Thursday, August 07, 2003

பள்ளிக்குழந்தைகள் பற்றி...

சில நாட்களுக்கு முன் சென்னை வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவன் அபினவ் என்பவன் பள்ளியில் ஆசிரியர் கொடுமை தாங்காது தற்கொலை செய்து கொண்ட செய்தியினைப் பற்றி படித்திருப்பீர்கள். இது பற்றி The Hindu நாளிதழின் ஞாயிற்றுக்கிழமை இதழில் வெளிவந்த கட்டுரை இதோ.

No comments:

Post a Comment