tag:blogger.com,1999:blog-5012938.post109412789665372453..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: ராஜீவ் காந்தி கொலையும், தொடர்ந்த துப்பறிதலும்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5012938.post-1094289708184512122004-09-04T14:51:00.000+05:302004-09-04T14:51:00.000+05:30ராஜீவ் காந்தி கொலையில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக...ராஜீவ் காந்தி கொலையில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் தி.சாந்தன் என்பவரை ஆசிரியராகவும் இன்னொருவரை துணை ஆசிரியராகவும் கொண்டு வேலூர் சிறையில் இருந்து சிறைப்பூக்கள் என்றொரு சஞ்சிகை வரவிருப்பதாக அறிந்தேன்.முற்றிலும் ஆயுள் மற்றும் மரணதண்டனைக் கைதிகளால் எழுதப்பட்ட ஆக்கங்களைத் தாங்கி வருகின்றது எனச் செய்தி படித்தேன்.அவை சில விளக்கங்களைத் தரலாம்.ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1094174537192245202004-09-03T06:52:00.000+05:302004-09-03T06:52:00.000+05:30பிரகாஷ்: ஸ்ரீ காந்தாவின் ஆய்வில் பல சரியான கேள்விக...பிரகாஷ்: ஸ்ரீ காந்தாவின் ஆய்வில் பல சரியான கேள்விகள் இருக்கலாம். ஆனால் அதை சரியாகக் படிக்க விடாமல் கார்த்திகேயனை நொடிக்கு நூறு தரம் திட்டுவதில் மட்டுமே அவர் செலவு செய்துள்ளார். இதனால் சரியான வாசகரை அவர் சென்றடைய முடியாது என்றே தோன்றுகிறது. அதிகபட்ச எரிச்சலை மட்டுமே ஏற்படுத்துகிறது. இனி விஷயத்துக்கு வருவோம்.<br /><br />>>லதா பிரியகுமார், மரகதம் சந்திரசேகர் விஷயம் பற்றி, கார்த்திகேயன் அந்த நூலில் ஏதும் தெரிவித்தாகத் தெரியவில்லை. <br /><br />ஒரு குற்றத்தைப் புலனாயும்போது ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத செய்திகள் பல கையில் கிடைக்கும். திருப்பெரும்புதூர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலரை ஊடுருவி, அல்லது காசு கொடுத்தோ - அப்படியோதான் கொலைகாரர்கள் ராஜீவ் அருகில் சென்றுள்ளனர். இங்கு முக்கியமானது அதற்கு உதவி செய்தவர்கள் தெரிந்தே கொலையில் ஈடுபட்டனரா அல்லது தெரியாமல் பகடைகளாக ஈடுபடுத்தப்பட்டனரா என்பதே.<br /><br />ஸ்ரீ காந்தா எழுப்பியதை விடவும் அதிகமாக சுவாமியின் புத்தகத்தில் கேள்விகள் உள்ளன. ஆனால் பதில்கள் கிடையாது. மொஸாத் ஈடுபட்டுள்ளதா, அர்ஜுன் சிங் ஈடுபட்டுள்ளாரா என்றெல்லாம் பல கேள்விகள்...<br /><br />அந்தப் பதிவுகளுக்கான சுட்டியையும் கொடுத்துள்ளேன். ஒருமுறை படித்துப் பாருங்கள். வேண்டுமானால் புத்தகமும் கொடுக்கிறேன், நேரமிருந்தால் படித்துக் கொள்ளுங்கள்...<br /><br />கார்த்திகேயனின் புத்தகத்தை பொருத்தவரை காங்கிரஸ் உட்கட்சி அரசியல் பற்றி அதில் ஏதுமில்லை. ஆனால் பிற துப்புகளையும் பின்தொடர்ந்து அதில் ஏதும் உருப்படியான செய்தி கிடைக்கப்போவதில்லை என்று தோன்றியவுடன் தான் அந்தக் கிளையை மூடியதாகச் சொல்கிறார்.<br /><br />===<br /><br />இந்த மாதிரி புத்தகங்கள் எல்லாம் அதிக விலைதான்... இதற்கென தனி பேப்பர்பேக் வரும் என்று தோன்றவில்லை. தமிழ்ப் பதிப்பு வேண்டுமானால் ரூ. 150க்குள் இருக்கும் என்று தோன்றுகிறது.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1094146024275285772004-09-02T22:57:00.000+05:302004-09-02T22:57:00.000+05:301. பத்ரி : சச்சி ஸ்ரீகந்தா வின் நூல் விமர்சனத்தை ம...1. பத்ரி : சச்சி ஸ்ரீகந்தா வின் நூல் விமர்சனத்தை முன்பே படித்த மாதிரி இருக்கிறது. பெயரிலி, தன் ப்ளாக்ட்ரைவ் வலைப்பதிவில் கொடுத்திருந்ததாக நினைவு. சச்சி, நூலை அக்குவேறு ஆணிவேறாக அலசி இருந்தார். கார்த்திகேயன் மீதான, தனிப்பட்ட முறையிலான விமரசனமும் அதிகமாக இருந்தமாதிரி தோன்றியது. அப்படி இருந்தாலும், சச்சி ஸ்ரீகந்தாவின் விமர்சனத்தில், உள்ள கேள்விகளில் சிலவற்றை நாம் கொஞ்சம் கவனித்துப் பார்க்க வேண்டும். அரசியல் கலப்பு காரணமாக, கார்த்திகேயன், தான் கண்டுபிடித்த பல விஷயங்களை வெளிப்படையாக சொல்லவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. <br /><br />கார்த்திகேயனுக்கு, 1989 வரை, இலங்கை நிகழ்வுகள் குறித்து ஒரு விவரமும் தெரியாது சச்சி சொல்வது ஒரு விஷயமே அல்ல. ஏனெனில், டெபுடேஷனில் வருகின்ற ஒரு போலீஸ் அதிகாரிக்கு ஒரு கொலை கேசை, துப்புத் துலக்குவதற்கு எத்தனை அறிவு வேண்டுமோ 'அத்தனை' அவருக்கு இருந்தது என்பதுதான் உண்மை. மேலும் , அவருக்கு இலங்கைப் பிரச்சனை பற்றிய முன்னறிவு இருந்திருந்தால், அது அவருடைய விசாரணைக்கு ஏதேனும் இடைஞ்சலாகவும் இருந்திருக்கலாம். ( இது என்ன என்று புரியாதவர்கள் எனக்கு தனி அஞ்சல் அனுப்பவும்) . தன் பதவிக்காலத்திலே, கார்த்திகேயன், தேயிலை வளர்ச்சித் துறை சார்பாக, ஆஸ்திரேலியாவிலே, டெபுடேஷனில் இருந்தார். ஐபிஎஸ்ஸ¤க்கும் தேயிலை வளர்ச்சிக்கும் என்ன தொடர்பு யாராவது கேட்க முடியுமோ? <br /><br />சச்சி அவர்களின் விமர்சனம், நூலை எழுதிய கார்த்திகேயன் மீதான தனிப்பட்ட விமர்சனமாக இருந்தாலும், அவர் கேட்கிற கேள்விகளை, இதை ஒரு காரணமாகக் காட்டி, ஒதுக்கி விட முடியாது. உதாரணமாக, லதா பிரியகுமார், மரகதம் சந்திரசேகர் விஷயம் பற்றி, கார்த்திகேயன் அந்த நூலில் ஏதும் தெரிவித்தாகத் தெரியவில்லை. [ குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் புகைப்படத்தை, மரகதம் சந்திரசேகர் வீட்டில் உள்ள குழந்தை அடையாளம் சொன்னதாக ஒரு ஹியர்சே உண்டு.] அந்த விவரங்கள் விசாரணைக்கு உள்ளாகி இருக்கும். அந்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. சுப்பிரமணிய சுவாமி புத்தகத்தில் இது பற்றிய தகவல் இருக்கிறதா என்று தெரியவில்லை.<br /><br />2. இந்த மாதிரி புத்தகம் எல்லாம் பேப்பர் பேக் எடிஷன் வராதா?<br /><br />அன்புடன்<br />பிரகாஷ்Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1094143001893006352004-09-02T22:06:00.000+05:302004-09-02T22:06:00.000+05:30Badri
Thanks for your review. Karthikeyan was her...Badri<br /><br />Thanks for your review. Karthikeyan was here 2 months back. I'll post his interview he gave it to our tamil local radio too. In that interview he was very much irritated at the mention of the name 'Swamy' also he refused to comment on his findings. <br /><br />I am also interested in his book. But I am sure that he would not and could not reveal everything he knows. He would have written within his limits. There are many conveniently unanswered questions that no body want to touch at this junture including Karthikeyan. <br /><br />As far as detective novels in Tamil are concerned, you are right. Our versions are a lot exagerated. The plot for Rajiv killing would have clicked from Fredrick's 'The Negotiator', in that novel sone of the American president would be killed by a belt bomb. A very nail biting must read thriller. That book was found from the killer's den. <br /><br />Thanks<br />S.ThirumalaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1094138334296524202004-09-02T20:48:00.000+05:302004-09-02T20:48:00.000+05:30பத்ரி,
சச்சி சிரீகாந்தாவின் 'மதிப்புரை' நீங்கள் ச...பத்ரி, <br />சச்சி சிரீகாந்தாவின் 'மதிப்புரை' நீங்கள் சொல்வதுபோலவே ஆளைத் தாக்கும்தன்மை மிகக்கூடுதலாகவும் உள்ளதாகவே இருக்கின்றது.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1094137801100374932004-09-02T20:40:00.000+05:302004-09-02T20:40:00.000+05:30ரமணி: சுட்டிக்கு நன்றி. படித்துவிட்டேன்.
கார்த்தி...ரமணி: சுட்டிக்கு நன்றி. படித்துவிட்டேன்.<br /><br />கார்த்திகேயனின் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதை விமரிசிக்காமல் கார்த்திகேயன் என்னும் மனிதரைத் தேவையின்றி தரக்குறைவாக விமரிசித்துள்ளார் சச்சி ஸ்ரீ கந்தா. அவரது கட்டுரையைப் பற்றி மேற்கொண்டு சொல்ல என்னிடம் விஷயமில்லை.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1094137302434819682004-09-02T20:31:00.000+05:302004-09-02T20:31:00.000+05:30Dear Badri,
Very Good writeup. Iam also very eager...Dear Badri,<br />Very Good writeup. Iam also very eager to read this book. The explanation of Rajiv's body made me to feel for him. Good article. <br />Love,ArunArun Vaidyanathanhttps://www.blogger.com/profile/16821569240737195996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1094131228228824742004-09-02T18:50:00.000+05:302004-09-02T18:50:00.000+05:30The following can not be a neural review, but wort...The following can not be a neural review, but worth for a reading<br />http://www.sangam.org/articles/view2/?uid=480-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.com