhi-manibhavan.org/...Please also read http://www.gandhi-manibhavan.org/activities/essay_breakingshackles.htmKrishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-11608649060187669772010-02-13T14:51:40.419+05:302010-02-13T14:51:40.419+05:30So, you mean to say Women, by deforming herself or...So, you mean to say Women, by deforming herself or her appearance, can change the attitude of men???<br /><br />But why?Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-78172583047132682602010-02-13T13:20:16.671+05:302010-02-13T13:20:16.671+05:30பத்ரி,
தலையை மொட்டை அடித்த பின்னும் அந்த பெண்ணு...பத்ரி,<br /> தலையை மொட்டை அடித்த பின்னும் அந்த பெண்ணுக்கு அவன் தொல்லை கொடுத்திருந்தால் காந்தி அவளது உடல் உறுப்புகளையும் முகத்தையும் சேதம் செய்துகொள்ள அறிவுறுத்தி இருப்பாரா? <br /> எப்படியும் அந்த பைய்யன் மொட்டை அடிக்காத எதிர் வீட்டு பெண்ணை தொல்லை செய்ய போகிறான்.சத்தியாகிரகம் என்பது அந்த பெண்ணை மட்டும் காப்பாற்றும் என்றால் அது ஒரு சுயநல சித்தாந்தமா?<br />அந்த ஒரு குரங்குக்காக தெருவில் உள்ள எல்லா பெண்களும் மொட்டை அடித்துக்கொள்ள வேண்டுமா? <br />மொட்டை அடிக்கப்பட்ட பெண்ணுக்கு அதில் முழு உடன்பாடு இருந்திருக்குமா? பெண்ணாக பிறந்ததை நினைத்து அவள் எவ்வளவு வேதனை அடைதிருப்பாள்? இது அவளது மன இறுக்கத்தை அதிகரிக்கும் செயல்.<br /><br />தன்னை தானே சிதைத்து கொள்வதன் மூலம் நாம் பிரச்சனையில் இருந்து தற்கலிகமாக விடுபடலாம். ஆனால், அது ஒரு நிரந்தர தீர்வு கிடையாது.Unknownhttps://www.blogger.com/profile/15731390477177250033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-43709044769861209682010-02-13T13:03:25.634+05:302010-02-13T13:03:25.634+05:30thanks for focussing The Guardian article here, Ba...thanks for focussing The Guardian article here, Badri. The discussion thread in the newspaper for this article too makes an equally interesting reading.era.murukanhttp://www.eramurukan.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-87811871762504687672010-02-13T11:27:01.508+05:302010-02-13T11:27:01.508+05:30I have missed the prvilege of posting the first co...I have missed the prvilege of posting the first comment due to the incompatibility of google indic transliteration tool with your blog. Please enable it or otherwise enable to paste itS.Rengasamyhttps://www.blogger.com/profile/13150610897998840309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-89322485544522267082010-02-13T11:23:10.112+05:302010-02-13T11:23:10.112+05:30I am happy, as usual you have transcendented "...I am happy, as usual you have transcendented "isms" and trying to interpret issues based on its merit.<br />Every one has a write to interpret leaders including Gandhi -but not to degrade them.<br />Gandhi seems to be more vulnerable and it is a great solace that people like you start interpreting him in a right sense. <br />I am looking forward the readers reactions to those three critical questions you have raisedS.Rengasamyhttps://www.blogger.com/profile/13150610897998840309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-38221574852286464742010-02-13T11:20:32.742+05:302010-02-13T11:20:32.742+05:30பத்ரி,
உங்கள் கேள்விகளுக்கான பதில்:
#2 & #3 ...பத்ரி,<br /><br />உங்கள் கேள்விகளுக்கான பதில்:<br /><br />#2 & #3 - தவறும் செய்யும் பையன் நம் பொறுப்பில் இருப்பதால், அவனுக்குத் தக்க தண்டனை (காந்தியின் உத்தியான தலையை மொட்டை அடிப்பதையே கூட) வழங்கலாம். <br /><br />#1 - பையனுக்குப் பொறுப்பான பெரியவர்கள் யாரோ அவரிடம் முறையிட்டுப் பார்க்கலாம். பயனொன்றும் இல்லையெனில் சட்டரீதியாக (காவல்துறையில் முறையீடு, இத்யாதி) நடவடிக்கை எடுக்கலாம். <br /><br />மேற்கூறிய உத்திகளில் தவறு செய்தவன் தண்டிக்கப்படும் சாத்தியமாவது உள்ளது. இதை விட்டு ஏற்கனவே மனரீதியாக பாதிக்கப்பட்ட பெண்ணை மேலும் மொட்டை அடித்து சிறுமைப்படுத்தினால்? அதுவும் தவறு செய்த பையனுக்கு எந்த தண்டனையும் வழங்காமல்???Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-54076105985185708082010-02-13T10:15:50.306+05:302010-02-13T10:15:50.306+05:30இந்தக் கட்டுரைக்கு நீங்கள் வைத்த தலைப்பு மிகச் சரி...இந்தக் கட்டுரைக்கு நீங்கள் வைத்த தலைப்பு மிகச் சரி. நீங்கள் சுட்டிய வலைப் பதிவுகளையும் படித்ததில் மிகவும் வருத்தப் பட்டேன். <br /><br />காந்தியின் வாழ்க்கை நிஜமாகவே திறந்த புத்தகம்தான். அவருடைய வாழ்க்கையை அவரே பல கடிதங்கள் மூலம் பதிவு செய்திருக்கிறார். <a href="http://www.mkgandhi.org" rel="nofollow">இங்கே சென்று பார்க்கலாம்</a><br /><br />சமீபத்தில் ஜெயமோகன் மிக அழுத்தமாக, மிக விரிவாக காந்தியாரைப் பற்றி பல கோணங்களில் எழுதியிருக்கிறார். <br /><br />இதையெல்லாம் படிக்கமாட்டேன். மருதன் ஏதோ எழுதியிருக்காராம்... அதப் படிச்சிட்டு காந்தி இம்புட்டுத்தானான்னு சொல்றதுக்கு ஒரு கூட்டம். அதிலும் ஒருத்தர் காந்தி தன் மனைவியை துன்புறுத்தினார். பையன் தற்குறின்னு எழுதறார். காந்தியாருக்கு எத்தனை பையன்கள் உண்டு... அதில் யார் யார் என்ன என்ன செய்தார்கள் என்பதெல்லாம் காந்தி தளத்தில் விரிவாக இருக்கிறது. எதுவுமே படிக்காமல் கருத்து சொல்ல மட்டும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.<br /><br />என்ன செய்யறது... கட்டற்ற இணைய சுதந்திரத்துல இந்த மாதிரி நுனிப்புல் மேயற பழக்கமும் ஒரு விளைவு. மிகவும் வருந்ததக்க விளைவு.Sridhar Narayananhttps://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-17825638437272580352010-02-13T09:22:52.102+05:302010-02-13T09:22:52.102+05:30கமல்ஹாசன் சொன்னது இங்கு குறிப்பிடத்தக்கது.
"...கமல்ஹாசன் சொன்னது இங்கு குறிப்பிடத்தக்கது. <br /><br />" இந்தியாவிற்கு எப்போது காந்தி தேவையாய் இருக்காது? எல்லாவகையிலும் இந்த நாடு மேம்பட்டதாக மாறி காந்தி கண்ட கனவுகள் நனவாகும் போது. அது வரைக்கும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காந்தி என்பவர் இந்த நாட்டுக்கு தேவையாய் தான் இருப்பார்" .<br /><br />அது வரைக்கும் காந்தி என்பவர் இந்தியாவில் ஒரு விவாதப் பொருள். இன்று மட்டுமல்ல இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்து சென்றாலும் இந்தியாவிற்கு காந்தி தேவையாய் தான் இருப்பார்.<br /><br />முழுமையாக புரிந்து கொள்வதை விட அவரை முழுமையற்றதாக ஆக்க நடந்து கொண்டுருக்கும் வரையிலும் கிராம ராஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த இந்த இந்தியா கட்டமைக்காத வரைக்கும், இந்தியா என்பது அடிப்படையில் கிராமத்தை கொண்டு உருவாக்காத வரைக்கும் இந்த தவறான புரிதல்கள் விவாதப்பொருளாக இருக்கும். அவரும் எப்போதும் போல பணத்தாள்களிலும், நீதிபதிக்கு பின்னாலும் தனது பொக்கை வாயால் இவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டேதான் இருப்பார்.<br /><br />காந்தி என்பவரைப் பற்றி முழுமையாய உணர்ந்து கொள்ள வேண்டும் என்பவர்களை விட அவரை உருக்குலைக்க ஆர்வமிருப்பவர்கள் தான் இந்தியாவில் அதிகம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-21777799880608464682010-02-13T09:20:59.292+05:302010-02-13T09:20:59.292+05:30காந்தியைப் பற்றிய தமிழருவிமணியன், வாசந்தி மற்றும் ...<a href="http://venkatramanan.wiki.zoho.com/attach/1.1/Gandhi_JeMo.pdf" rel="nofollow">காந்தியைப் பற்றிய தமிழருவிமணியன், வாசந்தி மற்றும் முக்கியமாக ஜெமோவின் பதிவுகள் (காந்தியும் தலித் அரசியலும், காந்திய தேசியம், காந்தி எனும் பனியா) உட்பட 4MB pdf வடிவில்!</a><br /><br />அன்புடன்<br />வெங்கட்ரமணன்Venkatramananhttps://www.blogger.com/profile/05159794368037297999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-29855032122821453352010-02-13T09:12:38.771+05:302010-02-13T09:12:38.771+05:30அருமையான பதிவு, நன்றி. காந்தியின் அரசியல் நிலைப்பா...அருமையான பதிவு, நன்றி. காந்தியின் அரசியல் நிலைப்பாடுகளை எதிர்த்து நிராகரிக்கும் சிலர், அவரது மற்ற கொள்கைகளை முழுவதும் புரிந்து கொள்ளாமல் அவற்றையும் collateral damage ஆக்கி விடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.Srikanth Meenakshihttps://www.blogger.com/profile/10845723058012152960noreply@blogger.com