tag:blogger.com,1999:blog-5012938.post113496844065057886..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: தமிழ் பதிப்புலகம் பற்றி...Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-1135014130402820542005-12-19T23:12:00.000+05:302005-12-19T23:12:00.000+05:30Hi Badri,As a preliminary step before finding expe...Hi Badri,<BR/><BR/>As a preliminary step before finding expert authors to write in tamil, why not look into translating the best technical books to tamil? Isn't the skillset required to translate easier to find than finding experts well-versed in tamil? For starters, good engineering textbooks could be looked into as there are many engineering students who are good at tamil. Just wanted to know what you think of this. Thanks<BR/>-skAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1134985547027408122005-12-19T15:15:00.000+05:302005-12-19T15:15:00.000+05:30நல்ல பயனுள்ளதொரு தொடர்பதிவு... நிறைய விபரங்கள் அறி...நல்ல பயனுள்ளதொரு தொடர்பதிவு... நிறைய விபரங்கள் அறிய முடிந்தது. உங்களுக்கும், நிலாவுக்கும் நன்றி.<BR/><BR/>இங்கு சிங்கையிலும் ஏகப்பட்டவர்கள் புத்தகம் போட ஆரம்பித்துவிட்டார்கள்... என்பதன் தொடர்பில் ஒரு சிறப்பு இதழ் சென்ற சனியன்று Starits Times நாளிதழ் வந்திருந்தது.அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1134976619300206112005-12-19T12:46:00.000+05:302005-12-19T12:46:00.000+05:30//அத்தகைய அறிவுசார் விஷயங்களில் தமிழில் புத்தகங்கள...//அத்தகைய அறிவுசார் விஷயங்களில் தமிழில் புத்தகங்கள் குறைவாக உள்ளன என்பதே என் ஆதங்கம். புனைவுகள் கூடாது என்று நான் சொல்லவில்லை//<BR/><BR/>நானும் வெறும் புனைவுகளை மட்டும் குறிப்பிடவில்லை. எடுத்துக் காட்டாக, புதுமை கண்ட பேரறிஞர்கள் என்ற இந்தத் தொடரைக் கொள்ளலாம்:<BR/><BR/><BR/><A HREF="http://www.nilacharal.com/tamil/ariviyal/index.html" REL="nofollow"> http://www.nilacharal.com/tamil/ariviyal/index.html</A><BR/><BR/>வானிடி பப்ளிஷிங் என்று மேலை நாடுகளில் இருந்தாலும் அவை தெளிவாக மெயின் ஸ்ட்ரீம் பப்ளிஷிங்-லிருந்து வேறுபடுத்தப்படுகின்றன என்பது என் எண்ணம். அவற்றுக்கு மரியாதை இருப்பதில்லை. அவற்றை ஊடகங்கள் விமரிசனம் செய்வதில்லை; கடைகளில் விற்பதில்லை. இந்த வேறுபாடு தமிழில் இல்லையே. முறையாக புத்தகம் எழுதி பதிப்பாசிரியரின் பார்வையில் தேர்வு பெற்று திருத்தப்பட்டு பதிப்பிக்கப்படும் நூல்களுக்கும் எந்தவித எடிட்டிங்கும் இல்லாது எழுத்தாளர்கள் தாமே பதிப்பிக்கும் நூல்களுக்கும் வேறுபாடு காட்டப்படாத பட்சத்தில் அடுத்த தலைமுறையை நாம் குழப்புவதற்கான வாய்ப்பு உண்டல்லவா?நிலாhttps://www.blogger.com/profile/04833038813532544512noreply@blogger.com