பிரபு ராஜதுரை மும்பையில் வழக்கறிஞராகப் பணியாற்றுபவர். தமிழ் யாஹூ! குழுக்களில் சட்டம் பற்றியும் (பிறவற்றைப் பற்றியும்) எழுதுவார். நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, ஒருவழியாகத் தன் வலைப்பதிவை ஆரம்பித்து விட்டார்.
படித்துப் பயன் பெறுங்கள்.
கவிதையினுள் மறைந்த கதை.
52 minutes ago
No comments:
Post a Comment