tag:blogger.com,1999:blog-5012938.post110654217900848081..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: முதலைகளுடன் ஒரு நாள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5012938.post-1106805567731907152005-01-27T11:29:00.000+05:302005-01-27T11:29:00.000+05:30Dear Badri
Thanks for your explanations about anti...Dear Badri<br />Thanks for your explanations about anti-venom and all. My mother is fine now.<br /><br />And the logo of kamadenu... Pl. consider redesigning this.. Enakku pudikkala. :-)<br /><br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?http%3A%2F%2Fchithran.blogspot.com">chithran</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106730326832860812005-01-26T14:35:00.000+05:302005-01-26T14:35:00.000+05:30மகள் படத்தில் High Angle தவிர்த்திருக்கலாமே !
By:...மகள் படத்தில் High Angle தவிர்த்திருக்கலாமே !<br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?ravithan%40hotmail.com">Raviaa</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106683981222943602005-01-26T01:43:00.000+05:302005-01-26T01:43:00.000+05:30பத்ரி - முதலைகள், பாம்புகளுடனான என்னுடைய இரண்டு cl...பத்ரி - முதலைகள், பாம்புகளுடனான என்னுடைய இரண்டு close encounters பற்றி நினைவுபடுத்திவிட்டீர்கள் (இவை இரண்டுமே திட்டமிட்டவை அல்ல) இதைப் பற்றி ஒருநாள் எழுத வேண்டும். <br /><br />சென்னைக்கு வரும்பொழுது (ஆமாம் அது எப்பொழுது என்று என்னையே நான் கேட்டுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது) கட்டாயம் நினைவில் வைத்திருந்து பார்ப்பேன். (முடிந்தால் வழிகாட்ட உங்களையும் அழைப்பேன்). :)<br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?http%3A%2F%2Fwww.domesticatedonion.net%2Fblog%2F">வெங்கட்</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106678036179115882005-01-26T00:03:00.000+05:302005-01-26T00:03:00.000+05:30:P Jsri. :) ¦È¡õÀò¾¡ý ¦Ä¡ûÙ
-Á¾¢
By: Mathy Kanda...:P Jsri. :) ¦È¡õÀò¾¡ý ¦Ä¡ûÙ<br /><br />-Á¾¢<br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?http%3A%2F%2Ftamil.weblogs.us">Mathy Kandasamy</A>By: <A HREF="http://www.blogger.com/r?http%3A%2F%2Ftamil.weblogs.us">Mathy Kandasamy</A>By: <A HREF="http://www.blogger.com/r?http%3A%2F%2Ftamil.weblogs.us">Mathy Kandasamy</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106599314490260512005-01-25T02:11:00.001+05:302005-01-25T02:11:00.001+05:30என் சின்ன வயசில் பார்த்தது உங்கள் பதிவின் மூலம் நி...என் சின்ன வயசில் பார்த்தது உங்கள் பதிவின் மூலம் நினைவுக்கு வருது. படங்கள் அருமை<br /><br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?">anurag</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106599276710678802005-01-25T02:11:00.000+05:302005-01-25T02:11:00.000+05:30என் சின்ன வயசில் பார்த்தது உங்கள் பதிவின் மூலம் நி...என் சின்ன வயசில் பார்த்தது உங்கள் பதிவின் மூலம் நினைவுக்கு வருது. படங்கள் அருமை<br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?">anurag</A>By: <A HREF="http://www.blogger.com/r?">anurag</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106588083250768692005-01-24T23:04:00.000+05:302005-01-24T23:04:00.000+05:30குஞ்சு பொறித்திருக்கும் ஆமை
>>>
"விருவிருப்பு"க்க...குஞ்சு பொறித்திருக்கும் ஆமை <br />>>><br />"விருவிருப்பு"க்கே சொல்லணும்னு நெனச்சேன். 'உம் பாட்டில் குற்றம் உள்ளது' ரேஞ்ச் கமெண்ட்டெல்லாம் போடறத நிறுத்திட்டதால விட்டுட்டேன். ஆனா, இப்போ கை அரிக்குது :)<br /><br />குஞ்சு 'பொரி'க்கிறது தானே?<br /><br />(ஆமை முட்டை பெருசா இருக்குமே. வாத்து முட்டையையே ஆ!ன்னு பாத்த வயசெல்லாம்.....)பரி (Pari)https://www.blogger.com/profile/15546121397429811719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106583760267935242005-01-24T21:52:00.000+05:302005-01-24T21:52:00.000+05:30கடைசி ஃபோட்டோ.. ச்சோ க்யூட் :)கடைசி ஃபோட்டோ.. ச்சோ க்யூட் :)பரி (Pari)https://www.blogger.com/profile/15546121397429811719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106566518034603792005-01-24T17:05:00.000+05:302005-01-24T17:05:00.000+05:30பல வருடங்களுக்கு முன்பு, கிணற்றுப் பாறை இடுக்கினுள...பல வருடங்களுக்கு முன்பு, கிணற்றுப் பாறை இடுக்கினுள் தேமேவென்று படுத்துக்கிடந்த விரியன் பாம்பொன்றை ஒரு நபர் தன் 'வீரத்தைக்' காட்டுவதற்காகத் துன்புறுத்திக் கொல்ல முயன்றுகொண்டிருந்தபோது அப்பாம்பு எழுப்பிய 'உஸ்' சத்தம் இருக்கிறதே! பயத்தால் அந்த இடத்தைவிட்டே ஓடிவிட்டது நினைவுக்கு வருகிறது.<br /><br />உடுமலைப்பேட்டைக்குப் பக்கத்திலுள்ள அமராவதி அணைக்கருகில் ஒரு முதலைப் பண்ணை இருந்தது; இப்போதும் அங்கு முதலைகள் இருக்கிறதா என்று தெரியவில்லை.இராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/16897765296666827907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106551765034490622005-01-24T12:59:00.000+05:302005-01-24T12:59:00.000+05:30சென்னையில் நிலநடுக்கமாமே (இன்று காலை 9.46க்கு ?).....சென்னையில் நிலநடுக்கமாமே (இன்று காலை 9.46க்கு ?).. உண்மையா ?<br /><br />- அலெக்ஸ்<br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?http%3A%2F%2Falexpandian.blogspot.com">Alex Pandian</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106550003272736262005-01-24T12:30:00.000+05:302005-01-24T12:30:00.000+05:30நல்ல கட்டுரை. பல ஆண்டுகள் சென்னையில் வசித்தும் முத...நல்ல கட்டுரை. பல ஆண்டுகள் சென்னையில் வசித்தும் முதலை பண்ணைகளை கண்டுகொண்டதில்லை. திரும்ப சென்னையில் வசிக்க வாய்ப்பு கிடைக்கும் போது கட்டாயம் அங்கு சென்று பார்ப்பேன். நன்றி.Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106548257875815032005-01-24T12:00:00.000+05:302005-01-24T12:00:00.000+05:30சித்ரன்: உங்கள் பதிவை இப்பொழுதுதான் படித்தேன்.
பா...சித்ரன்: உங்கள் பதிவை இப்பொழுதுதான் படித்தேன்.<br /><br />பாம்புகள் யாரையும் துரத்தித் தாக்குவதில்லை. அதெல்லாம் அனகோண்டா புருடாக்கள். யாராவது அருகில் வந்தாலும் அவை சீறுவது, தங்களைக் காத்துக்கொள்ளத்தான். நமது வீடுகளில் புழங்கும் பாம்புகள் பற்றிய கதைகள் அனைத்துமே நம்பத்தகுந்தவை அல்ல. பறக்கும் பாம்புகள், கண்கொத்திப் பாம்புகள், ஆள் பிணத்தை எரிக்கும் வரை மரத்தின் மேல் நிற்கும் பாம்புகள், மனித ரத்தம் பாம்புக்கு விஷம், நல்ல பாம்பு பழிவாங்கும், பாம்புக்குப் பால் ஊற்றினால் காப்பாத்தும் போன்ற மூடநம்பிக்கைகள் நம்மிடம் எக்கச்சக்கம்.<br /><br />பாம்பு விஷம் என்பது ஒருவகை புரோட்டீன்தான். ஆனால் அது மனித உடல் ஏற்றுக்கொள்ளாத புரோட்டீன். இந்த விஷம் மனித உடலின் நரம்பு மண்டலத்தையோ, இரத்தத்தையோ பாதிப்பதால் உடல் செயலிழந்து போகிறது.<br /><br />பாம்புகளிடமிருந்து எடுக்கும் விஷத்தை வைத்தே anti-venom உருவாக்குகிறார்கள். மிகவும் நீர்த்துப்போன விஷத்தை பிற மிருகங்களின் (குதிரை, ஆடு) உடலில் செலுத்தும்போது, அந்த மிருகங்களின் உடலில் இந்த விஷத்துக்கு எதிரான antibodies உருவாகிறது. அவற்றைச் சேகரிப்பதன் மூலமே anti-venom கிடைக்கிறது.<br /><br />நம்மைத் தாக்கும் வைரஸ்கள், பேக்டீரியாக்கள் ஆகியவையும் புரோட்டீன் ஸ்டிராண்ட்கள் தான். விஷம் போலவேதான் அவையும் செயல்படுகின்றன. மனித உடலுக்கு ஒவ்வாத இந்த புரோட்டீன்கள் மனித உடலுக்குள் நுழைந்ததும் உடலின் பல்வேறு பாகங்கள் செய்யும் வேலைகளை மாற்றியமைத்து தமது இனப்பெருக்கத்தைத் தொடங்குகின்றன. ஆனால் விஷ புரோட்டீன் அப்படிப்பட்டதல்ல. தனி உயிரி அல்லாததால் அது உள்ளே செலுத்தப்பட்டதும் பெருகுவதில்லை. ஆனால் இரண்டும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாகத்தான் செயல்படுகின்றன.<br /><br />உள்ளே வரும் விஷமோ, வைரஸோ - மிக அதிக அளவில் இருந்தால், மனித உடலால் தேவையான அளவு ஆண்டிபாடிக்களை உற்பத்தி செய்து, இவற்றை எதிர்க்க முடியாது. இதனால் வைரஸ்/பேக்டீரியாக்்களை எதிர்க்க antibiotics, விஷத்தை எதிர்க்க anti-venom serum ஆகியவை தேவையாக உள்ளன.<br /><br />உங்கள் அம்மா உடல் முழுவதும் குணமாகிவிட்டிருப்பார் என்று நம்புகிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106546685121521132005-01-24T11:34:00.000+05:302005-01-24T11:34:00.000+05:30http://chithran.blogspot.com/2004/12/blog-post.htm...http://chithran.blogspot.com/2004/12/blog-post.html<br />உங்கள் பதிவு மூலம் பாம்புகள் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.<br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?http%3A%2F%2Fchithran.blogspot.com">Chithran</A>Anonymousnoreply@blogger.com