'சரஸ்வதி' சிற்றிதழ் ஆசிரியர் விஜயபாஸ்கரனை நித்யா கவுரவித்தார். விஜயபாஸ்கரனைப் பாராட்டி எழுத்தாளர் செ.கணேசலிங்கன் பேசும்போது தமிழின் முற்போக்கு இலக்கிய சரித்திரம் எழுதப்படும்போது அதில் விஜயபாஸ்கரனின் பங்களிப்பு தனிச்சிறப்பிடம் பெறும் என்றார்.
ஆடத் தெரியாத தேவதைக்கு இங்கே இடம் இல்லை
8 hours ago
No comments:
Post a Comment