tag:blogger.com,1999:blog-5012938.post115103917698490633..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சிதம்பரம் தீக்ஷிதர்கள் - விவரணப்படம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5012938.post-64104486385893466612008-01-26T01:33:00.000+05:302008-01-26T01:33:00.000+05:30சாத்திரங்களும் என்றோ நடந்ததாகச் சொல்லப்படும் புரட்...சாத்திரங்களும் என்றோ நடந்ததாகச் சொல்லப்படும் புரட்டு புராணங்களும் துணைபோகின்றன. கிருத யுகத்தில் 3,000 குடும்பங்களும் திரேதா யுகத்தில் 2,000 குடும்பங்களும் துவாபர யுகத்தில் 1,000 குடும்பங்களும் பின்னர் கலியுகத்தில் 300 குடும்பங்களும் மட்டும்தான் இருக்கும் என்று ஏதோ சுலோகத்தில் சொல்லியிருப்பதாக மேற்கோள் காட்டுகிறார் ஒரு தீக்ஷிதர்.///<BR/>சின்ன சந்தேகம் இந்த 300 குடும்பங்களையும் அழித்தால் கலியுகம் முடிவுற்றுமா? அல்லது கலியுகத்தை முடிவடைய வைக்க 300 குடும்பங்களையும் அழிக்கலாமா? எல்லாம் ஒரு குசும்புதான். தீட்சிதர்கள் மன்னிப்பார்கள்.வெண்காட்டான்https://www.blogger.com/profile/11462987412851315879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1151078300211827622006-06-23T21:28:00.000+05:302006-06-23T21:28:00.000+05:30பயனுள்ள அருமையான கட்டுரை.குறிப்பாக சிறுவயது மணம் ப...பயனுள்ள அருமையான கட்டுரை.<BR/>குறிப்பாக சிறுவயது மணம் பற்றிய <BR/>செய்தியும் ஆதங்கமும் ஊன்றிக் கவனிக்கத்தக்கது.<BR/><BR/>அன்புடன்<BR/>நாக.இளங்கோவன்nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1151115208043630742006-06-24T07:43:00.000+05:302006-06-24T07:43:00.000+05:30தில்லைக் கோவிலுக்கு செல்லும்போது பார்த்து இருக...தில்லைக் கோவிலுக்கு செல்லும்போது பார்த்து இருக்கிறேன்.சின்ன சின்னக் குழந்தைகள் மாமிகள்(9யார்ட்ஸ்) போல் வளைய வருவதை.இவர்கள் ஏன் வெளியே வர மறுக்கிறார்கள்?அறிவு பூர்வமான திட்டமாக இருக்க முடியாது.டிவி எல்லாம் பார்ப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1151063988541238182006-06-23T17:29:00.000+05:302006-06-23T17:29:00.000+05:30பத்ரி - தமிழக அரசு ஏற்கனவே ஒரு முறை தில்லை கோவிலின...பத்ரி - தமிழக அரசு ஏற்கனவே ஒரு முறை தில்லை கோவிலின் நிர்வாகத்தை கைப்பற்ற முயற்சி செய்து சுப்ரீம் கோர்ட் வரை சென்றதாகவும், தீஷதர்கள் பழைய பட்டயங்கள் கல்வெட்டுக்களை எல்லாம் ஆதாரமாக காட்டி கேஸை வென்றதாகவும் கேள்விப்பட்டிருக்கேனே. நான் சொல்லும் விவரம் தவறா?WAhttps://www.blogger.com/profile/12277823372788218526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1151050205249397172006-06-23T13:40:00.000+05:302006-06-23T13:40:00.000+05:30மாறிவரும் காலம் இவுங்களுக்கு மட்டும் மாறாம அப்படிய...மாறிவரும் காலம் இவுங்களுக்கு மட்டும் மாறாம அப்படியே நின்னுருச்சா?<BR/>அதிர்ச்சியான விஷயமா இருக்கே.<BR/><BR/>பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படறது ரொம்ப அநியாயம். இதைக் கடவுளே விரும்ப மாட்டார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1151050943840819862006-06-23T13:52:00.000+05:302006-06-23T13:52:00.000+05:30பதிவர் கானா பிரபா சிதம்பரம் சென்றபோது இந்த தீட்சித...பதிவர் கானா பிரபா சிதம்பரம் சென்றபோது இந்த தீட்சிதர்கள் செய்த அட்டூழியம் பற்றி எழுதி இருக்கிறார்..<BR/><BR/>http://kanapraba.blogspot.com/2006/05/blog-post.htmlரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1151052600811615182006-06-23T14:20:00.000+05:302006-06-23T14:20:00.000+05:30That community should give up many practices that ...That community should give up many practices that are harming them.They should not follow tradition blindly.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1151046597582823222006-06-23T12:39:00.000+05:302006-06-23T12:39:00.000+05:30உண்மைதான், இது போன்ற செயல்களை பொதுமக்களுக்கு எடுத்...உண்மைதான், இது போன்ற செயல்களை பொதுமக்களுக்கு எடுத்து கூற வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1151046764937452782006-06-23T12:42:00.000+05:302006-06-23T12:42:00.000+05:30Many thanks for this postMany thanks for this postSHIVAShttps://www.blogger.com/profile/14701505247827796905noreply@blogger.com