Tuesday, January 13, 2004

தமிழ் இலக்கியம் 2004 - 7

எஸ்.பொவின் புத்தக வெளியீடுகள்

விழாவின் முக்கியக் கட்டமாக ஞாயிறு அன்று காலையில் எஸ்.பொவின் நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அவை 'பூ', 'வரலாற்றில் வாழ்தல்', 'நனவிடை தோய்தல்' மற்றும் 'பார்வை'.



'பூ'வினை வெளியிட்டு தோப்பில் முகமது மீரான் பேசினார்.



'வரலாற்றில் வாழ்தல்' என்னும் 2000 பக்கத்துக்கு மேலான இரு தொகுதிகளை கோவை ஞானி வெளியிட, எஸ்.பொவின் பேத்தி பெற்றுக் கொண்டார். கோவை ஞானிக்கு மேடையில் உதவுவது ஆர்.வெங்கடேஷ். இரா.முருகனின் கோவை ஞானி பேச்சு பற்றிய கட்டுரை இங்கே.

மற்ற இரு புத்தகங்களை வெளியிட்டவர்கள் கவிஞர் காசி ஆனந்தனும், விட்டல் ராவும்.

காசி ஆனந்தன்
விட்டல்ராவ்

No comments:

Post a Comment