tag:blogger.com,1999:blog-5012938.post117584512425187904..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சென்னையில் வீடு, நிலம் - ஏறும் விலைகள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5012938.post-1175931449436855222007-04-07T13:07:00.000+05:302007-04-07T13:07:00.000+05:30சென்னையில் மட்டுமல்ல! கோவையிலும் இப்படித்தான் கண்ண...சென்னையில் மட்டுமல்ல! கோவையிலும் இப்படித்தான் கண்ணா பின்னாவென்று விலை உயர்ந்து வருகிறது!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1175884600727697642007-04-07T00:06:00.000+05:302007-04-07T00:06:00.000+05:30இதில் புறவாசிகளை வில்லன்களாக்குவது தேவையில்லாதது.க...இதில் புறவாசிகளை வில்லன்களாக்குவது தேவையில்லாதது.<BR/>கட்டுமானத்துறை கடந்த 10 வருடங்களாக ஏறுமுகமாக இருப்பததற்குக் காரணம் என்ன ? அத்துறையில் இருப்பவர்களைக் கேட்டுப்பாருஙள். எவ்வளவு ஆயிரம் பேர் இதனை நம்பி உள்ளனர் ? <BR/><BR/>//என்.ஆர்.ஐக்கள் தங்களது டாலர்களை இந்திய ரியல் எஸ்டேட்டில் போடுகிறார்கள். பலர் தமது வீடுகளில் யாரையும் குடிவைப்பதும் இல்லை.//<BR/><BR/>எனக்குத் தெரிந்து பெரும்பாலான NRIகள் (middle class) தமது வீடுகளை வாடகைக்கு விடத்தான் செய்துள்ளனர். அப்படிச்செய்யாதவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1175895256702833312007-04-07T03:04:00.000+05:302007-04-07T03:04:00.000+05:30*****முதல் வீட்டை வாங்குபவருக்கு 4% முத்திரைத்தாள்...*****முதல் வீட்டை வாங்குபவருக்கு 4% முத்திரைத்தாள் வரி என்றும் முதல் வீட்டை விற்காமல் இரண்டாம் வீட்டை வாங்குபவருக்கு 15% முத்திரைத்தாள் வரி என்றும் செய்யலாம். ஆனால் இரண்டாம் வீட்டை வாங்கியபின் முதல் வீட்டை விற்கிறார் என்றால் அப்பொழுது 11% ஸ்டாம்ப் டியூட்டியைத் திரும்பப் பெறுமாறு செய்யலாம்.*****<BR/><BR/>You dont even have to complicate the law like the above.<BR/>If we enforce the buyer and seller to pay the right amount of tax, based on the 'actual cost' of the property, the buying frenzy will come to normal.<BR/><BR/>People are transacting in 'cash', and 100% of the time, the tax paid is only 10% of what they should really pay. <BR/><BR/>லஞ்சம் தலைவிரித்து ஆடும் இடங்களில், ரெஜிஸ்ட்ரார் அலுவலகம், முதன்மை வாய்ந்தது.<BR/><BR/>இதை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1175917774448881092007-04-07T09:19:00.000+05:302007-04-07T09:19:00.000+05:30அபரீதமாக லோன் போட்டு வாங்கும் மக்கள் ஜாக்கிரதையாக ...அபரீதமாக லோன் போட்டு வாங்கும் மக்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.<BR/>வீழ்ச்சி அடையும் போது வாங்கிய கட்னுக்கும் வீட்டு விலைக்கும் இழப்பு அதிகமாக இருக்கும்.<BR/>மற்றபடி உங்கள் யோஜனையில் சில சரியாக வரும்.<BR/>எங்களுக்கெல்லாம் ஒரு வீடு தானா? :-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1175847137930718282007-04-06T13:42:00.000+05:302007-04-06T13:42:00.000+05:30பத்ரி ஸார்.. உங்கள் கூற்று உண்மைதான்.. இன்னும் ஐந்...பத்ரி ஸார்.. உங்கள் கூற்று உண்மைதான்.. இன்னும் ஐந்து வருடங்களில் கோபாலபுரம், ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், அடையார், ராஜா அண்ணாமலைபுரம் என்ற பகுதிகளில் பணக்காரர்கள் மட்டுமே குடியிருக்கலாம். மற்றவர்கள் வந்து எட்டிப் பார்த்து போய்க் கொண்டிருக்கலாம் என்ற நிலைமைதான் வரும்.. ஒரு ரூம் கொண்ட வீடு மயிலாப்பூரில் 2300 ரூபாய் வாடகை. அதுவே அடையாறில் 2800.. நிலைமை இப்படியே போனால் குறைந்த வருமானம் கொண்ட அரசு ஊழியர்கள் கை நீட்டாமல் என்ன செய்வார்கள். அரசு ஊழியர்கள் மயிலாப்பூரில் குடியிருக்க ஆசைப்படவே கூடாதா? அப்படி ஆசைப்பட்டால் அது தவறா? தன் குடும்பத்தினரை நல்ல நிலையில் வைத்திருக்க நினைக்கவே கூடாதா? ஒரு அரசு ஊழியனுக்கு ஒரு வருடத்திய ஊதியம் எவ்வளவோ அதனை பத்தாண்டுகளால் பெருக்கி வரும் தொகையைத்தான் அந்தந்த ஊர்களில் நிலத்தின் குறைந்தபட்ச அரசின் மதிப்பீட்டுத் தொகையாக நிர்ணயிக்க வேண்டும். அதற்கு மேல் வாங்குபவர்கள் எவர் வந்தாலும் அதை ஏற்கக்கூடாது.. செய்யுமா அரசு? விடுவார்களா பணக்காரர்கள். நீங்களே சொல்லிவிட்டீர்கள். உங்கள் வீடு 25 லட்சம் ரூபாய் பெறும் என்ன? பிறகு எங்கள் கதி? நாங்கள் தாம்பரத்தில் வீடு பார்த்து அங்கேயிருந்து விடியற்காலை கருக்கலில் எழுந்து அவதி அவதியாக கிளம்பி வேலைக்கு வர வேண்டும். பின் மீண்டும் இருட்டிய பிறகே வீடு போய்ச் சேர வேண்டும்.. என்ன வாழ்க்கை இது? என்ன அரசு இது? யோசித்துப் பாருங்கள்.. நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் ஆளும் அரசுகள் பணக்காரர்களுக்காக மட்டும்தான்.. ஏழைகளுக்காக அல்ல. இந்த லட்சணத்தில் நேற்று ஒரு எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். எம்.எல்.ஏ.க்களுக்கு வீடு கட்ட அரசு நிதியுதவி வழங்க வேண்டுமாம்.. என்ன கொடுமை இது? கேள்வி கேட்க வேண்டியவர்களே.. சுருட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தால்.. இது எங்கள் தலைவிதி.. வேறென்ன சொல்வது?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1175851102542250992007-04-06T14:48:00.000+05:302007-04-06T14:48:00.000+05:30nicely written article on Chennai. The same situat...nicely written article on Chennai. The same situation prevails in Coimbatore too. Realestate is too hot to touch but i see some CORRECTION EFFECT here after the bullish speculation trend.Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1175853984313855322007-04-06T15:36:00.000+05:302007-04-06T15:36:00.000+05:30சென்னையில் ரியல் எஸ்ட்டேட் விலையை பார்த்து அரண்டு ...சென்னையில் ரியல் எஸ்ட்டேட் விலையை பார்த்து அரண்டு போயிருப்பது என்னவோ உண்மை தான்... <BR/><BR/>குழலிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1175856676792544942007-04-06T16:21:00.000+05:302007-04-06T16:21:00.000+05:30sir your are telling the exact fact. please send i...sir<BR/><BR/> your are telling the exact fact. please send it to top level policians who make the decisions ie. the fate of the nation.<BR/><BR/>keep it your thoughts up.<BR/><BR/>Dr.senthil kumar <BR/>namakkal<BR/>drpsenthil@rediffmail.comAnonymousnoreply@blogger.com