tag:blogger.com,1999:blog-5012938.post3030167958938902952..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: உத்தமர்சீலி கிராமப் பயணம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5012938.post-51508419936493345102014-05-20T10:54:42.487+05:302014-05-20T10:54:42.487+05:30இன்றைய தலைமுறைக்கு கிராமங்களின் இன்றியமையாமையை அறி...இன்றைய தலைமுறைக்கு கிராமங்களின் இன்றியமையாமையை அறிவுறுத்துவது அவசியத் தேவையாக உள்ளது. ஏன் என்றால் தங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காக கிராமங்களில் உள்ள இளைஞர்கள் நகர்புறங்களில் வேலைதேடி செல்வது அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இப்படியே போனால் விவசாயம் என்பதே காணாமல் போய்விடும். <br /><br />தாங்கள் நடத்தும் இதுபோன்ற புதிய நிகழ்வுகள் நிச்சயமாக நகர்புற மாணவர்களுக்குக் கூட கிராமங்களில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை பற்றி அறிய உதவுவதுடன் கிராமத்தில் வசிப்பவர்களும் தங்களிடம் உள்ள நிறை குறைகளை உணர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பு அமையும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. <br /><br />வாழ்த்துக்கள். Anonymoushttps://www.blogger.com/profile/08126295850755935016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-12336612977295674162014-05-20T10:40:51.499+05:302014-05-20T10:40:51.499+05:30இது ஒரு வித்தியாசமான முயற்சியாக தெரிகிறது. இளைய சம...இது ஒரு வித்தியாசமான முயற்சியாக தெரிகிறது. இளைய சமுதாயம் முற்றிலும் உணர வேண்டியது நாட்டின் வளர்ச்சியில் கிராமங்களின் பங்களிப்பு பற்றியது என்பது எனது கருத்து. ஏன் என்றால், தற்போதைய சூழ் நிலையில் நகர்புறத்தில் வேலை பார்ப்பதை மட்டுமே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இப்படியே போனால் விவசாயம் என்பதே காணாமல் போய்விடும். மேலும் கிராமத்தில் உள்ள பிரச்சனைகளை கண்டறியவும் அதற்கு நல்ல வழியில் தீர்வு காண்பதற்கும் இத்தகைய முயற்சி சிறிதளவேனும் பலன் அளிக்கும் என்று நம்புகிறேன்.<br /><br />வெ. வெங்கடேஸ்வரன் Anonymoushttps://www.blogger.com/profile/08126295850755935016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-21882095030774614102014-05-19T00:23:49.873+05:302014-05-19T00:23:49.873+05:30இது போன்ற நிகழ்வுகளை மேலும் பல இடங்களில் நடத்த வேண...இது போன்ற நிகழ்வுகளை மேலும் பல இடங்களில் நடத்த வேண்டுகின்றேன். நகர மாணவர்களிடம் சிறு தயக்கயமும் அச்சமும் இருப்பது உண்மை. அதற்கு பள்ளி அல்லது கல்லூரி நிர்வாகமும் காரணம். அதனால்தான் அவர்கள் இந்த கிராம மாணவர்கள் போல் பேசுவதில்லை.<br /><br />தங்கள் இந்த சேவையை தொடர வாழ்த்துகள். Babuhttps://www.blogger.com/profile/11806718875763869647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-42636027280692989422014-05-13T23:00:08.788+05:302014-05-13T23:00:08.788+05:30Nice effort. Great work. This real time experience...Nice effort. Great work. This real time experience for them would have made them think a lot.Anonymoushttps://www.blogger.com/profile/10712338172337174339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-36616214482365259922014-05-09T09:34:07.084+05:302014-05-09T09:34:07.084+05:30நல்ல முயற்சி, இன்றைய மாணவர்களுக்கு அவர்கள் வாழப்போ...நல்ல முயற்சி, இன்றைய மாணவர்களுக்கு அவர்கள் வாழப்போகும் சமுதாயம் பற்றிய விழிப்புணர்வு நிச்சயம் தேவை. இதுபோன்ற முயற்சிகள் அதற்கு கை கொடுக்கும்...Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-13498459049925493232014-05-06T10:45:19.185+05:302014-05-06T10:45:19.185+05:30மிக்க நன்றி :-)
கொற்கை என்ற ஊரைப் பற்றிக் கேள்விப...மிக்க நன்றி :-)<br /><br />கொற்கை என்ற ஊரைப் பற்றிக் கேள்விப்பட்டபோதும் நீங்கள் சொன்னது போலவே உணர்ந்தேன்.Sankarhttps://www.blogger.com/profile/13337547916077401549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-45492729487094183132014-05-05T18:30:41.547+05:302014-05-05T18:30:41.547+05:30வணக்கம் சங்கர் Sir,
முதலில் இந்த ஊர் உத்தமர்சீலி,...வணக்கம் சங்கர் Sir,<br /><br />முதலில் இந்த ஊர் உத்தமர்சீலி, உத்தமர்சேரி, உத்தமசீலி, உத்தமசேரி பல பெயர்களைக் கொண்டுள்ளதே ஆச்சரியமானது. கரிகாற் சோழன் இங்கு தங்கியிருந்துதான் கல்லனையைக் கட்டினார் என்றும் ஒரு பேச்சு உள்ளது.<br /><br />பெயர்க்காரணங்கள்.<br />1). உத்தம சோழன் என்னும் அரசன் ஆண்டதால் இது பிற்காலத்தில் சோழ அரசகுலப்பெயர் மருவி உததமசீலி என்றானது.<br /><br />2). கோயிலுக்கு பூஜை செய்யும் குடும்பத்தார்கள் மூன்றே மூன்று குடும்பம்தான் வாழமுடியும் என்ற சாபம் உள்ளதாம். காரணம் இரண்டு நபர்கள் அபயம் தேடி கோயில் பூசாரியிடம் தஞ்சம் கேட்டுள்ளனர். பூசாரியும் கோயிலுக்குள் இருவரையும் வைத்து பூட்டி விட்டார். பிறகு சிறிது நேரத்தில் அந்த இருவரையும் தேடி வந்தவர்கள் பூசாரியிடம் விசாரித்துள்ளனர். பூசாரியோ தஞ்சமாக அடைந்த இருவரையும் காட்டி கொடுத்து பூட்டையும் திறந்து விட்டுள்ளார். தேடி வந்தவர்கள் இருவரையும் வெட்டியுள்ளனர். அவர்கள் உயிர் பிரியுமுன் "இந்த ஊர் உத்தமர் வாழும் சீலியில்லை இது உத்தமசேரி" என்று கூறினார்கள் என்ற கதையும் இங்கு நிலவுகிறது, சாபத்தால் கோயில் பூசாரிகள் குடும்பம் பெருகினால் பெருகும் குடும்பம், அல்லது பழைய குடும்பம் வெளியூர் சென்று Average விடுகிறார்கள்.<br /><br />3) சீலி என்ற உத்தமர் வாழ்ந்துள்ளார் என்பதனால் இப்பெயர்.<br /><br />4) அரசின் பல ஆவணங்களில் உத்தமச்சேரி என்றுதான் உள்ளது. அழைப்பது உத்தமசீலி என்று.<br /><br />இன்னும் இது போன்று ஏராளமாக செய்திகள் உள்ளன. ஊரைச்சுற்றி உத்தமர்சீலி, உத்தமர்சேரி, உத்தமசீலி, உத்தமசேரி அனைத்து பெயர் பலகைகளும் உள்ளன.<br /><br />பேராசிரியர் திரு.S.ரெங்கசாமி அவர்கள் சொன்னது நிறைய யோசிக்க வைத்துள்ளது. <br />அதாவது மன்னர்கள் வலம் வந்த இது போன்ற கிராமங்கள் ஏன் வளர்ச்சி பெறவில்லை. ஐம்பது அறுபது வருடங்களுக்குள் தோன்றிய ஊர்கள் இப்போது பெரும் நகராகி நாலு கால் பாய்ச்சலில் ஓடுகிறது, ஆனால் சரித்திரம் கூறும் ஊர்களின் வளர்ச்சி எதனால் நின்று போனது என்னும் கேள்விதான்.ekalaihttps://www.blogger.com/profile/07783524143696127638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-46651358087578607272014-05-04T21:00:54.735+05:302014-05-04T21:00:54.735+05:30பேரன்புள்ள எழுத்தாளரே வணக்கம்!
மிக நல்ல முயற்சி. ப...பேரன்புள்ள எழுத்தாளரே வணக்கம்!<br />மிக நல்ல முயற்சி. பாடத்திட்டம் காட்டும் சமுதாயம் வேறு இனி வாழப்போகும் சமுதாயம் வேறு என்பதனைப் பள்ளிக்குழந்தைகள் புரிந்துகொள்வார்கள் (தற்போது அது தெளிவற்ற புரிதல்லாக இருப்பினும்). “நிமிர்ந்துநில்“ திரைப்படக் கதைநாயன் போல் இவர்கள் யாரும் சமுதாயத்தில் திண்டாடாமல் இருக்க இரு வழிவகுக்கும். <br />வாழ்த்துகள். முனைவர் ப. சரவணன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-7802753118593943392014-05-04T20:57:46.226+05:302014-05-04T20:57:46.226+05:30உத்தமர்சீலி peyarkkaaranam enna ?உத்தமர்சீலி peyarkkaaranam enna ?Sankarhttps://www.blogger.com/profile/13337547916077401549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-35500057005829337972014-05-04T14:28:54.373+05:302014-05-04T14:28:54.373+05:30What you are doing is an excellent activity and th...What you are doing is an excellent activity and the kids get a platform to discourse there by the kids from multiple background will start merging in future - the double tumbler system will disappear as the multi-background kids will see and hear other views - i.e. when the next generation takes over, hopefully this will fade away. Fantastic effort and God be with you to support and sustain such events.Thought seeder https://www.blogger.com/profile/03252644010394484350noreply@blogger.com