Tuesday, June 02, 2009

புரசைவாக்கம், ஆழ்வார்பேட்டை கிழக்கு புத்தகக் கண்காட்சி

ஜூன் மாதம் கிழக்கின் சென்னை சிறப்பு புத்தகக் கண்காட்சிகள் மீண்டும் ஆரம்பமாகின்றன.

ஜூன் 4 முதல் ஜூன் 16 வரை, கீழ்க்கண்ட இடத்தில் கிழக்கு புத்தகக் கண்காட்சி நடைபெறும்.

பாஞ்சாலை கோதண்டபாணி கல்யாண மண்டபம்
250/173, புரசைவாக்கம் நெடுஞ்சாலை
கெல்லீஸ்
சென்னை - 10

தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இது அபிராமி மெகா மாலுக்குப் பக்கத்தில் உள்ளது.

ஜூன் 4 முதலாக, ஆழ்வார்பேட்டை கிழக்கு பதிப்பக அலுவலகத்தின் தரைத்தளத்தில் உள்ள ஷோரூமிலும் சிறப்புக் கண்காட்சி நடைபெறும். இது இந்த மாதம் முழுமைக்கும் செல்லலாம். பிற கண்காட்சிகளில் கொடுக்கப்படும் அதே டிஸ்கவுண்ட் இங்கும், கண்காட்சி நடைபெறும் நேரத்தில் மட்டும் கிடைக்கும்.

இதற்குமுன் நடைபெற்ற கிழக்கு கண்காட்சிகள்:
மைலாப்பூர், நங்கநல்லூர், தி.நகர், திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம், பல்லாவரம், பாடி, ஈக்காடுதாங்கல்

No comments:

Post a Comment