tag:blogger.com,1999:blog-5012938.post2911863890814740283..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: ஐன்ஸ்டைனுக்கும் அடிசறுக்கும். சுஜாதாவுக்கும்.Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5012938.post-60585820357911137242008-03-26T11:27:00.000+05:302008-03-26T11:27:00.000+05:30eagerly expecting your bookeagerly expecting your bookமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-20525394285751940092008-03-26T09:40:00.000+05:302008-03-26T09:40:00.000+05:30சுப்புரத்தினம்: ஐன்ஸ்டைன் மட்டுமல்ல, அடுத்து வந்த ...சுப்புரத்தினம்: ஐன்ஸ்டைன் மட்டுமல்ல, அடுத்து வந்த போர், ஹெய்சன்பர்க், ஷ்ரோடிங்கர் போன்ற பலரும் தனித்தனியாக, முழுமையான புது அறிவியல் தத்துவங்களை வெளியிட்டனர். பிளாங்க் செய்தார், இவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது என்றெல்லாம் சொல்லக்கூடாது. அதனால் பிளாங்கைக் குறைத்து மதிப்பிடவில்லை.<BR/><BR/>===<BR/><BR/>Zeno's paradox. கணிதத்தின்படி, இதில் என்றுமே பிரச்னை இருந்ததில்லை. ஆனால் இன்ஃபினிட்டி, ஃபைனைட் விஷயங்களைப் போட்டுக் குழப்பிக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. இதில் என்னைப் பொறுத்தமட்டில் சுவாசரசியமான விஷயம், இதைப்பற்றி 2300 வருஷங்களுக்கு முன்னால் ஒரு நாட்டினர் மண்டையைக் குழப்பிக்கொண்டிருந்தார்கள் என்றால் அவர்களது கணித அறிவு அந்த அளவுக்கு உயர்ந்து வளர்ந்திருந்தது என்பதைக் காட்டுகிறது.<BR/><BR/>இதற்கு முற்றுமுழுதான ப்ரூஃப் கண்டுபிடித்துள்ளார்களா, இல்லையா என்பதைவிட, அதுகூடத் தேவையா என்பதுதான் கேள்வியாக இருக்கவேண்டும். இந்த பாரடாக்ஸ்(கள்) வருவதற்குக் காரனம் மொழியின் போதாமையே என்றுதான் நான் நினைக்கிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-57523124709105182332008-03-26T09:20:00.000+05:302008-03-26T09:20:00.000+05:30சுப்புரத்தினம்: பிளாங்க், ஐன்ஸ்டைன் உறவு மிக முக்க...சுப்புரத்தினம்: பிளாங்க், ஐன்ஸ்டைன் உறவு மிக முக்கியமானது. சந்தேகமில்லாமல், பிளாங்கின் சில கருத்துகளால் ஈர்க்கப்பட்டுத்தான், ஐன்ஸ்டைன் ஒளி ஆராய்ச்சியில் புகுந்தார். ஆனால் ஐன்ஸ்டைன் செய்ததை பிளாங்கின் வெறும் நீட்சி என்று சொல்லிவிட முடியாது.<BR/><BR/>பிளாங்க் + ஐன்ஸ்டைன் பற்றி அடுத்து எழுதுகிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-35877368517291199502008-03-26T09:16:00.000+05:302008-03-26T09:16:00.000+05:30மோகன்தாஸ்: சுஜாதா மட்டுமல்ல, வேறு பலரும் தங்களது க...மோகன்தாஸ்: சுஜாதா மட்டுமல்ல, வேறு பலரும் தங்களது கடைசி காலத்தில் (முக்கியமாக இந்தியர்கள்), தங்களது விஞ்ஞானப் புரிதலை மெய்ஞானம் என்று சொல்லப்படும் ஒன்றோடு குழப்பி, ஊரில் உள்ள எல்லோரையும் குழப்பிவிடுகிறார்கள். வயதாகி நோய்வாய்ப்படும்போது, மூளைத்திறன் குறைந்து, மனத்துக்கு இதமாக ஏதேனும் தேவைப்படுகிறது. It is very unfortunate.<BR/><BR/>சுஜாதாவின் ‘கடவுள்' புத்தகம் பல இளைஞர்களைச் சென்றடைகிறது என்று தெரிந்துகொண்டேன். இலக்கியச் சிந்தனை கூட்டங்கள் நடக்கும் ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் சென்ற சனிக்கிழமை நடந்த சுஜாதா இரங்கல் கூட்டத்தில் பேசிய பலருள், சுஜாதாவின் தாக்கத்தைப் பற்றி தேவக்கோட்டை வா. மூர்த்தியின் மகன் (20 வயது இருக்கும்?) மிக நன்றாகப் பேசினார். அவரை சுஜாதாவின் ‘கடவுள்' புத்தகம் மிகவும் ஆகர்ஷித்துள்ளது.<BR/><BR/>'கடவுள்' பற்றி நிறைய எழுதவேண்டும் என்று நினைத்துக்கொள்கிறேன். பார்ப்போம்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-21876927726468683492008-03-26T09:10:00.000+05:302008-03-26T09:10:00.000+05:30வெங்கட்ரமணன் / ஜமாலன்: புத்தகம் ஐன்ஸ்டைன் வாழ்க்கை...வெங்கட்ரமணன் / ஜமாலன்: புத்தகம் ஐன்ஸ்டைன் வாழ்க்கையையும் அவரது அறிவியலையும் பற்றியது. பாபுலர் சயன்ஸ் வெரைட்டி. அதனால் நிறைய எளிமைப்படுத்தவேண்டியுள்ளது. <BR/><BR/>எனக்கும் தத்துவத்துக்கும் காத தூரம்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-86720638103364107752008-03-25T15:33:00.000+05:302008-03-25T15:33:00.000+05:30அது என்ன புத்தகம்? இயற்பியல் குறித்த அறிவியலா? அல்...அது என்ன புத்தகம்? இயற்பியல் குறித்த அறிவியலா? அல்லது தத்தவமா? ஒரு ஆர்வம்தான்.<BR/><BR/>மீண்டும் குவாண்டம் எந்திரவியல் பற்றி நடந்த சர்ச்சைகளை நினைவுட்டி விட்டீர்கள்.<BR/><BR/>ஜன்ஸ்டைன் நோபல் பரிசு பெற்றது ஜியோடெசிக் பற்றிய கோட்பாட்டிற்கும் அது தொடாபுடைய ஈர்ப்பால் புலம் வளைவது பற்றிய கோட்பாட்டிற்கும் என்று நினைவு.<BR/><BR/>சிக்கலான புள்ளியை தொட்டுள்ளீர்கள். அதை எளிமையாகவும் சொல்லியுள்ளீர்கள்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-11755969562784839172008-03-23T16:44:00.000+05:302008-03-23T16:44:00.000+05:30Reasoning appadingara trapla maatati, you can easi...Reasoning appadingara trapla maatati, you can easily identify yourself with GOD too.<BR/><BR/>with regards<BR/>manikandanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-40099047293216857962008-03-23T16:25:00.000+05:302008-03-23T16:25:00.000+05:30//ஒளி என்பது குவாண்டம் துண்டுகளாக உள்ளது என்பதை வெ...//ஒளி என்பது குவாண்டம் துண்டுகளாக உள்ளது என்பதை வெளியிட்டவரே ஐன்ஸ்டைன்தான். அதன் பின்னரே ஒளி, ஒரே நேரத்தில் துண்டாகவும் அலையாகவும் திகழ்கிறது, இரட்டைத் தன்மையுடையதாக உள்ளது என்ற கருத்து பரவியது.//<BR/><BR/><BR/> ஐன்ஸ்டைன் நோபல் பரிசு பெற்றது அவரது இரண்டாவது கருத்தோலையான <BR/>போட்டோ எலக்டிரிக் <BR/>(photoelectric effect, or the release of electrons from metal when light shines on it )<BR/>ஐன்ஸ்டீன், மேக்ஸ் ப்லேன்க் என்பவரின் அன்றைய எண்ணங்களைத் தான் தனது ஆய்வுக்கு பயன்படுத்தியதாகச் சொல்லுகிறார்கள்.<BR/> "Einstein used the very recent ideas of Max Planck to explain the phenomenon. That is, he explained it in terms of quanta, or packets of energy"<BR/> <BR/> இது மட்டுமல்ல, ஒளி குவான்டம் துண்டுகளாக உள்ளது என்பதை முழுவதுமாக <BR/>அறிந்து தனது சோதனைக் கூடங்களில் மேக்ஸ் ப்ளேங்க் தான் எனவும் கூறப்படுகிறது.<BR/><BR/>energy did not flow in a steady continuum, but was delivered in discrete packets Planck later called quanta. That explained why, for example, a hot iron poker glows distinctly red and white. Planck, a conservative man, was not trying to revolutionize physics at all, just to explain the particular phenomenon he was studying. He had tried to reconcile the facts with classical physics, but that hadn't worked. In fact, when people refer to "classical physics" today, they mean "before Planck." He didn't fully appreciate the revolution he had started, but in the years that followed, scientists such as Albert Einstein, Niels Bohr, and Werner Heisenberg shaped modern physics by applying his elegantly simple, catalytic new idea.<BR/><BR/> என்ன வித்தியாசம் ? மேக்ஸ் பிளேங்க் ற்கு ஏதோ ஒன்று புலப்பட்டிருக்கிறது. ஆனால், தான் கண்டுபிடித்தது (அல்லது, உணர்ந்தது) புரட்சிகரமானது என்பதை அவர்<BR/>பொருட்படுத்தவில்லை. காரணம் அவரும் ஒரு பழைமைவாதி. தான் கண்டுபிடித்த இக்கருத்தை க்ளாசிகல் பிஸிக்ஸின் உண்மைகளோடுச் சேர்த்துப் பார்த்தார். ஆனால் அது சரியாக வரவில்லை. அப்படியே விட்டுவிட்டார். பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்களுக்கு அடித்தது யோகம் (ஐன்ஸ்டைனையும் சேர்த்துத்தான்).<BR/><BR/> இது இருக்கட்டும். ஐன்ஸ்டைன் ஆத்திகர் அல்ல. ஆனால் நாத்திகரும் அல்ல என்பது போலத்தான் தோன்றுகிறது. agnostic என்று சொல்லலாமா ? தான் அறிந்தவனவற்றிற்கு அப்பால், தான் அறியாதவை இருக்கும் சாத்தியக்கூறுகளையும் <BR/>suggest செய்தார் என்பதை விட ஒரு படி மேலே போய்<BR/>அப்படிப்பட்ட "அறியாதனவற்றை " அறியும் தருணம் வரும் வரை அவை இல்லை எனச்சொல்ல இயலாது எனவும் சொன்னார். HE WAS NOT A NON BELIEVER BUT A BELIEVER IN THINGS HE SAID HE was able to verify. But rarely he denied existence of things outside his own realm of knowledge or beyond knowledge existing then in mankind. <BR/><BR/> இதுவும் இருக்கட்டும். Laws of motion எல்லாம் விவரித்திருக்கிறீகள். 1960லேயே என்னோட physics புரொபசர் என் மர மண்டையிலே செதுக்கப்போய் தோல்வி அடைந்த கதைதான் அது. ஆனால்,இன்று அந்த zeno's paradox <BR/>க்கு ஒரு முழுமையான தீர்வு இருப்பதாகச் சொல்கிறார்களே...? நிசமாவா ?<BR/><BR/><BR/>சுப்புரத்தினம்.<BR/>தஞ்சை.<BR/><BR/>http://anewworldeveryday.blogspot.com<BR/>http://arthamullavalaipathivugal.blogspot.com<BR/><BR/>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-46284055331526950802008-03-22T19:57:00.000+05:302008-03-22T19:57:00.000+05:30//மிக முக்கியமாக தான் கடவுள் என்று குறிப்பிடுபவர்,...//மிக முக்கியமாக தான் கடவுள் என்று குறிப்பிடுபவர், ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையையும் தீர்மானிக்கும் ஒருவர் கிடையாது என்று தெளிவாகச் சொல்லியுள்ளார்.<BR/><BR/>ஐன்ஸ்டைனைப் பொறுத்தமட்டில், கடவுள் என்பவர் இயற்கையும் இயற்கை உருவான, இயங்குகின்ற விதிகளும்.//<BR/><BR/>ஐன்ஸ்டைனை துணைக்கொள்ளும் ஆத்திகர்களுக்கு நல்ல பதில்.<BR/>‘கடவுள் தாயக்கட்டை விளையாடுவதில்லை’ என்ற ஐன்ஸ்டைனின் வாக்கியத்தை நன்றாக விளக்கியுள்ளீர்கள்.நன்றி.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-87245097571784594702008-03-22T13:24:00.000+05:302008-03-22T13:24:00.000+05:30//[சுஜாதா, கடவுள் பிரபஞ்சத்தின் ஆரம்பகணத்துக்குத் ...//[சுஜாதா, கடவுள் பிரபஞ்சத்தின் ஆரம்பகணத்துக்குத் தேவைப்படுகிறார் என்கிறார். அதுவும் உண்மை கிடையாது. அதைப்பற்றி வேறொரு சமயம்.]//<BR/><BR/>நான் ஒரு முறை 'சாட்'ல் பேசிக்கொண்டிருந்த பொழுதும், அவர் இதையே சொன்னது நினைவில் இருக்கிறது, பிரபஞ்சத்தின் ஆரம்பக்கணத்தைத் தவிர்த்து அத்தனையையும் அறிவியல் கொண்டு நிரூபித்துவிட முடியும். மிஞ்சுவது ஆரம்பகணம் ஒன்று தான் என்று.<BR/><BR/>ஐன்ஸ்டீனின் அந்த மேற்கோள் பற்றி நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள், ஆனால் இது பாரதியின் 'மெல்லத் தமிழினி சாகும்' கதை தான். :)Mohandosshttps://www.blogger.com/profile/09268840236725921758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-8054248499802298332008-03-21T21:28:00.000+05:302008-03-21T21:28:00.000+05:30இதில் இன்னொரு வேடிக்கை என்ன என்றால், ஐன்ஸ்டைனுக்கு...இதில் இன்னொரு வேடிக்கை என்ன என்றால், ஐன்ஸ்டைனுக்கு கிடைத்த நோபல் பரிசு, அவர் (ஒளியை போட்டான் என்று சொல்லி)குவாண்டம் இயற்பியலின் முன்னேற்றத்திற்கு உதவியதற்காக. அவரது Theory of Relativityக்காக அல்ல.S. Ramanathanhttps://www.blogger.com/profile/09683323050685415166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-34424874100025810182008-03-21T11:40:00.000+05:302008-03-21T11:40:00.000+05:30//நான் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு புத்தகத்திலிருந்த...//நான் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு புத்தகத்திலிருந்து சில பகுதிகள்//<BR/>என்ன மாதிரியான புத்தகம் என சொல்லமுடியுமா?Anonymousnoreply@blogger.com