Friday, November 05, 2010

தமிழ்பேப்பர் தீபாவளி மலர்

ஆழி பெரிது! அரவிந்தன் நீலகண்டன் எழுதும் புதிய தொடர்
தோழர் மருதன் எழுதும் புதிய தொடர், ஃபிரெடெரிக் எங்கல்ஸின் வாழ்க்கை வரலாறு
முகம் காட்டாத முதலாளி ஆஸ்கார் ரவிச்சந்திரன் பற்றி ஆர்.எஸ்.அந்தணன்
வந்துவிட்டது, தமிழிலும்! அருள்செல்வன். அறிவியலா, ஓவியமா எதைத் தேர்ந்தெடுத்தார், ஏன்?
‘கீதையின் வழியே மறுபடி பிறந்தேன்’ ஜெயமோகன் பேட்டி, இலக்கியம், சினிமா என்று அனைத்தைப் பற்றியும் விரிவான பேட்டி
‘கலகம் இனி இல்லை’ ரோசா வசந்த் விரிவான பேட்டி
பதற்றம் அ. முத்துலிங்கம், கட்டுரையா, சிறுகதையா? அசத்தலான எழுத்து.
தாய்மை யாதெனில்… யுவன் சந்திரசேகர் கதை
108 வடைகள் பா.ராகவன் சிறுகதை
மகா டிராமா! ஜே.எஸ்.ராகவன் நகைச்சுவை
வசீகர சௌந்தர்ய ஸாரி தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனின் கவிதை-கிவிதை
ரிலீஸ் குறிப்புகள் சங்கர் நாராயண் (என்னும்) கேபிள் சங்கரின் தீபாவளி ரிலீஸ் தமிழ் சினிமாப் படங்கள் பற்றிய குறிப்பு

இவற்றுடன் ரெகுலர் தொடர்கள்

கடவுளைக் காட்டுதல் ஜென் கதை
யாழ் மண்ணே வணக்கம் பத்ரி சேஷாத்ரி

1 comment:

  1. Dear Badri,
    There are couple of issues in reading the news paper.
    a) The connectivity is too slow and it does not come up
    b) When we try to post something back, the system simply gives server error and page not found. This makes the sprit down. I am sure you must be working on this but thought bringing it your notice

    ReplyDelete