tag:blogger.com,1999:blog-5012938.post110674626827055104..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: கிராம வருமானத்தை ஏன் அதிகரிக்க வேண்டும்? - 2Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5012938.post-1106891908693427232005-01-28T11:28:00.000+05:302005-01-28T11:28:00.000+05:30மன்னிக்கவும். கவலைப்படுவதில்லை என்பதுதான். கொஞ்சம...மன்னிக்கவும். கவலைப்படுவதில்லை என்பதுதான். கொஞ்சம் சொதப்பிவிட்டேன். ஹி..ஹி....Narain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106874942049297832005-01-28T06:45:00.000+05:302005-01-28T06:45:00.000+05:30நல்ல தகவல்கள் நரைன் நன்றி!
By: karthikramasநல்ல தகவல்கள் நரைன் நன்றி!<br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?">karthikramas</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106844237103622262005-01-27T22:13:00.000+05:302005-01-27T22:13:00.000+05:30கிராம பொருளாதாரத்தை மேம்படுத்துவதுப் பற்றி நீங்கள்...கிராம பொருளாதாரத்தை மேம்படுத்துவதுப் பற்றி நீங்கள் பேசி வருவது நிறைவான விஷயம். நான் பதியப்போகிற விசயம் <br /><br />எந்தளவிற்கு உங்களின் பதிவோடு ஒத்துப்போகும் எனத்தெரியவில்லை. ஆனாலும், நீங்கள் சொல்வதைப் போலவே இது ஒரு <br /><br />விவாதத்தில் முடியக்கூடிய விசயமில்லை. அடிப்படை வசதிகள், கல்வி, சுகாதாரம் போன்றவை மிக அவசியம். அதில் ஜெயஸ்ரீ, <br /><br />கார்த்திக் கருத்துகளுடன் ஒத்துப் போகிறேன்.<br /><br />நான் சொல்லவிழைவது இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் இதனை ஒரு பெரும் காரியமாக எடுத்துக்கொண்டு அதில் முழு <br /><br />முனைப்போடு இறங்கியிருக்கின்றன என்பது எத்தனை பேருக்கு தெரியும். இதனால, இந்தியா மாறிவிட்டது என்று பொருள் அல்ல. <br /><br />நாம் மாற்றவேண்டியவை, முன்னெடுத்து செல்ல வேண்டியவை நிறைய உண்டு. அதில் எனக்கு கருத்து வேறுபாடுகளில்லை. <br /><br />இங்கே நான் பதிய விரும்புவது, தற்போது நடைமுறையில் உள்ள முயற்சிகளும் அதன் பலன்களும் மட்டுமே.<br /><br />அமுல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அமுலின் முக்கியமான விற்பனையாளர்கள், குஜராத் மற்றும் சுற்றியுள்ள மாநிலங்களிலுள்ள <br /><br />சிறு விவசாயிகள், ஆடு, மாடு வளர்ப்பவர்கள். இன்று இந்தியாவில் ஒரு இன்றியமையாத பிராண்டாக அது மாறியுள்ளது என்பது <br /><br />ஒரு கூட்டுறவினால் என்பது மெச்சத்தக்கது. கூட்டுறவு அமைப்பில் சில, பல குறைபாடுகள் இருக்கலாம், அதில் எனக்கு கருத்து <br /><br />வேறுபாடுகளுண்டு. ஆனாலும், இது ஒரு முக்கியமான பாதை.<br /><br />சென்னை ஐஐடியின் என்-லாக் பற்றி அறிந்திருப்பிர்கள் என்று நினைக்கிறேன். என் - லாக் செய்வது ஒரு மிக முக்கியமான பணி <br /><br />என்பது என் எண்ணம். ஒரு பன்னூடக கியாஸ்கை (Multimedia & Browsing Kiosk) ஒவ்வொரு கிராமங்களில் <br /><br />உருவாக்குவதன் மூலம் ஒரு வலைப்பின்னலை சத்தமில்லாமல் செய்துக் கொண்டிருக்கிறது. ஒரு கியாஸ்கினால் பெரிய வேலை <br /><br />வாய்ப்புகள் வாராது என்பது ஒரு சாரரின் கருத்து. என்னைப் பொருத்தவரை, அது மிகச் சிறந்த ஒரு முன்மாதிரி. இணையம், <br /><br />மின்னஞ்சல், வெப்கேம் மற்றும் பிற தகவல் சாதனங்களின் மூலமாக ஒரு கிராமத்தையும் (அல்லது பல கிராமங்களையும்) , அந்த <br /><br />கிராமத்திற்குத் தேவைப்படும் விசயங்களையும் ஒருங்கிணைக்க இதனால் முடியும். எல்லாவிதமான தகவல்களையும் இதன் மூலம் <br /><br />விநியோகிக்க முடியும். ஏறக்குறைய, 11/2 வருடங்களுக்கு முன்பே, வெப்கேமின் வழியே மருத்துவ ஆலோசனைகளையும், <br /><br />விவசாய சார்புள்ள விசயங்களையும் இந்த கியாஸ்கள் செய்து வருகின்றன என்பது உண்மையிலேயே நிறைய பேருக்கு <br /><br />வியப்பூட்டும் செய்தியாக இருக்கும். மேலும் விவரங்களுக்கு http://www.n-logue.com<br /><br />தனியார் நிறுவனங்களின் மீது வீசப்படும் பெரும் குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமானது அவர்கள் கிராமப்புறத்தைப்(rural <br /><br />market) பற்றி கவலைபடுவது என்பது தான். ஆனால், உண்மை என்னவென்றால், அரசாங்கத்திற்கு முன்னர், எல்லா <br /><br />வசதிகளையும் முன் எடுத்து செல்பவை தனியார் நிறுவனங்கள். உதாரணத்திற்கு, ஐடிசி யை எடுத்துக்கொள்வோம். ஐடிசியின் <br /><br />ஈ-சோபால் என்ற திட்டத்தில், மகாராஷ்டிரா, உத்தரான்ஞல் போன்ற மாநிலங்களில் மட்டும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட <br /><br />விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இதுவும் ஏறத்தாழ, என் - லாக் செய்வதுப் போல, ஒரு கியாஸ்கை நிறுவி, அதன் முலம் <br /><br />விவரங்களை தருகின்றது. மிக முக்கியமாக இங்கு நீங்கள் கவனிக்க வேண்டியது, அவர்களின் distribution network. ஐடிசியின் <br /><br />விவசாயப் பொருட்களுக்கான சந்தையின் நீட்சிதான் இது. ஈ-சோபாலில் உறுப்பினராக உள்ள விவசாயியின் வீட்டிற்கு <br /><br />உரமுட்டைகளும், விதைகளும், நிலம் சார்ந்த அறிவியலாளரின் குறிப்புகளும், ஆலோசனைகளும் வந்து இறங்குகின்றன. <br /><br />இதற்குமுன் ஒரு விவசாயி, தன் விதைகளையும், பயிர் சார்ந்த பிறப் பொருட்களையும் வாங்க டவுனுக்கோ, பிற சந்தைக்கோ போக <br /><br />வேண்டிய நிலைமை இருந்தது. இது ஒரு மனரீதியான மாற்றமாய் பார்க்கலாம். ஒரு விற்பனையாளன் என்ற நிலை மாறி, <br /><br />இன்றைக்கு, ஐடிசி, அவர்களை தங்கள் வியாபாரத்தின் ஒரு பங்காளியாய் (Channel Partner) பார்ப்பது ஒரு ஆரோக்கியமான <br /><br />மாற்றம்.<br /><br />இதைப் போன்றதொரு காரியத்தை, முருகப்பா குழுமத்தின் ஒரு அங்கமான பாரி விவசாயப்பொருட்களின் பிரிவும் செய்கிறது <br /><br />(Parry Agro Division). இதைத்தவிர மும்பாயினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு பெண்களுக்கான் தன்னார்வ <br /><br />நிறுவத்தோடு (பெயர் மறந்துவிட்டது....சில மாதங்களுக்கு முன் பிபிசி - இந்தியா ஷோவில் பார்த்த்து) இந்தியாவின் மிகப்பெரிய <br /><br />வாடிக்கையார் பொருட்களை உற்பத்தி செய்யும் ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் (HLL) கைக்கோர்த்துக் கொண்டுள்ளது. அதன் <br /><br />பணி, ஒவ்வொரு கிராமத்திலும் அல்லது கிராம குழுமத்திலும் ( 10 -15 கிராமங்கள் அடங்கிய ஒரு குழு) உள்ள பெண்களை <br /><br />தயார்படுத்தி ஒரு குழு அமைத்து (Self Help Group) அதன் மூலம் பொருட்களை விற்பனை செய்வது. இந்த அமைப்புக்கு <br /><br />"ஷக்தி" என்று பெயர். உடனே நாம் அவர்கள் அவர்களின் தயாரிப்புகளைத் தான் விற்பார்கள், இதில் எங்கு பொருளாதார <br /><br />முன்னேற்றத்திற்கான வாய்ப்பு இருக்கிறது என்று, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிட வேண்டியதில்லை. <br /><br />இதன் மூலம் வெளியுலகத் தொடர்புகள் பெருகும். ஒரு கிராமத்தின் உற்பத்தியென்ன, அதை வைத்துக்கொண்டு, கையில் <br /><br />இருக்கக்கூடிய குழுவின் மூலம் எப்படி புதுப் பொருட்களை தயாரிக்கலாம் என்ற சிந்தனைகள் வளர இது உதவும்.<br /><br />சென்னையைச் சார்ந்த கவின்கேர் நிறுவனம் HLLக்குப் போட்டியாக இன்று சந்தையில் உள்ளது.கவின்கேரின் (Cavin Care) <br /><br />இன்றைய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் அவர்கள் மிகத்தீவிரமாய் கிராம சந்தையை குறிவைத்து வியாபாரத்தை <br /><br />அமைத்து. <br /><br />C.K. பிரஹாலாத் போன்ற மேலாண்மை குருக்கள் கூட மிக முக்கியமான எதிர்காலப் பிரச்சனையாக கிராமப் பொருளாதார <br /><br />முன்னேற்றத்தைத் தான் முன் வைக்கின்றார்கள். இதை எப்படி தீர்ப்பது அல்லது வழிகள் கண்டறிவது என்பதில் தான் எதிர்கால <br /><br />இந்திய சந்தை அடங்கியிருக்கிறது.<br /><br />இவற்றைப் போல் ஆங்காங்கே சிறிதும் பெரிதுமாய் காரியங்கள் நடக்கின்றன. இவற்றை ஒருங்கிணைத்து இதன் மூலம் ஒரு வணிக <br /><br />சாத்தியமான நிறுவதலை (Business Model) கண்டெடுக்க முடிந்தால், அதன்பின் விசயங்கள் தானாய் நடக்க ஆரம்பித்துவிடும்.<br /><br />இதற்கு உறுதுணையாயிருந்த தளங்கள்:<br /><br />N-Logue - http://www.n-logue.co.in/<br />Shakthi - http://www.blonnet.com/catalyst/2003/05/29/stories/2003052900020100.htm<br />E-choupal - http://www.echoupal.com/default.asp<br />EID Parry - http://www.eidparry.com/stories.asp<br />http://www.washingtonpost.com/ac2/wp-dyn?pagename=article&node=&contentId=A13442-2003Oct11¬Fo<br /><br />und=trueNarain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106836978812679072005-01-27T20:12:00.000+05:302005-01-27T20:12:00.000+05:30இல்லை ஜேஸ்ரீ, உங்கள் தவறு என்றெல்லாம் பெரிதுபடுத்த...இல்லை ஜேஸ்ரீ, உங்கள் தவறு என்றெல்லாம் பெரிதுபடுத்தாதீர்கள். அப்படியே நீங்கள் கேட்டாலும் அதிலும் தவறில்லை, விளக்கவேண்டியதுதான் சரியானது.<br />பொதுவாக பதிர்யின் கருத்தொ0டு(கிராம பெர் காப்பிட்டா வருமானத்தை அதிகரிக்கவேண்டும்) நான் ஒத்துபோகிறேன். உங்களுக்கு இல்லை என்றாலும் எழுதாத பிறர் பலருக்கும் இந்த கேள்வி இருக்கலாம். உங்கள் கமண் முழுதாய் படிக்க முடியவில்லை ; ஏதோ கவலைப்படுவதாக தெரிகிறது. அது வேண்டாம் என்பதற்காக இந்த கமண்ட். மீதி வீட்டுக்குப் போனபின்.<br /><br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?">karthikramas</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106795950986174182005-01-27T08:49:00.000+05:302005-01-27T08:49:00.000+05:30உங்களையெல்லாம் ஒன்னும் சொல்ல முடியாது! டாபிக் ஆரம்...உங்களையெல்லாம் ஒன்னும் சொல்ல முடியாது! டாபிக் ஆரம்பிச்சு முன்னாடி போவீங்கன்னு பாத்தா பினாடி போறீங்க?(முட்டிக்கிறேன்)(முட்டிக்கிறேன்)<br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?">karthikramas</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1106771365621910952005-01-27T01:59:00.000+05:302005-01-27T01:59:00.000+05:30பத்ரி அவர்களுக்கு
வணக்கம். தங்களது சமூகப் பொறுப்போ...பத்ரி அவர்களுக்கு<br />வணக்கம். தங்களது சமூகப் பொறுப்போடு எழதிவரும் கிராம வருமானத்தை எப்படி பலமடங்கு<br />பெருக்கலாம் என்பதை மிக கவனமாகப் படித்து வருகிறேன். நல்ல பதிவு.<br />முடிந்தால் எப்படியெல்லாம் நம் பங்கினைச் செலுத்தலாம் எனச் சொல்லுங்கள். நம்மால் ஆன<br />பங்கினை தொடருவோம். <br />நன்றி.வண்க்கம்!<br />மயிலாடுதுறை சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.com