tag:blogger.com,1999:blog-5012938.post114819700199719892..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: Viva Le NepalBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5012938.post-1148281208417130012006-05-22T12:30:00.000+05:302006-05-22T12:30:00.000+05:30//நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தனது போராட்டத்தின் பரிமா...//நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தனது போராட்டத்தின் பரிமாணத்தை மாற்றி, தற்போது புதியவகை உத்திகளை கையாண்டு புரட்சியின் வெற்றியை நோக்கி நடைபோட ஆரம்பித்திருப்பதாக//<BR/><BR/>என்றுதான் சொன்னேன்.<BR/><BR/>நோர்வே எனப்படும் டை கட்டிய அமரிக்காவின் வருகை எப்படி ஒடுக்குவோருக்கு சார்பாக மட்டுமே இருக்கும் என்பதை மிக அண்மையில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவன் என்ற வகையிலேயே நேபாளத்தின் இன்றைய நிகழ்வுகளைை பயத்தோடு பார்க்கிறேன்.<BR/><BR/><BR/>அமெரிக்காவில் மன்னராட்சி இல்லை. இந்தியாவிலும் மன்னராட்சி இல்லை. பிறகு எதுக்கு நேபாளத்தில் மட்டும் மன்னர் இருக்க வேண்டும்?<BR/><BR/>மன்னராட்சியை, மன்னரை தூக்கியெறியச்சொல்லி நிகழ்ந்த போராட்டத்தில் சமாதானப்பேச்சுவார்த்தை என்பதன் அர்த்தம் என்ன?<BR/><BR/>90% ஆன மக்க மன்னருக்கெதிராக நிற்கும் போது, மன்னருக்கும் மக்களுக்கும் இடையில் பேச்சு நடத்தி "நடு நிலையான" தீர்வை எட்டுவதென்பது வெளிப்படையாகவே மன்னரை ஆதரிப்பதற்கு சமம்.<BR/><BR/>அத்தோடு எங்கே நேபாளத்தில் புரட்சிகர ஆட்சி வந்துவிடுமோ என்று அஞ்சி பாராளுமன்ற ஜனனாயகம் என்ற போலிக்கூத்தை அரங்கேற்றுவதற்கு செய்யப்படும் ஏற்பாடுகள் தாம் இவை எல்லாம்.<BR/><BR/>அண்மையில் frontline சஞ்சிகைக்கு நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அளித்த நேர்காணல் பற்றி விவாதித்த போதுதான் மேற்கண்ட கருத்துக்களை சிங்கள தோழர்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள். இந்தியாவை சமாளிக்கும் தொனி அந்த நேர்காணலில் இருந்தது.<BR/><BR/>அதனால் தான் உத்தியை மாற்றுகிறார்கள் என்றேன்.<BR/>ஆயுதப்போரடடத்தை மழுங்கடிக்க அமெரிக்காவும் இந்தியாவும் எப்படியும் கைகோர்த்துக்கொள்ளும்.<BR/><BR/>இருவருக்கும் நேபாளத்தில் சுதந்திரமாக சுரண்டல் நிகழ்த்துவதற்கு பாராளுமன்ற ஆட்சி முறை தேவை.<BR/><BR/>ஆக, ஆயுதப்போராட்டம் என்ற கட்டத்தை தாண்டி இராஜதந்திர போராட்டத்துக்குள் நுழைய வேண்டிய தேவை அவர்களுக்கு வந்திருக்கிறது.<BR/><BR/>விடுதலைப்புலிகளும் இவ்வாறான சூழலில் தான் மாட்டிக்கொண்டுள்ளார்கள்.<BR/><BR/><BR/><BR/>ரத்தமின்றி சத்தமின்றி அமைதியாக வாழ்வதற்கு மிக நல்ல வழிகள் இருக்கின்றன.<BR/>பேசாமல் எம்முடைய ராணுவத்தை கலைத்துவிடலாம். பாராளுமன்றத்தையும் கலைத்து அதனை அஎரிக்க கம்பனி ஒன்றிடம் விற்கலாம். அமெரிக்காவின் மாநிலங்களுள் ஒன்றாக மாறிக்கொள்ளலாம். என்ன, அவர்கள் இந்த மாநிலத்தில் தான் அணுக்கழிவுகளை கொட்டுவார்கள்.<BR/>மற்றபடி ரத்தமும் இல்லை, போராட்டங்களும் இல்லை.<BR/><BR/><BR/>சுபாஷ் சந்திரபோசும், பகத்சிங்கும் தேசத்துரோகிகள். முட்டாள்கள், வன்முறையாளர்கள்மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1148316286665053082006-05-22T22:14:00.000+05:302006-05-22T22:14:00.000+05:30Badri,Ennavo India, Bangladesh, Indonesia mathri d...Badri,<BR/>Ennavo India, Bangladesh, Indonesia mathri democratic countries-la "paalum,thenum" odra mathri solreenga?<BR/>Nalla mannar irunthal (like Kuwait,Oman,Emirates), mannaratchiyum nallathu than. <BR/>Mosama arasiyalvaathigal, thalaivargal irunthal, Democracy-m kedu than.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1148216061043900052006-05-21T18:24:00.000+05:302006-05-21T18:24:00.000+05:30மயூரன்: நன்றாக CP M-L கருத்துக்களை வெளியிட்டுள்ளீர...மயூரன்: நன்றாக CP M-L கருத்துக்களை வெளியிட்டுள்ளீர்கள். அமைதியான முறையில் மாற்றம் கிடைக்க வாய்ப்பிருந்தாலும் அதனை விடுத்து கையில் ஏகே 47 ஏந்தி நிறைய ரத்தத்தைக் குடித்துதான் புரட்சி நடத்தவேண்டும் என்று சொல்லும் சிங்கள இடதுசாரிகள் வாழ்க. <BR/><BR/>சிங்கள மாவோயிஸ்டுகளும் தமிழ் மாவோயிஸ்டுகளும் ஒன்றுசேர்ந்து இலங்கை இனப்பிரச்னைக்குத் தீர்வாக என்ன உத்திகளை வகுப்பார்கள் என்று முடிந்தால் எனக்குத் தெரிவியுங்கள்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1148210882914504132006-05-21T16:58:00.000+05:302006-05-21T16:58:00.000+05:30காசி,நேபாள புரட்சி தொடர்பான வேறுபாடான கருத்துக்களை...காசி,<BR/><BR/>நேபாள புரட்சி தொடர்பான வேறுபாடான கருத்துக்களை நானும் இரயாகரனும் எமது வலைப்பதிவுகளின் மூலம் வெளிப்படுத்தியிருந்தோம். நீங்கள் தவறவிட்டிருக்கக்கூடும்.<BR/><BR/>தேர்தல்கள் நடந்து சுமுகமான ஆட்சி மலர்ந்து என்பதெலாம் எனக்கு உடன்பாடில்லை.<BR/>நேபாளத்தில் புரட்சி காயடிக்கப்பட்டிருக்கிறது.<BR/><BR/>நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தனது போராட்டத்தின் பரிமாணத்தை மாற்றி, தற்போது புதியவகை உத்திகளை கையாண்டு புரட்சியின் வெற்றியை நோக்கி நடைபோட ஆரம்பித்திருப்பதாக இங்கே இருக்கும் சிங்கள இடது சாரி தோழர்கள் வாதிடுகிறார்கள்.<BR/><BR/>பார்க்க,<BR/><BR/>www.tamilcircle.net<BR/>http://mauran.blogspot.com/2006/05/blog-post.html<BR/>http://mauran.blogspot.com/2006/04/blog-post.htmlமு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1148204006395693502006-05-21T15:03:00.000+05:302006-05-21T15:03:00.000+05:30இந்த அளவுக்கு அமைதியாக இது நடந்திருப்பதே நிறைவாக இ...இந்த அளவுக்கு அமைதியாக இது நடந்திருப்பதே நிறைவாக இருக்கிறது. அரண்மனைப் படுகொலைகளோடேயே முடிவுக்கு வந்திருக்கவேண்டும். இப்போதாவது நடந்ததே.<BR/><BR/>off-topic:<BR/>மூன்று நாட்களாக நானும் உங்களுக்கு முன்பாக இதைப்பற்றி யாராவது எழுதுவார்களா (நீங்கள் எப்படியும் எழுதுவீர்கள் என்று தெரியும்) என்று பார்த்துக்கொண்டிருந்தேன். (யாராவது எழுதி நான் படிக்கவில்லையோ...)<BR/><BR/>எனக்கு எழுத ஆரம்பித்து பாதியில் நின்றுவிட்டது.:-(Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.com