tag:blogger.com,1999:blog-5012938.post109322539975366069..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: அக்கு யாதவ் கொலைBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-1093342517299803812004-08-24T15:45:00.000+05:302004-08-24T15:45:00.000+05:30//அதுவே நூறு பேராக சேர்ந்து செய்தால் கலவரம்.//
இவ்...//அதுவே நூறு பேராக சேர்ந்து செய்தால் கலவரம்.//<br />இவ்வகையான கலவரத்தை நான் மக்கள் புரட்சி என்கிறேன்.சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1093263142429831692004-08-23T17:42:00.000+05:302004-08-23T17:42:00.000+05:30அத்தனை பேரை அக்கு கொடுமைப்படுத்தும்போது கைகட்டி இர...அத்தனை பேரை அக்கு கொடுமைப்படுத்தும்போது கைகட்டி இருந்த காவல்துறை அவனை கொன்றதும் பெண்களை கைது செய்கிறது, நீதித்துறையும் விழித்துக்கொண்டுவிட்டது. போலீஸ் என்கவுண்டர் என்ற பெயரால் போட்டுத்தள்ளுவதை இந்தப் பெண்கள் கல்லால் செய்துவிட்டார்கள். புரட்சிப்பெண்கள்.<br /><br />இது போன்ற சம்பவங்களில் நீதித்துறை நடவடிக்கை எடுக்க நினைத்தாலும் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி கலவரம், சரியான சாட்சிகள் இல்லாதது போன்ற வகைகளில் அந்தப் பெண்கள் தண்டனை இல்லாமல் வெளியில் வர முடியும். ஒருவனை ஒரு ஆளாக போட்டுத்தள்ளினால் அது கொலை கேஸ், அதே ஆளை ஐந்து பேர் சேர்ந்து காலி பண்ணினால் அது கோஷ்டி மோதல், அதுவே நூறு பேராக சேர்ந்து செய்தால் கலவரம். தண்டனை அளவும் குறைந்துகொண்டே வரும். சாமி படத்தில் சும்மாவா சொன்னாங்க :-).Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1093228129641162512004-08-23T07:58:00.000+05:302004-08-23T07:58:00.000+05:30http://groups.yahoo.com/group/Maraththadi/message/...http://groups.yahoo.com/group/Maraththadi/message/18704பரி (Pari)https://www.blogger.com/profile/15546121397429811719noreply@blogger.com