tag:blogger.com,1999:blog-5012938.post117535805379710126..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: உணவு, விவசாயம், நெருக்கடி - 3Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5012938.post-45732477229617894172014-10-29T06:22:47.424+05:302014-10-29T06:22:47.424+05:30பெரும் அணைகள் கட்டுவது நல்லதா கெட்டதா என்று அடுத்த...பெரும் அணைகள் கட்டுவது நல்லதா கெட்டதா என்று அடுத்து பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1175858215798198082007-04-06T16:46:00.000+05:302007-04-06T16:46:00.000+05:30For successful breeding of living things genetic d...For successful breeding of living things genetic diversity is must. That's why every country in the world is maintaing a genetic bank for every crop or animal.it's pure science not a joke.If you are going on using the same group of plants for breeding , finally results in Inbreeding and loss of genetic characters. In human being, if you are marring a close relative that may leads to birth defects in child or any other genetic problems. every things happens because of inbreeding.<BR/><BR/>Dr.Senthilkumar<BR/>namakkal<BR/>drpsenthil@rediffmail.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1175666974909501842007-04-04T11:39:00.000+05:302007-04-04T11:39:00.000+05:30மறைமுக கேனயன்: GM விதைகள் இரண்டு வகைகளில் பாதிப்பை...மறைமுக கேனயன்: GM விதைகள் இரண்டு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.<BR/><BR/>1. ஜி.எம் விதைகள் அதிக விளைச்சலைக் கொடுக்கும் என்பது பரப்பப்பட்டால் பிற விதைகளைப் பயிரிடுபவர்கள் அவற்றை விடுத்து ஜி.எம் விதைகளை மட்டுமே பயன்படுத்துவார்கள். பழைய விதைகளை யாரும் சேகரித்துப் பாதுகாக்காவிட்டால் அவை அழிந்துவிடும். நாளை ஜி.எம் விதைகளை உருவாக்கும் கம்பெனி விதைகளை விற்க மறுத்தால், அல்லது விலையைக் கடுமையாக உயர்த்தினால், அல்லது ஜி.எம் விதைகள் மூலம் உருவாகும் உணவு/உடை உடலுக்குக் கெடுதல் என்று நிரூபிக்கப்பட்டாலோ அப்பொழுது திடீரென்று பழைய விதைகள் கைக்குக் கிடைக்காது.<BR/><BR/>இரண்டாவது - எல்லா விதைகளிலும் சில குறிப்பிட்ட இயல்பு டாமினண்ட் ஜீன், ரிஸெஸ்ஸிவ் ஜீன் என்று உண்டு. பருத்தியில் நீண்ட இழை, குட்டையான இழை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மரபணு (ஜீன்) வெவ்வேறு பருத்தி வகைகளில் இருக்கும். இந்த செடிகள் மாறி மாறி இனப்பெருக்கம் செய்யும்போது டாமினண்ட் மரபணு பல தலைமுறைகள் கடந்ததும் ரிஸெஸ்ஸிவ் மரபணுவை அழித்துவிடும். மனிதர்கள், விலங்குகள் இனப்பெருக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்தலாம். ஆனால் வெட்டவெளியில் பயிரிடும் பருத்தியோ வேறெதுவோ காற்றில் விதைகளைப் பரப்பிவிடும். பக்கத்துத் தோட்டத்து மரபணு மாற்றிய செடிகள் என் தோட்டத்து விதைகளை 'கண்டாமினேட்' செய்து நாளடைவில் அழித்துவிடும். இது ஜி.எம் விதைகளுக்குத்தான் என்றில்லை. சில டாமினண்ட் விதைகள் பல பிரத்யேக உள்ளூர் ரகச் செடிகளை ஒழித்துக்கட்டியுள்ளன. இரண்டு உதாரணங்கள் - தமிழகத்தில் கிடைக்கும் நெல், வாழை. முப்பது, நாற்பது வருடங்களுக்குமுன் விளைந்த பல நெல் வகைகள் இன்று கிடையவே கிடையாது. எல்லாமே ஐ.ஆர் வெரைட்டிதான் பெரும்பாலும்.<BR/><BR/>Seed diversity மிக அவசியம்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1175480310472229972007-04-02T07:48:00.000+05:302007-04-02T07:48:00.000+05:30//சோளத்திலிருந்து எத்தனால் எடுப்பது என்பது என்னைப்...//சோளத்திலிருந்து எத்தனால் எடுப்பது என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு அரசியல் நாடகம்// why is that??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1175454078698672952007-04-02T00:31:00.000+05:302007-04-02T00:31:00.000+05:30"ஆனால் இப்பொழுது அனைவரும் 'high yield' என்று அதிக ..."ஆனால் இப்பொழுது அனைவரும் 'high yield' என்று அதிக லாபம் தரும் ஒரே வகையை, அதுவும் அதிக விலைக்கு விற்கும் விதைகளை வாங்கிப் பயன்படுத்த, பிற விதைகள் அழிந்துபோகின்றன. அந்தத் தாவரங்களின் நற்குணங்களும் அழிந்துபோகின்றன. மீண்டும் அவை நமக்குத் திரும்பக் கிடைக்குமோ கிடைக்காதோ."<BR/><BR/>நீஙக சொன்னது காமெடி மாதிறி இருக்கு ஆனா இதை நீங்க சீரியசாத்தான் சொல்லுரிங்க நினைக்கறென்.<BR/><BR/>high yield or GM seeds பயன்ப்டுத்தினால் பிற விதைகள் எப்படி அழிந்து போகும்?. எனக்கு புரியல, பிலிஸ் கொஞ்சம் விளக்கவும்.<BR/><BR/>பத்ரியின் ரசிகன்<BR/><BR/>-மறைமுக கேனயன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1175375288591826202007-04-01T03:38:00.000+05:302007-04-01T03:38:00.000+05:30நல்ல கட்டுரைத் தொடர். மேற்கு நாடுகளில் local farm...நல்ல கட்டுரைத் தொடர். <BR/><BR/>மேற்கு நாடுகளில் local farming, gardening, organic farming நகரங்களைச் சுற்றி green belt போன்ற கருத்துருக்கள் வேரூன்ற ஆரம்பித்து விட்டன. LEED சீர்தரத்துக்கமைய மொட்டை மாடிகளிலும் அடுக்கு மாடிகளிலும் பயிர்செய்யும் முறைகளும், மண் இல்லாமல் பயிர்செய்யும் முறைகள் பற்றியும் நிறைய சோதனை முயற்சிகள் உண்டு. <BR/><BR/>உணவு நோக்கி ஒரு புதிய புரிதல் இங்கு வேண்டப்படுகின்றது. குறிப்பாக அனைவரும் குண்டாகி வருவதால் (இந்தியாவில் அந்தப் பிரச்சினை ஏழைகளிடம் இல்லை.) slowfood, அவரவரே சிறு தோட்டம் வைத்திருப்பது போன்றவை மேற்கே இளையவர்களை கவருகின்றது. <BR/><BR/>வேளாண்மையை தொழில்துறையாக மட்டும் பார்க்காமல் வாழ்வியலாகப் பார்க்க வேண்டியது அவசியம். குறிப்பாக இந்தியாவில்.நற்கீரன்https://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1175386831269320152007-04-01T06:50:00.000+05:302007-04-01T06:50:00.000+05:30மிகத் தேவையான தொடர் பத்ரி. தொடர்வீர்கள் என நம்புகி...மிகத் தேவையான தொடர் பத்ரி. தொடர்வீர்கள் என நம்புகிறேன்.<BR/><BR/>மான்சாண்டோ, கார்கில் போன்ற முதலைகள் அசல் அமெரிக்க சந்தா முறையைத்(subscription model) திணிக்கவே ஒரு முறை மட்டுமே விளையும் விதைகளைக் கண்டுபிடித்தனர். <BR/><BR/>ஒவ்வொரு முறையும் விதைகளைக் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்பது நம்மூரில் நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. இந்த வகை விதைகளைத் தடை செய்வதைத் தவிர வேறு வழியில்லை.<BR/><BR/>சோளத்திலிருந்து எத்தனால் எடுப்பது என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு அரசியல் நாடகம். ஏற்றுமதி செய்து (சொற்பமாகச்) சம்பாதிப்பதைக் காட்டிலும் உள்நாட்டிலேயே பணம் குட்டி போடும் வகையில் பயன்படுத்தினால் எல்லோருக்கும் இலாபம் பாருங்கள்.<BR/><BR/>-பரிAnonymousnoreply@blogger.com