Saturday, January 10, 2004

லஷ்மி கிருஷ்ணமூர்த்தி

அடுத்து சத்தியமூர்த்தி அவர்களின் மகள் லஷ்மி கிருஷ்ணமூர்த்தி கவுரவிக்கப்பட்டார். இவர் 'வாசகர் வட்டம்' என்கிற பதிப்பகம் மூலம் சுமார் நாற்பது சிறந்த நூல்களை வெளியிட்டவர். நூல் வெளியீட்டிற்காக தன் வீட்டையே அடமானம் வைக்கலாம் என்கிற அளவிற்கு இலக்கிய சேவை புரிந்தவர். இவரைப் பாராட்டி கவிஞர் பழமலய் பேசுகிறார்.

No comments:

Post a Comment