Monday, May 18, 2009

ஈக்காடுதாங்கல் கிழக்கு புத்தகக் கண்காட்சி

பல்லாவரம், பாடி கண்காட்சிகளுடன் இப்போது கிழக்கு பதிப்பகம், ஈக்காடுதாங்கலில் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கியுள்ளது.

இடம்:

ஸ்ரீ எம்.என்.பி கல்யாண மண்டபம்
புது எண் 41, பழைய எண் 145, ஜவாஹர்லால் நேரு மெயின் ரோடு
அம்பாள் நகர்
ஈக்காடுதாங்கல்
சென்னை 600 032

நாள்: மே 16 முதல்

நேரம்: காலை 10.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

கிழக்கு கண்காட்சிகள் நடந்த, நடக்கும் இடங்கள்: மைலாப்பூர், நங்கநல்லூர், தி.நகர், திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம், பல்லாவரம், பாடி.

2 comments: