tag:blogger.com,1999:blog-5012938.post2777252814974839772..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: மாகறல்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5012938.post-60022034544006431102017-08-18T05:22:17.447+05:302017-08-18T05:22:17.447+05:30I need thirumaagaral songs in mp3 or mp4I need thirumaagaral songs in mp3 or mp4Murugavendanhttps://www.blogger.com/profile/07073026697409817684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-5363742017152985572014-03-11T17:40:33.863+05:302014-03-11T17:40:33.863+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/06347258945233292483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-48182827809157410412014-03-11T17:38:00.382+05:302014-03-11T17:38:00.382+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/06347258945233292483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-87391857953569601672012-07-24T13:28:10.489+05:302012-07-24T13:28:10.489+05:30This comment has been removed by the author.Krishnahttps://www.blogger.com/profile/17802508788853484485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-83934381399752394022012-05-25T06:15:59.619+05:302012-05-25T06:15:59.619+05:30Hello RaviShankar,
Can you please send the full ly...Hello RaviShankar,<br />Can you please send the full lyrics of”Vingu Vilai Kazhani” song in Tamil. I am having mp3 the songs with me but I need the wordings. So please send the lyrics.<br />Regards,<br />SowmyaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-52150670080702802502012-02-29T01:30:07.491+05:302012-02-29T01:30:07.491+05:30http://temple.dinamalar.com/New.php?id=73http://temple.dinamalar.com/New.php?id=73Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-87481626202521343502012-02-27T17:23:06.789+05:302012-02-27T17:23:06.789+05:30Thirumizhasai and Pozhichalur temples also கஜப்ருஷ...Thirumizhasai and Pozhichalur temples also கஜப்ருஷ்ட கோவில்Nanbanhttps://www.blogger.com/profile/13270581899703856762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-80182337390152967032012-02-24T23:50:12.518+05:302012-02-24T23:50:12.518+05:30காஞ்சிபுரம் ஏகம்பரநாதர் சன்னதி தெருவில் உள்ள சுரகர...காஞ்சிபுரம் ஏகம்பரநாதர் சன்னதி தெருவில் உள்ள சுரகரேஸ்வரர் திருகோவிலில் கஜப்ருஷ்ட வடிவிலான கருவறை உள்ளது.<br />மத்திய அரசின் தொல்லியல் துறையின் கீழ் கோவில் உள்ளது<br /><br />http://www.flickr.com/photos/sureshvenkat/4904644384/in/photostream<br />http://www.flickr.com/photos/sureshvenkat/4904054141/in/photostreamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-72511330083924735592012-02-22T10:24:27.958+05:302012-02-22T10:24:27.958+05:30மாடம்பாக்கம் (தாம்பரம், சேலையூர் அருகே) உள்ள தேனுப...மாடம்பாக்கம் (தாம்பரம், சேலையூர் அருகே) உள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலிலும் இதே போன்ற கருவறை அமைப்பு உள்ளது. ASI போர்டில் 10-ம் நூற்றாண்டில் சோழ அரசின் பிரதம மந்திரி அநிருத்தர் கட்டியதாகத் தகவல் உள்ளதுChenthilhttps://www.blogger.com/profile/11865750827704844908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-44598595185674710502012-02-22T03:31:52.366+05:302012-02-22T03:31:52.366+05:30கஜபிருஷ்ட விமானம் = தூங்கானை மாடம் (என்பதே எழிலான ...கஜபிருஷ்ட விமானம் = தூங்கானை மாடம் (என்பதே எழிலான தமிழ்ப் பெயர்)<br />தூங்கானை மாடம் தொழுமின்களே-ன்னு தேவாரப் பாடல்களில் வரும்!<br /><br />கஜபிருஷ்டம் என்பது சிற்பக் கலை அமைப்புகளில் ஒன்று!<br />தொண்டை/நடு நாட்டில் தான் இவ்வகை அமைப்புகள் அதிகம்! <br /><br />யானையின் பின் பக்கம் போல இருக்கும் இந்த விமானம், உண்மையில் ஒரு உருளை வடிவக் கருவறை(Cylindrical)!<br /><br />செவ்வகம் (rectangle) நாலு சுவர் போல் அடைக்காது, உருளை அமைப்பில் செய்வது ஒரு சிறப்பு! கருவறை மூலவர், உருளையின் குவிமையமாக அமைவார்! உள்வட்டத்தில் எங்கிருந்து அளந்தாலும் அதே தொலைவிலேயே அமைவார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-31040516954242459242012-02-22T03:17:45.780+05:302012-02-22T03:17:45.780+05:30"மாகறம்" என்பது வடமொழியில் உடும்பு!
அது ..."மாகறம்" என்பது வடமொழியில் உடும்பு!<br />அது மாகறலேஸ்வரர்-ன்னு ஆகி விட்டது!<br /><br />விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை ஆடல்அரவம்<br />மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் "மாகறலுள்ளான்"<br /><br />கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்கள்-அணி செஞ் சடையினான்<br />செங்கண்விடை அண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும்-உடனே! <br />- இதுவே சம்பந்தர் தேவாரம், இத்தலத்தினுக்கு!<br /><br />சம்பந்தர் காலத்திலேயே உடும்பு உண்டு! மாகறல் என்றே குறிப்பிடுகிறார்!<br />இராசேந்திர சோழன்-உடும்பு கதை பின்னாளைய புனைவாக இருக்கலாம்! <br /><br />சோழன் இக்கோயில் பணியாளர்களைத் தண்டித்து, ஊரை விட்டு வேற்றூருக்கு அனுப்பிய தகவல் மட்டுமே வரலாறு!<br />---<br /><br />இங்கே முருகன், யானை மேலேறி ஸ்டைலா உக்காந்து இருப்பான்!:) பார்த்தீயளா?:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-21336684414920329692012-02-21T13:39:40.035+05:302012-02-21T13:39:40.035+05:30கறல் என்றால் ‘வறண்டது’, ‘காய்ந்தது’, ‘விறகு’ என்ற ...கறல் என்றால் ‘வறண்டது’, ‘காய்ந்தது’, ‘விறகு’ என்ற பொருள் என்பதாக தமிழ் லெக்சிகன் சொல்கிறது. கறல் அல்லது மாகறல் என்பதே உடும்பின் ஒரு வகையாக, ஒரு பெயராக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-56918428380775822052012-02-21T12:32:56.164+05:302012-02-21T12:32:56.164+05:30மாகறல் பெயர்க்காரணம் தெரிந்ததா?மாகறல் பெயர்க்காரணம் தெரிந்ததா?poornamhttps://www.blogger.com/profile/00460036269336248208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-33750957007981476132012-02-20T21:31:18.264+05:302012-02-20T21:31:18.264+05:30பணிவரையன்: உண்மைதான். இதுபோன்ற பல இடங்கள் உண்டு. ச...பணிவரையன்: உண்மைதான். இதுபோன்ற பல இடங்கள் உண்டு. சமயக் குரவர்கள் பாடிச் செல்லும்போது மிகச் சிறு கோவில் ஒன்றே இருந்திருக்கும். பின்னர் பேரரசன் ஒருவன் அங்கே பெரும் கோவில் ஒன்றை எழுப்புவான். இது சைவ, வைணவக் கோவில்கள் பலவற்றுக்கும் பொருந்தும். பின்னர் இக்கோவில்களில் தலபுராணங்கள் ஏற்படுத்தப்படும். பிற்காலத்தில் இதே கோவில்கள் மேலும் பெரிதாக விரிவாக்கப்படும்.<br /><br />மாகறலில் இப்படித்தான் நடந்திருக்கவேண்டும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-60624969834152890542012-02-20T16:28:46.843+05:302012-02-20T16:28:46.843+05:30Paadal Petra sthalam. Vingu vilai kazhani migu kad...Paadal Petra sthalam. Vingu vilai kazhani migu kadaisiyargal ...endru thodangum. Nice workbalavelanhttps://www.blogger.com/profile/17827482001877553968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-53769970422160743312012-02-20T16:24:56.530+05:302012-02-20T16:24:56.530+05:30//
வழியை மாற்றிய சிவனைப் பார்த்துவிட்டு, வைகுண்டநா...//<br />வழியை மாற்றிய சிவனைப் பார்த்துவிட்டு, வைகுண்டநாதரைப் பார்க்காமல் சென்னை திரும்பிவிட்டோம்.<br />//<br /><br />வைணவத்தில் ஃபத்துவா உண்டா ?<br />இருந்தால் நீங்கள் செய்த காரியத்துக்கு நிச்சயம் கிடைக்கும்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-75232539779577377482012-02-20T15:45:00.990+05:302012-02-20T15:45:00.990+05:30திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற ஸ்தலம் என்று கூறுகி...திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற ஸ்தலம் என்று கூறுகிறீர்கள். அவர் காலம் ராஜராஜனுக்கும் முற்பட்டதன்றோ. அப்படியிருக்க ராஜெந்திரனால் கட்டப் பட்டது என்று சொல்வது எப்படி ?<br />---பணிவரையன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-37230492733162741852012-02-20T10:35:33.167+05:302012-02-20T10:35:33.167+05:30//மகிழ்ச்சி! தீவிர ஆழ்வார்க்கடியானான உங்களை எம்பெர...//மகிழ்ச்சி! தீவிர ஆழ்வார்க்கடியானான உங்களை எம்பெருமான் தான் தனது திருவிளையாடல் மூலம் இந்த அதிசயத்தை நிகழ்த்தியுள்ளான். :-)// <br /><br />கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. எட்டில் ஐந்தும் ஐந்தில் எட்டும் காணலாம் ;>)K. Sethu | கா. சேதுhttps://www.blogger.com/profile/16330121323028121142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-75256809020355312082012-02-19T20:46:52.543+05:302012-02-19T20:46:52.543+05:30//வழியை மாற்றிய சிவனைப் பார்த்துவிட்டு, வைகுண்டநாத...//வழியை மாற்றிய சிவனைப் பார்த்துவிட்டு, வைகுண்டநாதரைப் பார்க்காமல் சென்னை திரும்பிவிட்டோம். //<br /><br />மகிழ்ச்சி! தீவிர ஆழ்வார்க்கடியானான உங்களை எம்பெருமான் தான் தனது திருவிளையாடல் மூலம் இந்த அதிசயத்தை நிகழ்த்தியுள்ளான். :-)K S Nagarajanhttp://nernirai.blogspot.comnoreply@blogger.com