tag:blogger.com,1999:blog-5012938.post108452075838195578..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சுவர்க் கிறுக்கல்கள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5012938.post-1084548942687324242004-05-14T21:05:00.000+05:302004-05-14T21:05:00.000+05:30இதச்செய்யாதே அதச்செய்யாதேன்னு எல்லாத்துக்கும் தடா ...இதச்செய்யாதே அதச்செய்யாதேன்னு எல்லாத்துக்கும் தடா போடுறதவிட சுதந்திரமா விடுறது நல்ல விஷயம்.(அளவுக்கு அதிகமா குடுத்து தலைக்கு மேல ஏறாம இருக்கவும் பாத்துக்கணும்.) <br />வருஷத்துக்கு ஒரு தரம் (பொங்கலுக்கு)பெயிண்ட் அடிச்சா போச்சு.<br /><br />அப்புறம், 'கிறுக்கல்கள்'ங்ற பேருக்கு நான் காப்புரிமை வாங்கி வச்சிருக்கேன்னு பிரியா கிட்ட இப்பவே சொல்லி வச்சிடுங்க :-)பரி (Pari)https://www.blogger.com/profile/15546121397429811719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1084540829720060532004-05-14T18:50:00.000+05:302004-05-14T18:50:00.000+05:30நமக்குக் கிடைக்காத சுதந்திரத்தை குழந்தைகளுக்குத் த...நமக்குக் கிடைக்காத சுதந்திரத்தை குழந்தைகளுக்குத் தருவது சந்தோஷம். ஆனால், டிராயிங் போர்ட் (அழிக்கக் கூடியது - கொஞ்சம் பெரிய சைஸ்), வண்ணம் தீட்டக் கூடிய புத்தகங்கள், பார்த்து வரையக் கூடிய புத்தகங்கள் என்று நிறைய விஷயங்கள் கிடைக்கும்போது, சுவர்களில் வரைவதை அனுமதிக்கத்தான் வேண்டுமா? அப்படியும் தேவைதான் என்றால், அங்கு வரைதாள் ஒட்டிய பிறகே, அதன் மேல் ஓவியம் தீட்ட வேண்டும் என்று சொல்லி வைக்கலாம்.<br /><br />வேண்டுமானால், டிராயிங் ரூமில் மட்டுமே வரைய அனுமதி தரலாம் ;) வீட்டின் அனைத்து இடங்களிலும் சுதந்திரமாக இருப்பது வேறு; அங்கெல்லாம் வரைய அனுமதிப்பது கட்டுப்பாடற்ற சுதந்திரம் போல் தோன்றுகிறது<br />(கதையை இன்னும் படிக்கவில்லை)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.com