tag:blogger.com,1999:blog-5012938.post2010856161274168214..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: இராமாயணத்துக்குக் கம்பனின் கொடைBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5012938.post-22630389205630178732012-12-04T06:53:54.064+05:302012-12-04T06:53:54.064+05:30Badri,
It may be true that these stories first ap...Badri, <br />It may be true that these stories first appeared in Southern recensions but one can't use it argue that these stories were first told by Kamban. The sad fact is that Kamban was never really accepted by Sanskrit scholars until the last century. Ananthhttps://www.blogger.com/profile/12147446673823861165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-38338407313418834692012-12-02T20:02:03.843+05:302012-12-02T20:02:03.843+05:30கீதை இடைச்செருகல் எனும் வாதத்தினை மறுத்து எழுதியது...கீதை இடைச்செருகல் எனும் வாதத்தினை மறுத்து எழுதியது நினைவுக்கு வருது <br /><br />http://mowlee.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BEசந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்https://www.blogger.com/profile/12210089974462726492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-46313393809023339912012-12-02T16:35:03.539+05:302012-12-02T16:35:03.539+05:30Missed out yesterday. There is an epigraphical ref...Missed out yesterday. There is an epigraphical reference in Tamilnadu for Rama's birth day being celebrated on Chiththirai Punarvasu in TN slightly before Kamban. Infact it is Rama Jayanthi. The Kamban's verse though takes one part from Paripadal on Agaligai, his version is totally different from Paripadal. It is a thrid version and different from Valmiki and earlier story of Agaligai. The Paripadal version is different from Kamban's except on Agaligai becoming a stone. There is a third cersion of Agaligai story. Infact the much celebrated version of Kamban's Annalum Nokkinaal- Avalum Nokkinal is depicted in stone in 950C itself - much before kamban. <br /><br />SankaranarayananAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-56891775151265892232012-12-02T15:34:39.988+05:302012-12-02T15:34:39.988+05:30நான் வைத்திருப்பது கோரக்பூர் இல்லை.. ஒரிஜினல் வடக்...நான் வைத்திருப்பது கோரக்பூர் இல்லை.. ஒரிஜினல் வடக்கு வர்ஷென்<br /><br />அதுவுமின்றி ராமர் ஜாதக பூஜை என்பது ரொம்ப வருஷப் பழக்கம் வடக்கே.. அதுக்கு அந்த ஸ்லோகம் தான் சொல்லுவாங்க<br /><br />எது நிஜம்னு யார் கண்டா.. அகாதமிக் ஆர்வத்துல எழுதினேன்.. அத்தினி தான்சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்https://www.blogger.com/profile/12210089974462726492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-55480685898787052082012-12-02T14:49:37.803+05:302012-12-02T14:49:37.803+05:30நான் குறிப்பிட்டது கோரக்பூர் ப்ரஸ் மலிவி விலைப் பத...நான் குறிப்பிட்டது கோரக்பூர் ப்ரஸ் மலிவி விலைப் பதிப்பில்லை ஸ்வாமி..<br /><br />இதெல்லாம் இடைச் செருகல் என்று சொல்லுவதும் ஒரு தரப்பு.. ஆனால் அதெல்லாம் உடைத்தெறிந்த சம்ஸ்கிருத பண்டிதர்களின் வாதங்கள் நிறைய இருக்கின்றன.. வரிசையாக வருகிறேன்..<br /><br />இதெல்லாம் இன்டெர்பிரடேஷன் தான்.<br /><br />ஜஸ்ட் இரண்டு தரப்பும் உங்கள் பதிவிலே இருக்க வேணும் என்பதற்காக ஸ்லோகங்களைச் சொன்னேன்சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்https://www.blogger.com/profile/12210089974462726492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-13958156230825919682012-12-02T14:36:24.839+05:302012-12-02T14:36:24.839+05:30உண்மையிலேயே வியப்பான தகவல் பத்ரி.
கம்பன் பாட்காஸ்...உண்மையிலேயே வியப்பான தகவல் பத்ரி.<br /><br />கம்பன் பாட்காஸ்ட்டுகாக ஒரு பதிவு பேசி எழுதினேன்.<br />http://gragavanblog.wordpress.com/2012/10/03/starsigns/<br /><br />இதில் கம்பன் சொல்லும் நட்சிரங்களையும் ராசிகளையும் பற்றி எழுதினேன்.<br /><br />வால்மிகி என்ன சொல்லியிருப்பார் என்று www.valmikiramayan.net ல் பார்த்தேன். அதில் மேல சந்திரமௌளீஸ்வரன் குறிப்பிடும் பாடல்கள் இருந்தன.<br /><br />மணவாளன் ஐயா சொல்வது போல அது தென்னிந்தியச் செருகல்கள் கொண்ட வால்மிகி இராமாயணமாக இருக்கக் கூடும். அந்த ஐயத்தோடு அந்தத் தளத்தை மேய்ந்த பொழுது கிடைத்த தகவல்...<br /><br />This Valmiki Ramayana in Sanskrit is being translated and presented by Sri Desiraju Hanumanta Rao (Bala, Aranya and Kishkindha Kanda ) and Sri K. M. K. Murthy (Ayodhya and Yuddha Kanda) with contributions from Durga Naaga Devi and Vaasudeva Kishore (Sundara Kanda); Smt. Desiraju Kumari; Smt. K. Rajeswari, with all enthusiasm and devotion to classical literature of India, with humble and due respect to elders, pundits and to all those who respect Srimad Valmiki Ramayana the epic poem. <br /><br />மேற்கண்ட பெயர்களில் இருந்து இந்தத் தளத்தில் இருக்கும் பாடல்களின் மொழிபெயர்ப்பு தென்னிந்தியர்களால் செய்யப்பட்டது என்று தெரிய வருகிறது. இது மணவாளன் ஐயா அவர்களின் கருத்தை ஒத்திருக்கிறது.<br /><br />மற்ற வால்மிகி இராமாயணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் விவரம் உறுதியாகி விடும். நானும் தேடிப்பார்க்கிறேன்.<br /><br />சேது பற்றிய ஐயாவின் விளக்கத்திற்கு நானும் காத்திருக்கிறேன். அது குறித்தும் ஒரு சிறிய எளிய(ஆழமில்லாத) பதிவு இங்கே.<br />http://gragavanblog.wordpress.com/2012/07/12/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%81/<br /><br />கம்பராமாயணத்தில் மருந்துமலை பற்றியும் அதற்குச் செல்லும் வழி பற்றியும் ஒரு பாட்காஸ்ட் செய்திருக்கிறேன். அதிலிருக்கும் தகவல்கள் வால்மிகி இராமாயணத்திலிருந்து மிகவும் மாறுபட்டவை. வால்மிகி இராமயணத்தின் படி மருந்துமலை(சஞ்சிவிமலை) இமயமலையில் உள்ளது. ஆனால் கம்பன் சொல்லும் மருந்துமலை இமயம் தாண்டி வடதுருவங்களையெல்லாம் தாண்டி உள்ளது. timezone differences பற்றியெல்லாம் கம்பர் பேசுகிறார். இந்தத் தகவல்களை எல்லாம் எடுத்துப் பேசுவதும் எழுதுவதும் ஒரு இன்பம். :)<br />http://kambanfm.wordpress.com/2012/09/22/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d/<br /><br />அன்புடன்,<br />ஜிராAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-78400924120441874642012-12-02T11:56:58.248+05:302012-12-02T11:56:58.248+05:30ராமருக்குப் பின் சகோதரர்கள் பிறந்த ஆர்டரை சொல்லும்...ராமருக்குப் பின் சகோதரர்கள் பிறந்த ஆர்டரை சொல்லும் சிங்கிள் ஸ்லோகம் <br /><br />पुष्ये जातः तु भरतो मीन लग्ने प्रसन्न धीः |<br />सार्पे जातौ तु सौमित्री कुळीरे अभ्युदिते रवौ ||<br /><br />இதில் நஷத்திரம், மாசம் எல்லாம் கொண்ட ஜாதகக் குறிப்பு இருக்கிறதுசந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்https://www.blogger.com/profile/12210089974462726492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-60965392083655730222012-12-02T11:54:32.394+05:302012-12-02T11:54:32.394+05:30ல்ஷ்மணன் சத்ருகனன் பிறந்தது சொல்லும் வால்மீகியின் ...ல்ஷ்மணன் சத்ருகனன் பிறந்தது சொல்லும் வால்மீகியின் ஸ்லோகம் <br />अथ लक्ष्मण शत्रुघ्नौ सुमित्रा अजनयत् सुतौ |<br />वीरौ सर्व अस्त्र कुशलौ विष्णोः अर्ध समन्वितौ |சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்https://www.blogger.com/profile/12210089974462726492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-43026221887075656182012-12-02T11:53:14.817+05:302012-12-02T11:53:14.817+05:30பரதன் பிறந்ததை சொல்லும் வால்மீகியின் ஸ்லோகம்
भरत...பரதன் பிறந்ததை சொல்லும் வால்மீகியின் ஸ்லோகம் <br /><br />भरतो नाम कैकेय्याम् जज्ञे सत्य पराक्रमः |<br />साक्षात् विष्णोः चतुर्थ भागः सर्वैः समुदितो गुणैः ||சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்https://www.blogger.com/profile/12210089974462726492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1770533638638087682012-12-02T11:49:37.198+05:302012-12-02T11:49:37.198+05:30ततो यज्ञे समाप्ते तु ऋतूनाम् षट् समत्ययुः |
ततः च ...ततो यज्ञे समाप्ते तु ऋतूनाम् षट् समत्ययुः |<br />ततः च द्वादशे मासे चैत्रे नावमिके तिथौ || १-१८-८<br />नक्क्षत्रे अदिति दैवत्ये स्व उच्छ संस्थेषु पंचसु |<br />ग्रहेषु कर्कटे लग्ने वाक्पता इंदुना सह || १-१८-९<br />प्रोद्यमाने जगन्नाथम् सर्व लोक नमस्कृतम् |<br />कौसल्या अजनयत् रामम् सर्व लक्षण संयुतम् || १-१८-१०<br />विष्णोः अर्धम् महाभागम् पुत्रम् ऐक्ष्वाकु नंदनम् |<br />लोहिताक्षम् महाबाहुम् रक्त ओष्टम् दुंदुभि स्वनम् || १-१८-११சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்https://www.blogger.com/profile/12210089974462726492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-25255230382719419102012-12-02T11:43:41.955+05:302012-12-02T11:43:41.955+05:30இல்லை என்கிறார் மணவாளன். நீங்கள் மேலே குறிப்பிடும்...இல்லை என்கிறார் மணவாளன். நீங்கள் மேலே குறிப்பிடும் ஸ்லோகம் வடமேற்கு, வடக்கு, கிழக்கு வால்மிகி ராமாயணப் பிரதிகளில் காணக் கிடைப்பதில்லை. தெற்குப் பிரதிகளில் மட்டுமே உள்ளன. கோரக்பூர் பிரஸ் எடிஷனில் இந்த ஸ்லோகம் இருக்கும்; ஏனெனில் அது தெற்கு ரிசன்ஷன்.<br /><br />இதைக் குறிப்பிடும்போது தில்லியில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொன்னார் மணவாளன். அவர் இந்த விஷயத்தைச் சொல்லும்போது அறையில் இருந்த பெண் உடனே எழுந்து மேற்கண்ட ஸ்லோகத்தை ஒப்பித்தாராம். அது எப்படி வால்மிகி சொன்ன ஒன்றை அவர் சொல்லவே இல்லை என்று நீங்கள் சொல்லலாம் என்று கேட்டாராம். மணவாளனின் பதில்: ‘எந்த வால்மிகி? வடமொழி தெரிந்த வடக்கு, வடமேற்கு, கிழக்கு வால்மிகி ஸ்காலர்களைக் கேளுங்கள். அவர்கள் நீங்கள் சொல்லும் ஸ்லோகம் வால்மிகி சொன்னதுதான் என்று ஒப்புக்கொள்கிறார்களா?’ <br /><br />விழாவுக்குத் தலைமை தாங்கியது சமஸ்கிருதப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் (ஏதோ சாஸ்திரி என்று பெயர்). அவர் மணவாளன் சொன்னதை ஆமோதித்து, ‘உண்மைதான், தொடருங்கள்..’ என்றாராம்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-26218788711506146742012-12-02T11:38:34.560+05:302012-12-02T11:38:34.560+05:30ததஸ்ச த் வாத ஸே மாஸே சைத்ரே நவாமிகே திதௌ
நஷத்த்ர...ததஸ்ச த் வாத ஸே மாஸே சைத்ரே நவாமிகே திதௌ<br /><br />நஷத்த்ரே திதி தை வத்யே ஸ்வோச்ச ஸ்ம்ஸ்தே ஷூ பஞ்சஸூ<br /><br /><br />க்ரஹேஷீ கர்க்கடே லக் நே வாக்பதா விந்து நா ஸஹ<br /><br /><br />ப்ரோத் யமாந்ந் ஜக ந்நாத ம் ஸர்வ லோக நமஸ்க்ருதம்<br /><br />கௌஸல்யா ஜநயத் ராமம் ஸர்வலஷன ஸம்யுதம்<br /><br />இது ராமனின் ஜாதக் குறிப்பை மிகத் துல்லியமாகச் சொல்லும் வால்மீகியின் ஸ்லோகம்<br /><br />இதுவே கம்பனை <br /><br />ஆயிடைப் பருவம் வந்து அடைந்த எல்லையின்<br />மாயிரு புவிமகள் மகிழ்வின் ஓங்கிட <br />வேய்புனர் பூசமும் விண்ணுளோர் புகழ்<br />தூயகர்க் கடகமும் எழுந்துள்ளவே <br /><br />என ராமனின் ஜாதகமாக தமிழில் எழுத வைத்ததுசந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்https://www.blogger.com/profile/12210089974462726492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-5442864859714092092012-12-02T11:27:40.504+05:302012-12-02T11:27:40.504+05:30//மணவாளன் பேசும்போது இராமசேது பற்றிச் சிலவற்றைச் ச...//மணவாளன் பேசும்போது இராமசேது பற்றிச் சிலவற்றைச் சொன்னார். அவற்றையும் மிச்சத்தையும் வீடியோ வரும்போது பார்த்துத் தெரிந்துகொள்க.//<br /><br />சுவாரஸ்யமான கட்டுரை. மேற்கண்ட விவரத்தைக் கொஞ்சம் சொல்லியிருக்கலாம். என்ன சொன்னார் என அறிய மிகவும் ஆவலாக இருக்கிறது.அரவிந்த்https://www.facebook.com/arvindswam?ref=tn_tnmnnoreply@blogger.com