tag:blogger.com,1999:blog-5012938.post109966714053909789..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: மும்பை டெஸ்ட் - மூன்றாம் (இறுதி) நாள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5012938.post-1099770916799014952004-11-07T01:25:00.000+05:302004-11-07T01:25:00.000+05:30பத்ரி, முரளி கார்த்திகின் பேட்டி வித்தியாசமாக இருந...பத்ரி, முரளி கார்த்திகின் பேட்டி வித்தியாசமாக இருந்தது. சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் பந்துவீச தனக்கு விருப்பமில்லை என அவர் கூறியது ஏன் என புரியவில்லை. <br /><br />அவர் கூறிய கருத்துகளில் "ஒவ்வொறு ஆடுகளங்களும் ஒவ்வொருவருக்கு சாதகமாக இருக்கும். சிலது வேகப்பந்து வீச்சளர்களுக்கும், சிலது மட்டையாளர்களுக்கும் சாதகமாக இருக்கும். அதுபோல, இந்த ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளது. இதில் ஏதும் தவறில்லை" என்ற அவரின் கருத்து வெகுஇயல்பாக இருந்தது. <br /><br />கும்ப்ளே இந்த தொடரிலேயே அதிக (27) விக்கெட்டுகளை சாய்த்தவர். என்வே அவரை நீக்குவது அவ்வளவு சுலபமில்லை. முரளி கார்த்திக் அவர் இடத்தைப்பிடிப்பது இப்போதைக்கு சற்று கடினம் என்றே நினைக்கிறேன் (டெஸ்ட் ஆட்டங்களில்). ஒருநாள் டீமில் இப்பொதைக்கு அவருக்கு இடமிருக்காது. சுழற்பந்துக்கு தோதான ஆடுகளங்களில் அவரால் மூன்றாவது ஸ்பின்னராகத்தான் இடம்பிடிக்க முடியும். . இனிமேல், கும்ப்ளே, ஹர்பஜன் இருவரும் தங்கள் இடத்தை "granted" ஆக எடுத்துக்கொள்ள முடியாது. இது நம் அணியின் பலத்தையே குறிக்கிறது. நம் அணியிடம் உள்ள முக்கிய குறைபாடு " lack of bench strength". ஓரளவுக்கு திறமையான துவக்க ஆட்டக்காரர் நம் அணியின் உடனடித் தேவை. <br /><br />நம் அணியின் பலவீனங்களை பற்றிய உங்கள் கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.<br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?http%3A%2F%2Fneengalkettavai.blogspot.com">Ravikumar</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1099757874772453422004-11-06T21:47:00.000+05:302004-11-06T21:47:00.000+05:30please remove my above comment, posted by mistake....please remove my above comment, posted by mistake...sorry for the trouble<br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?">murali</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1099756137278823962004-11-06T21:18:00.000+05:302004-11-06T21:18:00.000+05:30டெஸ்ட் - Testing
By: testடெஸ்ட் - Testing<br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?test">test</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1099753364610199272004-11-06T20:32:00.000+05:302004-11-06T20:32:00.000+05:30ராஜ்குமார்: கும்ப்ளே - கார்த்திக் இருவரில் யாரை அட...ராஜ்குமார்: கும்ப்ளே - கார்த்திக் இருவரில் யாரை அடுத்த போட்டியில் நீக்குவது? நான் சில நாள்களாகவே கும்ப்ளே ஓய்வு பெற வேண்டுமென்றும், கார்த்திக் அந்த இடத்தை நிரப்ப வேண்டுமென்றும் சொல்லிக்கொண்டு வருகிறேன்.<br /><br />ஆனால் கங்குலிக்கு கார்த்திக் மீது நம்பிக்கை குறைவு. ஒரு திராவிடால்தான் கார்த்திக்கிற்கு அதிக நம்பிக்கை தர முடிந்தது. மேலும் இந்த ஆடுகளம் சுழற்பந்துக்கு ஆதரவானது. கும்ப்ளேதான் பந்தைச் சுழற்றுபவர் இல்லையே:-) அவர் வீசுவது பெரும்பாலும் டாப் ஸ்பின்னர்களும், கூக்ளிக்களும்தானே? பிளிப்பர் கூட இப்பொழுது காணோம்.<br /><br />முரளி கார்த்திக் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுக்கொண்ட போது பேசியதில், தனக்கு ஸ்பின் அதிகமாக வரும் ஆடுகளங்களில் பந்துவீசப் பிடிக்காது என்று சொன்னார். யாராவது கவனித்தீர்களா?Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1099730420368649792004-11-06T14:10:00.000+05:302004-11-06T14:10:00.000+05:30ராஜா: ஆடுகளத்தின் தன்மை தீர்மானிக்கப்படுவதில் அணி ...ராஜா: ஆடுகளத்தின் தன்மை தீர்மானிக்கப்படுவதில் அணி நிர்வாகம் ஓரளவுக்கு பங்கு வகிக்கிறது. ஆனால் அணி நிர்வாகம் எது கேட்டாலும் அது நடக்கும் என்று சொல்வதற்கில்லை. உதாரணமாக மும்பையில் பெர்த் போன்றதொரு ஆடுகளம் வேண்டுமென்றால் அதைக் கேட்டவுடன் எப்படிக் கொடுப்பது? அதற்கு பல மாத காலம் வேலை செய்யவேண்டும். சரியான மண் தேவை. சரியான புல் தேவை.<br /><br />ஆனால் ஆடுகளத்தில் பிளவுகள் வேண்டும் என்று அணி நிர்வாகம் கேட்டால் அதனை வேகமாக உருவாக்கலாம். முதலில் மேலே உள்ள புல் எல்லாவற்றையும் ஒட்ட வெட்ட வேண்டும். பின் தண்ணீர் பாய்ச்சுவதை மொத்தமாக நிறுத்திவிட வேண்டும். நாலைந்து நாள்கள் சூரியன் அடித்துத் தள்ளினால், மேற்பரப்பு காய்ந்து போய், சிறு சிறு பிளவுகள் உருவாகும். ஆட்டம் தொடரத் தொடர, மேல்தரை உடைந்து நொறுங்கி, நாம் மும்பையில் பார்த்த ஆடுகளம் கிடைக்கும்.<br /><br />நாக்பூரில் தான் எதிர்பார்த்த ஆடுகளம் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் கங்குலி கோபம் கொண்டு வேண்டுமென்றே ஆடவில்லை, காயம் என்பதெல்லாம் பொய் என்றமாதிரியான செய்தி வெளியே கசிந்தது. அதைச் சரிக்கட்ட இந்திய அணி நிர்வாகம் கண்ட கண்ட மெடிகல் ரிப்போர்டுகளைக் காட்ட வேண்டியிருந்தது.<br /><br />முடிந்தவரை தமக்கு சாதகமான ஆடுகளத்தையே எல்லா அணித்தலைவர்களும் விரும்புகின்றனர். வடேகர் (கோச்), அசாருத்தீன் (கேப்டன்) காலத்தில் எல்லாமே மும்பை ஆடுகளத் தரத்தில் இருந்தன. அப்பொழுதெல்லாம் கும்ப்ளே, சவுஹான், ராஜு போன்ற ஸ்பின்னர்கள் நான்கு நாள்களுக்குள் எதிரணியைச் சுருட்டி விடுவர்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1099723432135621422004-11-06T12:13:00.000+05:302004-11-06T12:13:00.000+05:30பத்ரி,
உங்கள் விவரிப்பில் இந்திய வெற்றியை பார்க்க...பத்ரி,<br /><br />உங்கள் விவரிப்பில் இந்திய வெற்றியை பார்க்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. அது நிறைவேறி விட்டது.<br /><br />ஆடுகளத்தை பாண்டிங் சற்று அதிகமாகவே குறை சொன்னதாகப் பட்டது. வென்றிருந்தால் வேறு மாதிரி பேசியிருக்கக் கூடும்.<br /><br />107 என்பது ஆஸ்திரேலியர்களின் திறமைக்கு சவால் விடும் இலக்கல்ல. கிளார்க்கை முன்னதாக பந்து வீச அழைக்காதது பாண்டிங் கோட்டை விட்ட அம்சம். இதற்கு முன்பு டெண்டுல்கரை ஒருநாள் போட்டி ஒன்றில் கிளார்க் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.<br /><br />ராகுல் திராவிட் கும்ப்ளேக்கு முன்பாக கார்த்திக்கை பந்து வீச வைத்தது புத்திசாலித்தனம். மூன்று ஸ்பின்னர்கள் இல்லாத பட்சத்தில் வெண்றிருக்க முடியாது.<br /><br />வாழ்த்துக்கள்.<br /><br />அன்புடன்rajkumarhttps://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1099720355915603332004-11-06T11:22:00.000+05:302004-11-06T11:22:00.000+05:30/ஆடுகளம் தயார் செய்யப்படுவதில் கேப்டன்/டீம் மேனேஜ்.../ஆடுகளம் தயார் செய்யப்படுவதில் கேப்டன்/டீம் மேனேஜ்மெண்டுக்கும் பங்கு இருக்கிறதா?/<br />அதாவது அவர்கள் விருப்பப்படி தான் ஆடுகளத்தின் தன்மை நிர்ணயிக்கப்படுகிறதா என்ற அர்த்ததில் கேட்டேன்.<br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?http%3A%2F%2Fraja.yarl.net">ராஜா </A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1099720118521368692004-11-06T11:18:00.000+05:302004-11-06T11:18:00.000+05:30பத்ரி, மிக அருமையாக எழுதி வருகிறீர்கள். உங்கள் எழு...பத்ரி, மிக அருமையாக எழுதி வருகிறீர்கள். உங்கள் எழுத்துக்கள் ஆட்டத்தை மீண்டும் ஒரு முறை கண் முன் நிறுத்துகிறது.<br /><br />ஆடுகளம் மிக மோசமாக இருந்தது. என்றாலும், இருவருக்கும் பொது எனும்போது அதை மட்டும் குறைகூறி பயனில்லை.<br /><br />ஆடுகளத்தின் தன்மை முன்கூட்டியே முடிவு செய்யப்படுகிறதா? ஆடுகளம் தயார் செய்யப்படுவதில் கேப்டன்/டீம் மேனேஜ்மெண்டுக்கும் பங்கு இருக்கிறதா?<br /><br />இதற்கு முன்பு ஒரு முறை மே.இ.தீவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையேயான ஆட்டம், மோசமான ஆடுகளம் காரணமாக சில ஓவர்கள் மட்டும் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட ஞாபகம் வருகிறது.<br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?http%3A%2F%2Fraja.yarl.net">ராஜா</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1099677580919751192004-11-05T23:29:00.000+05:302004-11-05T23:29:00.000+05:30காடிச்சின் கேட்ச் திராவிடின் இடுப்பளவே வந்தது. அது...காடிச்சின் கேட்ச் திராவிடின் இடுப்பளவே வந்தது. அது நல்ல ஆனால் சர்வதேச அளவில் பிடிக்கவேண்டிய கேட்ச்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1099673165604328072004-11-05T22:16:00.000+05:302004-11-05T22:16:00.000+05:30ஆ...மன்னியுங்கள். வேலை மும்முரத்தில் இது எத்தனையா...ஆ...மன்னியுங்கள். வேலை மும்முரத்தில் இது எத்தனையாவது நாள் என்பதையே மறந்துவிட்டேன் :).<br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?http%3A%2F%2Frchandra.blogspot.com">Raj Chandra</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1099672804262889742004-11-05T22:10:00.000+05:302004-11-05T22:10:00.000+05:30ராஜ்: இது மூன்றாவது நாள்தான். டிரா எதுவும் செய்ய ம...ராஜ்: இது மூன்றாவது நாள்தான். டிரா எதுவும் செய்ய முடியாது. நாளைக் காலை வந்து ஆட்டம் முடிந்திருக்கும், அந்தக் கடைசி 30 நிமிடங்களை எடுத்துக் கொள்ளாதிருந்தால்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1099671158011813662004-11-05T21:42:00.000+05:302004-11-05T21:42:00.000+05:30வர்ணனை வழக்கம் போல சிறப்பு. இந்த ஆட்டத்தில் எனக்க...வர்ணனை வழக்கம் போல சிறப்பு. இந்த ஆட்டத்தில் எனக்குப் பிடித்திருந்தது, திராவிட்டின் துணிவு. இன்றைய வழக்கமான ஓவர்களுக்குப் பிறகு, அவர், ஆட்டத்தை 'டிரா' செய்திருக்கலாம். பழைய இந்திய அணித்தலைவர்கள் அவ்வாறு செய்திருப்பர்-இன்னும் 20 ஓட்டங்கள் பாக்கி என்னும் நிலையிலும்.<br /><br />இவ்வெற்றி நிச்சயமாக நமக்கு தென்னாப்பிரிக்க அணியை சந்திக்கும் தெம்பைக் கொடுக்கும்.<br /><br /><br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?http%3A%2F%2Frchandra.blogspot.com">Raj Chandra</A>Anonymousnoreply@blogger.com