ஜோதி நரசிம்மன் எழுதி வெளியான இந்தப் புத்தகம், வெளியானபோதே நல்ல வரவேற்பைப் பெற்றது.
நல்ல குடும்பம். பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள். அவர்களது பிள்ளையாகப் பிறந்த ஒருவர் அடியாளாக, அடிதடியில் இறங்கி, காவலர்களிடமிருந்து தப்பி ஓடிக்கொண்டே இருக்கவேண்டிய காரணம் என்ன?
ஏன் ஜெயிலுக்குப் போகிறார்?
ஜெயிலில் என்ன நடக்கிறது?
பின் ஏன் மனம் மாறி, வன்முறை வாழ்க்கையிலிருந்து வெளியே வருகிறார்? அரசியலில் ஈடுபடத் தூண்டுவது எது?
அவர்மீது போடப்பட்ட வழக்குகளின் நிலை என்ன?
இப்படிப் பல கேள்விகளுக்கு சரளமாகப் பதில் சொல்கிறார் ஜோதி நரசிம்மன்.
இங்கேயே கேட்க:
தரவிறக்கிக்கொள்ள
Tuesday, December 01, 2009
Subscribe to:
Post Comments (Atom)
சிறப்பாக இருந்தது.
ReplyDeleteDear Badri, I am interested to know about the new titles (both English and Tamil) you are going to bring out for the upcoming Chennai book fair.
ReplyDelete