tag:blogger.com,1999:blog-5012938.post144830788388675848..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: புதிய இந்தியாBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5012938.post-56183076559222233412014-05-24T19:51:04.175+05:302014-05-24T19:51:04.175+05:30சுருக்கமான ஆனால் முக்கிய விதயங்களைத் தொட்டு விட்ட ...சுருக்கமான ஆனால் முக்கிய விதயங்களைத் தொட்டு விட்ட பதிவு.<br />மோடி சுதந்திர இந்தியாவில் 70 களுக்குப் பிறகு வலம் வந்த தலைவர்களில் மிகவும் வித்தியாசமானவராகத் தெரிகிறார்.பல விதயங்களில் அட, என்று ஆச்சரியப் பட வைத்திருக்கிறார். ஒரு 'நின்று விளையாடும்' தலைவர் இந்தியாவிற்கு வெகு பத்தாண்டுகளுக்குப் பிறகு கிடைத்திருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். இது ஒரு 65 சதம் எனது பார்வைக் கருத்தாக்கம்.(ஒப்பினீயன்)<br />செயல் எந்த அளவிற்கு இருக்கும் என்பதைப் பொறுத்து மீதம் 35 சதத்தை முடிவு செய்யலாம்.<br /><br />ஆனால் தினமணி வைத்தியநாதனுக்கு அவர் அளித்த பேட்டியும் டைம்ஸ் அர்னானுக்கு அளித்த பேட்டியும்( ஒன்று தேர்தலுக்கு முன், இன்னொன்று தேர்தலுக்குப் பின்) மிகவும் ஆக்க பூர்வமான பார்வையைத் தந்திருக்கின்றன.<br /><br />மோடியை( ஆங்கிலத்தில் மோடி என்றுதான் எழுதுகிறார்கள், நீங்கள் ஏன் மோ'தி'ப் பார்க்கிறீர்கள்?) எழுந்து நின்று கை தட்டி வரவேற்கலாம். ( மக்கள் ஏற்கனவே அதைத் தேர்தலில் காட்டி விட்டார்கள்!)✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-30032739446459771242014-05-20T17:16:17.611+05:302014-05-20T17:16:17.611+05:30நீங்கள் சொல்லியது மிகவும் சரியானது; நன்றிநீங்கள் சொல்லியது மிகவும் சரியானது; நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/00977448243014320863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-65117415657756157232014-05-18T20:27:35.066+05:302014-05-18T20:27:35.066+05:30மோடி மீது அவதூறுகளை அள்ளி வீசினால் அவரைத் தோற்கடித...மோடி மீது அவதூறுகளை அள்ளி வீசினால் அவரைத் தோற்கடித்து விட முடியும் என்று நினைத்தார்கள். அவர் மீது வாய்க்கு வந்தபடி ஏசினால் தோற்கடித்து விடலாம் என்று நினைத்தார்கள். அதுவும் நடக்கவில்லை.<br /> 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது என்பது பெரிய நிம்மதி.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-87313691151573557032014-05-17T21:33:49.030+05:302014-05-17T21:33:49.030+05:30பேரன்புள்ள திரு. பத்ரி அவர்களே
வணக்கம்.
இனி வாரிசு...பேரன்புள்ள திரு. பத்ரி அவர்களே<br />வணக்கம்.<br />இனி வாரிசு அரசியலுக்கு வாய்ப்பில்லை. மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சியே.<br />நன்றி.<br />தங்கள் <br />முனைவர் ப. சரவணன்.முனைவர் ப. சரவணன், மதுரை.https://www.blogger.com/profile/17109234855093948294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-86336506939617635182014-05-17T17:50:23.206+05:302014-05-17T17:50:23.206+05:30இனி செயல் தான் அது ததான் பயமாய் இருக்கிறது இன்றைக்...இனி செயல் தான் அது ததான் பயமாய் இருக்கிறது இன்றைக்கே இராம கோபாலன் அஞ்சலட்டையைக் காண்பித்து ஆரம்பித்திருக்கிறார்Anonymoushttps://www.blogger.com/profile/09082895342034810499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-15622784812700333352014-05-17T10:42:44.748+05:302014-05-17T10:42:44.748+05:30i was eagerly awaiting for ur post after the resul...i was eagerly awaiting for ur post after the results .all is well now.thank u badri.krishnakumarhttps://www.blogger.com/profile/16531325591478919254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-87631585088669820842014-05-17T09:48:33.920+05:302014-05-17T09:48:33.920+05:30தனிப்பெரும்பான்மை பெறுவார் என்று எதிர்பார்க்கவில்ல...தனிப்பெரும்பான்மை பெறுவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் பிரச்சினையில்லாமல் மோடி பிரதமராவார் என்றே நினைத்தேன்.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-84673309464890454922014-05-16T23:27:13.585+05:302014-05-16T23:27:13.585+05:30எல்லோரும் தோற்ற ஒரே மாநிலம் - தமிழ்நாடு.
அதிமுக ...எல்லோரும் தோற்ற ஒரே மாநிலம் - தமிழ்நாடு. <br /><br />அதிமுக தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் நேரடியாக தோல்வியுற்று இருந்தாலும், அதிமுக விற்கு கிடைத்துள்ளது மறைமுக தோல்வியே. 40 ஐயும் வென்றால் எப்படியும் பிரதமராக வாய்ப்பு கிடைத்துவிடும் என்று மிகப்பெரிய நம்பிக்கையுடன் அரும்பாடுபட்ட ஜெயலலிதா, கிட்டத்திட்ட எதிர்பார்த்தவை கிடைத்த பிறகும் அதனால் ஒரு பயனும் இல்லை என்று ஆனபின்பு, வெற்றிப் பெற்றும் தோல்வியுற்றவர் ஆகின்றார். சுரத்தே இல்லாமல் கடமைக்காக தொலைக்காட்சியில் அவர் நன்றி நவிலிய பாங்கிலேயே அவரது ஏமாற்றம் தெரிந்தது. இந்த தேர்தலுக்காக அதிமுக செலவு செய்தது ஏராளம். பயனில்லாத 37 எம்பிக்களைக் கொண்டு விட்டதை எடுக்க முடியாது என்பதை அவர் அறிவார். இதன் விளைவை தமிழகமே அனுபவிக்க வேண்டி வரும். தேர்தலுக்கு முன்பே ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் கோட்டா நிர்ணயிக்கப்பட்டு துறை வாரியாக பெரும் வசூல் நடைபெற்றது. இனி அது இரண்டு மடங்காகும். அடுத்த இரண்டு ஆண்டுகள் தமிழகத்திற்கு சோதனைக் காலமாகத்தான் இருக்கும். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-22132993303181254662014-05-16T19:08:48.659+05:302014-05-16T19:08:48.659+05:30India was looking for a DEFINITION in the leadersh...India was looking for a DEFINITION in the leadership..and even the secular reluctantly voted for that DEFINITION inspite of the blatant right wing image of Modi. <br />KravMaga SreeRamnoreply@blogger.com