Thursday, May 07, 2009

பாடி கிழக்கு புத்தகக் கண்காட்சி

பல்லாவரத்துக்கு அடுத்து, கிழக்கு பதிப்பகம் பாடியில் புத்தகக் கண்காட்சியை நடத்துகிறது. குறைந்தது 10 நாட்களுக்காவது இங்கு கண்காட்சி நடைபெறும். பல்லாவரத்தில் நடக்கும் கண்காட்சி, மே மாதம் முழுவதும் தொடரும். அதன் பிறகும் தொடரலாம்.

பாடி கண்காட்சி நடக்கும் இடம்:

பார்வதி ராமசாமி திருமணக் கூடம்,
டிவிஎஸ் லூகாஸ் அருகில்,
புதிய எண் 69, (பழைய எண் 6),
எம். டி. எச். ரோடு,
பாடி, சென்னை - 600 050

நாள்: மே 7-ம் தேதி முதல்.

நேரம்: காலை 10.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

இதுவரையில் கிழக்கு சிறப்புக் கண்காட்சிகள் நடந்த இடங்கள்: மைலாப்பூர், நங்கநல்லூர், தி.நகர், திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம், பல்லாவரம்.

1 comment:

  1. எங்க ஏரியவுக்கு வந்த்தில் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete