Monday, September 17, 2007

சென்னையில் பி.சாயிநாத் - புதன், 19 செப்டெம்பர் 2007

ராமோன் மேக்சேசே விருது பெற்ற 'தி ஹிந்து' பத்திரிகையின் கிராமிய ஆசிரியர் பி.சாயிநாத், புதன்கிழமை, 19, செப்டெம்பர் 2007 அன்று சென்னையில் Indian School of Social Sciences ஏற்பாடு செய்துள்ள ஒரு கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அங்கு "India: When rising inequalities threaten democracy" என்ற தலைப்பில் பேசுகிறார்.

இடம்: ரஷ்ய கலாசார மையம், ஆழ்வார்பேட்டை
நேரம்: மாலை 6.00 மணி

2 comments:

  1. Please attend the meeting and post audio of the same in your blog

    ReplyDelete
  2. பத்ரி

    சாய்நாத் பேச்சு எப்படி இருந்தது?
    ஒலி நாடா ஏதாவது உண்டா? உங்களின் பிரத்தியேக கவரேஜ்...

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete