Wednesday, February 13, 2013

அலமாரி - புத்தக விரும்பிகளுக்கான மாத இதழ்

ஜனவரி 2013 முதல் NHM ஒரு புது மாத இதழை அறிமுகம் செய்துள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சியில் எங்கள் கடைக்கு வந்த அனைவருக்கும் இந்த இதழைக் கொடுத்தோம். இந்த மாதம் முதல் இது டாப்லாய்ட் வடிவில் வெளியாகும். ஒவ்வொரு மாதமும் 7 முதல் 15 தேதிக்குள் இந்த இதழ் வெளியிடப்படும். எட்டு பக்கங்கள் கொண்ட இதழ் இது. பெரும்பாலும் புதிய புத்தகங்களையும் சில பழைய புத்தகங்களையும் அறிமுகம் செய்வதுதான் இந்த இதழின் நோக்கம். நீண்ட விமரிசனக் கட்டுரைகளைத் தருவது இந்த இதழின் நோக்கமல்ல. குறிப்பிட்ட கருத்தியல் சாயல் கொண்ட புத்தகங்களை மட்டும் அறிமுகப்படுத்தும் சில இதழ்களைப் போலன்றி, அனைத்துவிதமான புத்தகங்களையும் அறிமுகப்படுத்துவதுதான் இந்த இதழின் நோக்கம்.

அவ்வப்போது எழுத்தாளர்கள், பதிப்பாளர்களுடனான பேட்டிகளையும் பிரபலமானவர்கள் படிக்கும் அல்லது பரிந்துரைக்கும் புத்தகங்களையும் இந்த இதழில் வெளியிடுவோம்.

இந்த இதழை நீங்கள் சந்தா செலுத்திப் பெறலாம். இதழ் விலை ரூபாய் 5/-. ஆண்டுச் சந்தா ரூபாய் 50/-. ஆன்லைனில் சந்தா செலுத்த விரும்புபவர்கள் இங்கே செல்லவும்.

பிப்ரவரி இதழின் முதல் பக்கத்தைக் கீழே காணவும்.

கடந்த இரு இதழ்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்கள், உங்கள் பார்வைக்கு:
  1. ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை - செவ்வியல் அரசியல் பொருளாதாரம், எஸ். நீலகண்டன், காலச்சுவடு
  2. அயல் மகரந்தச் சேர்க்கை, ஜி. குப்புசாமி, வம்சி
  3. பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே, முனைவர் துளசி. இராமசாமி, விழிகள்
  4. அசடன், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி, பாரதி பதிப்பகம்
  5. 6174, க. சுதாகர், வம்சி
  6. பயணக்கதை, யுவன் சந்திரசேகர், காலச்சுவடு
  7. வாசக பர்வம், எஸ். ராமகிருஷ்ணன், உயிர்மை
  8. பட்சியின் சரிதம், இளங்கோ கிருஷ்ணன், காலச்சுவடு
  9. சப்தரேகை, ராணிதிலக், அனன்யா
  10. வேளாண் இறையாண்மை, பாமயன், தமிழினி
  11. தோல், டி. செல்வராஜ், NCBH
  12. ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம், திருச்சி வேலுசாமி, தோழமை வெளியீடு
  13. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், சுப்ரமணியன் சுவாமி, கிழக்கு பதிப்பகம்
  14. பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், என். கணேசன், பிளாக்ஹோல் பப்ளிகேஷன்
  15. ஆடத் தெரியாத கடவுள், நீதிபதி எஸ். அகாராஜன், விகடன் பிரசுரம்
  16. சூடிய பூ சூடற்க, நாஞ்சில் நாடன், தமிழினி
  17. இங்கிதம் பழகு, கிரண்பேடி, பவுன் சவுத்திரி, விஸ்டம் வில்லேஜ்
  18. எட்றா வண்டியெ, வா.மு. கோமு, உயிர்மை
  19. பரதகண்ட புராதனம், டாக்டர் கால்டுவெல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  20. மாற்று சினிமா, கிராபியன் ப்ளாக், புதிய கோணம்
  21. எரியும் பனிக்காடு, எச். டேனியல், விடியல் பதிப்பகம்
  22. எம்.ஜி.ஆர். கொலை வழக்கு, ஷோபா சக்தி, கருப்பு பிரதிகள்
  23. தமிழகத்தில் தேவரடியார் மரபு, டாக்டர் நர்மதா, போதிவனம்
  24. என் சரித்திரம், உ.வே. சாமிநாதையர், உ.வே.சா. நூலகம்
  25. ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம் , திருச்சி வேலுசாமி, தோழமை வெளியீடு
  26. இந்திய சரித்திரக் களஞ்சியம் (8 தொகுதிகள்), ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்.
  27. அறம், ஜெயமோகன், வம்சி
  28. எந்த ஊரில் என்ன ருசிக்கலாம், ப்ளாக்ஹோல் மீடியா
  29. பாபர் நாமா, ஆர்.பி. சாரதி, மதி நிலையம்
  30. தாயார் சன்னதி, சுகா, சொல்வனம் வெளியீடு
  31. காற்றால் நடந்தேன், சீனு ராமசாமி, உயிர்மை
  32. திராவிட இயக்க வரலாறு, முரசொலி மாறன், சூரியன் பப்ளிகேஷன்ஸ்
  33. மனநல மருத்துவர் இல்லாத இடத்தில், _, அடையாளம் பதிப்பகம்
  34. விஷ்ணுபுரம், ஜெயமோகன், நற்றிணை
  35. உணவே மருந்து, டாக்டர் எல். மகாதேவன், காலச்சுவடு
  36. காங்கிரஸ் மகாசபை சரித்திரம், பட்டாபி சீதாராமையா, அலைகள் வெளியீட்டகம்
  37. வயது வந்தவர்களுக்கு மட்டும், கி. ராஜநாராயணன், அகரம்
  38. வாலிப வாலி, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம்
  39. பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம், பழ. நெடுமாறன், தமிழ்க்குலம் வெளியீடு
  40. கரிகால் சோழன், டாக்டர் ரா. நிரஞ்சனாதேவி, விகடன் பிரசுரம்
  41. நாடாளுமன்றத்தில் வைகோ, தொகுப்பாசிரியர்: மு. செந்திலதிபன், பிரபாகரன் பதிப்பகம்
  42. உடையும் இந்தியா?, ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன், கிழக்கு பதிப்பகம்
  43. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது, அ. முத்துலிங்கம், உயிர்மை
  44. வாலிப வாலி, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம்
  45. திராவிட இயக்கம் புனைவும் உண்மையும், மலர்மன்னன், கிழக்கு பதிப்பகம்
  46. பல்லவர் வரலாறு, ராசமாணிக்கனார், பூம்புகார் பதிப்பகம்
  47. ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள், பிரான்ஸிஸ் ஹாரிசன், காலச்சுவடு
  48. ஜாலியா தமிழ் இலக்கணம், இலவச கொத்தனார், கிழக்கு பதிப்பகம்
  49. மௌனி படைப்புகள், சுகுமாரன், காலச்சுவடு
  50. பாபர் நாமா, மதி நிலையம்
  51. இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு, அசோகமித்திரன், நற்றிணை
  52. மாநகர் மதுரை அன்றும் இன்றும், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம்
  53. முகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள், வின்ஸண்ட் ஸ்மித், சந்தியா பதிப்பகம்
  54. வலுவான குடும்பம் வளமான இந்தியா, பேராசிரியர் ப.கனகசபாபதி, கிழக்கு பதிப்பகம்
  55. சர்க்கரை நோயும் அதைத் தீர்க்கும் முறைகளும், பச்சையப்பன், கடலங்குடி
  56. சோழர் வரலாறு, ராசமாணிக்கனார், பூம்புகார் பதிப்பகம்
  57. அஞ்ஞாடி, பூமணி, க்ரியா
  58. டாக்டர் இல்லாத இடத்தில், டேவிட் வெர்னர், அடையாளம் பதிப்பகம்
  59. அறிவியல் வரலாறு, எஸ். கிரிகர், முகம்
  60. நாடாளுமன்றத்தில் வைகோ, மு. செந்திலதிபன், பிரபாகரன் பதிப்பகம்
  61. காந்தியை அறிதல், தரம்பால், காலச்சுவடு
  62. தமிழ்நாட்டில் காந்தி, தி.சே.சௌ. ராஜன், சந்தியா பதிப்பகம்
  63. இந்திய வரலாறு ஓர் அறிமுகம், டி.டி.கோசாம்பி, விடியல் பதிப்பகம்
  64. சின்மயி விவகாரம் மறுபகத்தின் குரல், விமலாதித்த மாமல்லன், சத்ரபதி வெளியீடு
  65. நடந்தது நடந்தபடி, ஏ.எம்.சுவாமிநாதன், நர்மதா பதிப்பகம்
  66. சயாம் மரண ரயில், சண்முகம், தமிழோசை பதிப்பகம்
  67. பாட்ஷாவும் நானும், சுரேஷ் கிருஷ்ணா, வெஸ்ட்லாண்ட்
  68. உலக வரலாறு என்சைக்ளோ பீடியா, தொகுப்பு, பாரகன்
இந்தப் புத்தகங்கள் அனைத்தையும் டயல் ஃபார் புக்ஸ் (094459-01234, 09445-979797) மூலம் ஃபோன் செய்து வாங்கிக்கொள்ளலாம்.

இந்த இதழை இலவசமாக (ஒரு இஷ்யூ மட்டும்!) பெற்றுக்கொள்ள நீங்கள் விரும்பினால் ஹரன்பிரசன்னாவுக்கு (hp@nhm.in) ஓர் அஞ்சலைத் தட்டிவிடுங்கள்.

12 comments:

  1. வாழ்த்துகள். கடைகளில் கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. கடைகளில் கிடைக்காது. சந்தா செலுத்தியே பெற்றுக்கொள்ளவேண்டும்.

      Delete
  2. எப்படியும் நஷ்டத்திற்குத்தான் தருகிறீர்கள். இலவசமாக பிடிஎஃப் வடிவிலும் தரலாமே?

    சரவணன்

    ReplyDelete
    Replies
    1. ஆன்லைன் வெர்ஷன் வரும். சந்தா செலுத்திப் படித்துக்கொள்ளலாம்.

      Delete
  3. புத்தகக் கண்காட்சியில் சந்தா செலுத்தினேன். இன்னும் எனக்கு பத்திரிக்கை வரவில்லை.

    நரேந்திர குமார்
    No 2, 6th Street,
    Balajinagar,
    Anakaputhur,
    Chennai - 70

    ReplyDelete
    Replies
    1. Sir

      We shipped the magazine yesterday thru book post. You may receive the magazine within 2 days to 7 days. If you dont receive, pl let us know. Pl mail to hp@nhm.in if you dont receive the magazine.

      We will ship the magazine in the second week of every month. Thanks.

      Delete
  4. Am interested to subscribe but based in Bangalore. Will it be possible to mail this monthly to Bangalore ?

    ReplyDelete
  5. Hi Haran,

    Please let us know when the online version is available for this magazine. I would subscribe when the online version is made available.

    Thanks

    ReplyDelete
  6. Narasimha //Rao rarely spoke of his personal views and opinions during his 5-year tenure. After his retirement from national politics Rao published a novel called The Insider (ISBN 0-670-87850-2). The book, which follows a man’s rise through the ranks of Indian politics, resembled events from Rao’s own life.//

    Can you get this "Novel" in Tamil ?

    ReplyDelete
  7. And also this..

    http://www.thehindu.com/arts/history-and-culture/article3606162.ece?homepage=true

    //R. Nagaswamy’s latest book, ‘Mirror of Tamil and Sanskrit,’ is an integrated study that shows the impact of Vedic tradition and Sanskrit on Tamil life//

    ReplyDelete
  8. apologies for posting something not related to the topic.

    Below is the comment I posted in “The Hindu” so called India’s National Newspaper. The cowards as expected didn’t post it. It is a irony that these stupids are talking about freedom of expression.

    “my heart goes out to this kid. what is his mistake? being the son of one of the most dreaded terrorist? is it right if somebody kills rajapakse's children because he is a criminal. my blood boils when i think this mass murderer was allowed in tirupati to worship. shame on him and on the indian govt for showing no spine even after the war.

    Hindu,
    What is it that you have done when the war was taking place. over the past 30 years all that you have done is to support the srilankan govt in their war against ltte. you have never taken cognizance of the fact that it is the srilankan govt which has started the tirade against the tamils in the north. they were never given equal rights and were always treated as second class citizens.

    Hindu,
    Please please atleast now start to think from the side of the oppressed people and do whatever you can to bring this criminal to justice. I sincerely wish and pray truth, fairness and justice prevails in the end.
    RIP BALACHANDRAN”

    ReplyDelete