AP quota: SC for status quo on HC order
ஆந்திராவில் கல்வி நிலையங்களில் முஸ்லிம்களுக்கு என்று தனியாக 5% இட ஒதுக்கீடு அவசரச் சட்டமாகக் கொண்டுவரப்பட்டது, பின்னர் சட்டமன்றத்தில் சட்டமாக்கப்பட்டது. இது ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இப்பொழுது உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது. உச்ச நீதிமன்றம் இதை அரசியல் அமைப்புச் சட்ட பெஞ்ச் மூலம் விசாரிக்க முடிவு செய்துள்ளது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம்களுக்கு 50% இட ஒதுக்கீடு பற்றிய வழக்கின் அலஹாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு பற்றிய என் பதிவு.
Thursday, January 05, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment