தமிழக சட்டமன்றத்தில் இந்த பட்ஜெட் மீதான விவாதம் கண்ணியமான முறையில் நடைபெறவில்லை. நடைபெறும் விவாதம் 'உன் ஆட்சியில் நீ என்ன செய்தாய்', 'என் ஆட்சியில் நான் என்ன செய்தேன்' என்பதுமாகவும் அடுத்தவரை கேலி செய்வதாகவும் அவமதிப்பதாகவும் மட்டுமே உள்ளது.
குறைந்தபட்சம், வெளியிலாவது பட்ஜெட்டின் சில முக்கியமான பகுதிகள்மீது தீவிரமான விவாதம் நடக்கவேண்டியது அவசியம்.
தொடரும் என் வலையொலிபரப்பில் Dr. A.M.சுவாமிநாதன், ஓய்வுபெற்ற IAS, முன்னாள் தமிழக நிதித்துறைச் செயலருடன் பட்ஜெட் பற்றிய சிறு விவாதம் இங்கே.
பட்ஜெட் 2006 பற்றிய என் பதிவு
ஓர் அமரகாதல்
6 hours ago
No comments:
Post a Comment