Sunday, August 05, 2012

உடுமலை புத்தகக் கண்காட்சி

உடுமலைப்பேட்டை முனிசிபல் பத்மஸ்ரீ திருமண மண்டபத்தின் உடுமலை புத்தகக் கண்காட்சி நேற்று (4 ஆகஸ்ட் 2012) தொடங்கியது. மொத்தம் 27 ஸ்டால்கள். கிழக்கு பதிப்பகம் ஸ்டால் எண் 12-13-ல் உள்ளது. கண்காட்சி 13 ஆகஸ்ட் 2012 வரை நடைபெறும்.

புத்தகக் கண்காட்சி நடக்கும் திருமண மண்டபம்
தெருவில் அலங்கார வளைவு
தொடக்க விழா நிகழ்வு. உடுமலை எம்.எல்.ஏ ஜயராமன்,
மடத்துக்குளம் எம்.எல்.ஏ சண்முகவேலு ஆகியோர்.
கிழக்கு பதிப்பகம் அரங்கில் முதன்மை விருந்தினர்கள்
கிழக்கு அரங்கில் வாசகர்கள்
கிழக்கு அரங்கின் முழுமைப் படம்
கிழக்கு அரங்கின் மற்றொரு தோற்றம்
மக்கள் கூட்டம்

No comments:

Post a Comment