tag:blogger.com,1999:blog-5012938.post112900775717190640..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: The Girl in the CafeBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5012938.post-1129093581027782432005-10-12T10:36:00.000+05:302005-10-12T10:36:00.000+05:30ஸ்ரீகாந்த்: ஐ.நா சார்பு நிறுவனங்கள் கிட்டத்தட்ட எல...ஸ்ரீகாந்த்: ஐ.நா சார்பு நிறுவனங்கள் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலுமே இருக்கின்றன. ஆப்பிரிக்காவில் பட்டினிச் சாவுகள் மிக அதிகம் இருக்கும் 25 நாடுகளிலும் ஐ.நாவின் FAO - UN Food and Agriculture Organization - இருக்கிறது. இந்த நிறுவனத்துக்கான பட்ஜெட்டை அதிகரிப்பதன் மூலம், இந்த நிறுவனத்துக்கு அதிகமான அளவில் பணத்தைக் கொடுப்பதன் மூலம் பட்டினியைக் வெகுவாகக் குறைக்கலாம்.<BR/><BR/>ஆனால் அந்தந்த நாடுகளின் உள்கட்டமைப்பு நிச்சயமாக முன்னேற வேண்டும். அது எளிதான விஷயமல்ல என்பதையும் அறிவேன்.<BR/><BR/>பட்டினியைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், அந்த நாட்டு மக்களுக்கு கல்வியைக் கொடுப்பதன் மூலமும் முன்னேற்றத்தைக் கொண்டுவரலாம். வளர்ந்த நாடுகளால் இரண்டையும் செய்யமுடியும். மனது வைத்தால் இன்னமும் அதிகமாகச் செய்யமுடியும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1129049447407675482005-10-11T22:20:00.000+05:302005-10-11T22:20:00.000+05:30Thanks for this post Badri.--இணை-உறவாளர் -- Great ...Thanks for this post Badri.<BR/>--இணை-உறவாளர் -- Great useage!<BR/>-bala subraAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1129045298982589882005-10-11T21:11:00.000+05:302005-10-11T21:11:00.000+05:30//ஏழை நாடுகளின் மக்களுக்கு எந்தவித அரசுகள் அந்த நா...//ஏழை நாடுகளின் மக்களுக்கு எந்தவித அரசுகள் அந்த நாடுகளை ஆண்டாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் உதவிகளைக் கொண்டு சேர்க்க முடியும் என்றே நினைக்கிறேன். //<BR/><BR/>பத்ரி, இந்த நம்பிக்கையின் ஆதாரம் என்ன என்று புரியவில்லை. கொடுக்கும் ஒரு பணத்தில் காற்பணம்தான் மக்களுக்குப் போய்ச் சேரும்; ஆதலால் ஒரு பணம் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் நாளையிலிருந்து நாலு பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்வது எப்படிச் சரியாகும்?<BR/><BR/>//குடியாட்சி முறை பல வருடங்கள் பிடிக்கும், எனவே குடியாட்சி வந்தால்தான் பட்டினிக்கு உதவி என்று சொல்வது மனிதாபிமானமற்றது. //<BR/><BR/>'குடியாட்சி' என்பதை விட்டு விடலாம், But we do need institutions, checks and balances, accountability, traceability. We don't need all these to assuage the donors, but to ensure that the benefits reach the suffering people.<BR/><BR/>I hope I am not misunderstood as a lackey for the western govts. Far from it. My thought is that when it comes to providing both immediate and sustainable relief for the people, a larger share of responsibility lies within the scope of the respective national governments. As long as situations there are not remedied, any increase in aid will be akin to a band-aid on a haemorrhage.Srikanth Meenakshihttps://www.blogger.com/profile/10845723058012152960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1129041072434121562005-10-11T20:01:00.000+05:302005-10-11T20:01:00.000+05:30ஆப்பிரிக்க சர்வாதிகார அரசுகளால் அந்தந்த நாடுகளின் ...ஆப்பிரிக்க சர்வாதிகார அரசுகளால் அந்தந்த நாடுகளின் மக்களுக்கு பெருத்த கஷ்ட நஷ்டம். இப்பொழுது உதாரணத்துக்கு ஜிம்பாப்வேயைப் பார்க்கலாம். ஆட்சிகளே நடைபெறாத, உள்நாட்டுப் போர்களில் மூழ்கியுள்ள நாடுகள் இன்னமும் மோசம்.<BR/><BR/>குடியாட்சி உள்ள நாடுகளில் கூட உள்ளார்ந்த ஊழலினால் ஏற்படும் நஷ்டங்கள் அதிகம்.<BR/><BR/>ஆக, ஒரு நாட்டு மக்களின் திண்டாட்டங்களுக்கு <BR/> 1. உள்நாட்டுப் போர்கள்<BR/> 2. கொடுங்கோல் சர்வாதிகாரர் ஒருவர் தன் மக்கள் கஷ்டப்படும்போது தான் மட்டும் அவர்களது உழைப்பைச் சுரண்டி, பணத்தை வெளிநாடுகளில் சேர்த்து வைப்பது<BR/> 3. குடியாட்சியில் பலர் சேர்ந்து ஊழல் மூலம் பொதுமக்களை வதைப்பது<BR/><BR/>ஆகியவை காரணங்கள்.<BR/><BR/>ஆனால் ஐ.நா சபை, NGO நிறுவனங்கள் ஆகிய பல இருக்கும்போது அவற்றை நம்பி அவற்றுக்குப் பணம் அளிப்பதன் மூலம் பணக்கார நாடுகள் ஏழைமையை - முக்கியமாக பட்டினியை - வெகுவாகக் குறைக்கமுடியும்.<BR/><BR/>பல ஆப்பிரிக்க நாடுகள் வாங்கிய கடனுக்கு மேல் வட்டியாகவே செலுத்தியுள்ளன. கந்து வட்டி போல அல்ல இது. நாணய விகிதம் மாறுபடுவதால் (அதற்கும் ஓரளவுக்கு பணக்கார நாடுகளின் பேராசையும் ஏழை நாடுகளின் இயலாமையும் காரணம்) அமெரிக்க டாலரில் வாங்கிய கடனைக் கட்டி முடிக்க முடியாமல் திணறும் நாடுகள் பல உள்ளன.<BR/><BR/>ஏழை நாடுகளின் மக்களுக்கு எந்தவித அரசுகள் அந்த நாடுகளை ஆண்டாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் உதவிகளைக் கொண்டு சேர்க்க முடியும் என்றே நினைக்கிறேன். ஆனால் நாளடைவில் குடியாட்சி முறை அதிகப் பலன் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.<BR/><BR/>ஆனால் குடியாட்சி என்பது மெதுவாகக் கொண்டுவரப்பட வேண்டியது. ஐரோப்பிய நாடுகளிலேயே குடியாட்சி என்பது வெறும் நூறு ஆண்டுக் கதைதான்! ஜெர்மனியில் குடியாட்சி முறையை ஹிட்லர் எந்த அளவுக்கு வெறும் 70 வருடங்களுக்கு முன் abuse செய்தார் என்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். அமெரிக்கா ஒன்றுதான் கிட்டத்தட்ட 200 வருடங்களாக குடியாட்சி முறையை வைத்துள்ளது. உள்கட்டமைப்புகள் வளர்ந்து குடியாட்சி முறை வலுப்பெற்றுள்ளது.<BR/><BR/>ஈராக், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் குடியாட்சி முறையை மேலிருந்து செருக முயற்சி செய்யும் அமெரிக்கா படும் திண்டாட்டத்தை நாம் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம்.<BR/><BR/>இந்தியாவில் குடியாட்சி இப்பொழுதுதான் ஓரளவுக்கு வலுப்பெற்று வருகிறது. இலங்கையில் குடியாட்சி முறை கூட இனக்கலவரங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.<BR/><BR/>குடியாட்சி முறை பல வருடங்கள் பிடிக்கும், எனவே குடியாட்சி வந்தால்தான் பட்டினிக்கு உதவி என்று சொல்வது மனிதாபிமானமற்றது.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1129036858185123582005-10-11T18:50:00.000+05:302005-10-11T18:50:00.000+05:30பத்ரி,திரைப்படம் குறித்த அறிமுகம், விமரிசனம் ஆகியவ...பத்ரி,<BR/><BR/>திரைப்படம் குறித்த அறிமுகம், விமரிசனம் ஆகியவற்றிற்கு நன்றி.<BR/><BR/>//ஏதாவது கடன் பற்றி பேச்சு வந்தால் உடனே அந்தந்த நாடுகளின் சர்வாதிகார ஆட்சிகள்தான் பிரச்னை, அங்கெல்லாம் குடியாட்சி வரவேண்டும் என்று ஒரு பேச்சு வரும். குடியாட்சி தேவைதான். ஆனால் இதே G8 நாடுகள்தான் தனக்கு வேண்டிய இடங்களில் எல்லாம் சர்வாதிகாரிகளை முன்னுக்குக் கொண்டுவந்தவர்கள். பாகிஸ்தானில் குடியாட்சியைப் பற்றியோ, சவுதி அரேபியாவில் குடியாட்சியைப் பற்றியோ பேச மாட்டார்கள்.//<BR/><BR/>ஆப்பிரிக்க உதவி விஷயத்தில் வளர்ந்த நாடுகளின் போக்கு விமரிசனத்திற்குரியதுதான். இருப்பினும், கொடுக்கப்படும் மானியங்கள் மக்களுக்குப் போய்ச் சேர்ந்தனவா என்பதைப் பார்க்கும் போது இல்லை என்று தான் விடை வருகிறது. இதற்குக் காரணம், குறைந்தபட்ச அளவு checks and balances கூட இல்லாத சர்வாதிகார ஆட்சிகள் தாம். இந்த விஷயத்தில் குடியாட்சி என்பது ஒரு abstract ideal இல்லை.Srikanth Meenakshihttps://www.blogger.com/profile/10845723058012152960noreply@blogger.com