tag:blogger.com,1999:blog-5012938.post111798538265009796..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: அத்வானியின் பாகிஸ்தான் யாத்ராBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-1118007950421815312005-06-06T03:15:00.000+05:302005-06-06T03:15:00.000+05:30அன்புள்ள பத்ரி,'அரசியல்வாதி' பின்னே எப்படிப் பேசுவ...அன்புள்ள பத்ரி,<BR/><BR/>'அரசியல்வாதி' பின்னே எப்படிப் பேசுவார்?<BR/><BR/>மீனுக்குத் தலையையும், பாம்புக்கு வாலையும் காமிக்கறதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1118004868016547332005-06-06T02:24:00.000+05:302005-06-06T02:24:00.000+05:30ஹா, ஹா,,.... இது மாதிரி போகிற இடத்துக்குத் தகுந்த ...ஹா, ஹா,,.... இது மாதிரி போகிற இடத்துக்குத் தகுந்த மாதிரி பேசுவது எல்லா அரசியல்வாதிகளுக்கும் (சங்கப் பரிவாரங்கள், கம்யூனிஷ்டுகள் உட்பட) இயல்புதான். ஆனால் அதை திராவிட இயக்கங்களைச் சார்ந்த குணமென்பதாக ஒரு கருத்து உருவாக்கப்பட்டு வந்தது.. இப்போது கொஞ்சம் கொஞ்சம் அது கலைந்தால் சரி...<BR/><BR/>நன்றி செய்திக்கு..Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1117988725152781242005-06-05T21:55:00.000+05:302005-06-05T21:55:00.000+05:30இங்கிருக்கும்போது 'யாத்ரா' செய்து இந்துக்களை தூண்ட...இங்கிருக்கும்போது 'யாத்ரா' செய்து இந்துக்களை தூண்டி விடுவது. அங்கு போய் 'பாபர் மசுதி இடிக்கப் பட்டது வெட்கக் கேடானது'... யார் சாமி இடிச்சது?., காங்கிரஸ்காரர்களா?. இது என்ன வகையான அரசியல்?. இவர்களை நம்பும் மக்கள் எவ்வளவு தூரம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?.அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.com