tag:blogger.com,1999:blog-5012938.post3387983875061993349..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: அச்சமுண்டு, அச்சமுண்டுBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5012938.post-82159858038057585402009-01-19T02:03:00.000+05:302009-01-19T02:03:00.000+05:30//சினிமா (தமிழ்) பற்றிய ஒரு புத்தகம் "களவு தொழிற்ச...//சினிமா (தமிழ்) பற்றிய ஒரு புத்தகம் "களவு தொழிற்சாலை"//<BR/><BR/>சினிமாவைப் பற்றிய "கனவுத் தொழிற்சாலை". சுஜாதா எழுதியது. "களவு தொழிற்சாலை" என்று யாராவது எழுதியிருந்தால் அனேகமாக அது brothel ஐப் பற்றியதாக இருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-7148636170691411542009-01-17T18:04:00.000+05:302009-01-17T18:04:00.000+05:30சினிமாவுக்கு வெளியே இருந்தே இவ்வளவு நுட்பமாக அதன் ...சினிமாவுக்கு வெளியே இருந்தே இவ்வளவு நுட்பமாக அதன் ஒழுங்கைப்பற்றி சொல்ல முடிகிறது உங்களால்...ஆச்சர்யம்தான்..!<BR/>இது உண்மையுங்கூட..,சினிமாவில் இருக்கிற நான் இதைப்பற்றி புலம்புவதென்றால் நூறு பக்கங்களுக்கு புலம்பலாம். அட அவ்வளவு ஏங்க..? இறுதியில் திரையில் 14 ஆயிரம் அடியில் மக்கள் பார்க்கப்போகிற நம் திரைப்படங்களை மூன்று முதல் நான்கு லட்சம் அடியில் எடுக்கிற மேதாவி இயக்குநர்கள்தான் இப்போது இங்கே., ஆகச்சிறந்த இயக்குநர்களாக இருக்கிறார்கள்! <BR/>கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.<BR/> நம் பெரும்மதிப்பிற்குரிய எடிட்டர் ஒருவர்..!<BR/>இவனுங்க பண்ற அழிச்சாட்டியத்திற்கு அளவே கிடையாதா...? என மனம் புழுங்கிப்போய்தான் இனி இவனுங்க படத்துக்கு EDIT பண்ணமாட்டேன் என்று புது இயக்குநர்கள் பக்கமாக ஒதுங்கிவிட்டார்.சிவகுமார்.டிhttps://www.blogger.com/profile/05034025922899170805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-15403879735551829742009-01-15T01:57:00.000+05:302009-01-15T01:57:00.000+05:30தமிழ் சினிமாவில் எல்லாமே வியாபாரம் தான் மிஸ்டர் அர...தமிழ் சினிமாவில் எல்லாமே வியாபாரம் தான் மிஸ்டர் அருண். வேறு எந்த புண்ணாக்கும் கிடையாது.. <BR/><BR/>உங்கள் திரைப்படத்தை காண ஆவல். <BR/><BR/>ஏமாற்ற மாட்டீர்கள் என்ற நம்பிக்கைய்யுடன்.. <BR/><BR/>வாழ்த்துக்கள்butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-47949978462958846262009-01-14T15:05:00.000+05:302009-01-14T15:05:00.000+05:30Most of the Hollywood films have illogical screenp...Most of the Hollywood films have illogical screenplay and storylines. <BR/><BR/>A commonality among popular film industries.<BR/><BR/>- CuziyamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-68664978926328337852009-01-13T15:00:00.000+05:302009-01-13T15:00:00.000+05:30//தினகரன் எண்ணிக்கையில் ஏறி, அதே எண்ணிக்கையைத் தக்...//தினகரன் எண்ணிக்கையில் ஏறி, அதே எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதற்கும், குங்குமம் ஏறியும் தங்காமல் விழுந்ததற்கும் என்ன காரணம் என்று ஆராயவேண்டும்.//<BR/><BR/>காரணம், தினகரனை வாசிக்க முடிகிறது. குங்குமத்தை வாசிக்க முடியவில்லை.<BR/><BR/>Content is King !!<BR/><BR/>So simple as itபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-29451398374164460792009-01-12T22:40:00.000+05:302009-01-12T22:40:00.000+05:30//பிரமிட் சாயிமீரா நிறுவனத்திடமிருந்து, நிறைய எதிர...//பிரமிட் சாயிமீரா நிறுவனத்திடமிருந்து, நிறைய எதிர்பார்த்தேன்//<BR/>Yeah !<BR/><BR/>Congrads Arunரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-69099127621002085762009-01-12T22:04:00.000+05:302009-01-12T22:04:00.000+05:30//தினகரன் எண்ணிக்கையில் ஏறி, அதே எண்ணிக்கையைத் தக்...//தினகரன் எண்ணிக்கையில் ஏறி, அதே எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதற்கும், குங்குமம் ஏறியும் தங்காமல் விழுந்ததற்கும் என்ன காரணம் என்று ஆராயவேண்டும்.//<BR/>தினகரன் 2 ரூபாய் மட்டுமே. எல்லா தமிழ்ச் செய்தித்தாள்களுமே புழுகுணிப்பத்திரிக்கைகளானபடியால், 2 ரூபாய் புழுகுக்குப்போதும் என்று மக்கள் நினைக்கிறார்கள் போலும்.<BR/>குங்குமம் இலவசங்களைக்கொடுத்தாலும் 10ரூ அதற்கு தண்டம். ஆ.வி எவ்வளவோ பரவாயில்லை. முயற்சிதால் குமுதத்தை முந்தலாம். அதற்கு கொஞ்சம் சரக்கைக் கூட்டவேண்டும்.Bennyhttps://www.blogger.com/profile/01600241297563043078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1732753510835780512009-01-12T21:57:00.000+05:302009-01-12T21:57:00.000+05:30IPS அதிகாரி என்பதற்காக கடினமாக இருக்க வேண்டும் என்...IPS அதிகாரி என்பதற்காக கடினமாக இருக்க வேண்டும் என்பதில்லை. அதே போல் சுலபமாகவும் இருக்க வேண்டும் என்றும் இல்லை. ஏனெனில் வேட்டையாடு விளையாடுவில் கொல்லப்படுபவர்கள் வி.ஐ.பிகள் கிடையாது. அப்படியிருக்க அமேரிக்க போலீஸ்தான் அதனை விசாரனை செய்ய வேண்டும் என்று திட்டவட்டமாக விசா மறுக்க வாய்ப்புண்டு.<BR/><BR/>***<BR/><BR/>பதிவிற்கு வருவோம். கிழக்கு பதிப்பகத்தின் எனது முக்கிய விமர்சனமே இந்த திட்டமிடல் தான். திட்டமிட்டு திட்டமிட்டு இயந்திரமயமாகி விட்டது படைப்புகள். We can predict the format of writing and sometimes even the content. பாராவின் சுகம் ப்ரம்மாஸ்மி இதை மாற்ற உதவுமா , தெரியவில்லை.<BR/><BR/>கலை படைப்புகள் என்பது சற்றே கட்டவிழ்த்த காளையாக இருக்க வேண்டும். நிர்வாகத்தில் திட்டமிடலை சீர் செய்ய வேண்டும் என்பதை ஏற்கிறேன். ஆனால் இவ்வாறு தீவிரமாக திட்டமிடுவது பல நேரங்களில் படத்தையோ அல்லது கலை சார்ந்த ஆக்கங்களையோ ஒரு வித பெட்டிக்குள் (predictable format) அடைத்து விடுகின்றன.<BR/><BR/>மேலே ஒருவர் சொன்னது போல் திரைக்கதையை அப்படியே படமாக்க முடியது. ஆனால் அவ்வாறு நெருங்க முற்படும் திரைப்படங்கள் சிறந்த படங்களாகின்றன.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-67991040111414421822009-01-12T18:35:00.000+05:302009-01-12T18:35:00.000+05:30//மறுபக்கம் அமெரிக்கத் தூதரகத்தில் எப்படி சிங்கியட...//மறுபக்கம் அமெரிக்கத் தூதரகத்தில் எப்படி சிங்கியடித்து விசா வாங்கவேண்டும் என்பதை அமெரிக்கா சென்றுள்ள எவருமே அறிவார் என்றும் சொன்னார் அருண். //<BR/><BR/>கமல் அந்த படத்தில் ஒரு IPS அதிகாரி.அரசு அதிகாரிக்கு விசா வாங்குவது அவ்வளவு கடினமான விஷயமா இருக்குமா.?<BR/><BR/>அன்புடன்<BR/>அரவிந்தன்அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-61821735295576146602009-01-12T09:56:00.000+05:302009-01-12T09:56:00.000+05:30பெயரில்லா சொன்னது போல் நீங்கள் இரண்டு படங்களைக் கு...பெயரில்லா சொன்னது போல் நீங்கள் இரண்டு படங்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கௌதம் ஆயிரம் யானைகளைப் பற்றி எடுத்த டாகுமெண்டரிப் படத்தை நான் பார்க்கவில்லை என்பதால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-67043029033579906952009-01-12T09:40:00.000+05:302009-01-12T09:40:00.000+05:30பத்ரி, வாரணம் ஆயிரம் படத்தையும், வே.வி யையும் போட்...பத்ரி, வாரணம் ஆயிரம் படத்தையும், வே.வி யையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள்.விசா பெற வேறொரு<BR/>காரணத்தை வா.ஆவில் காட்டியிருக்கலாம்.<BR/>வே.வியில் கமல் ஒரு காவல்துறை உயரதிகாரி.அவர் அமெரிக்கா போவதற்கான<BR/>காரணமும் படத்தில் இடம் பெற்றுள்ளது.<BR/><BR/>அருணின் படம் வரட்டும்.திரைக்கதையை அப்படியே படமாக்க முடியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-88958097169628672952009-01-12T09:17:00.000+05:302009-01-12T09:17:00.000+05:30ஸ்ரீகாந்த்: இதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நேரம் இ...ஸ்ரீகாந்த்: இதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நேரம் இல்லை என்ற காரணத்தால் அபத்தமான ஒன்றைச் சொல்லலாமா? “என் காதலியைத் தேடிப் போகிறேன்.” “அப்படியா, சரி, இதோ விசா!” இது நடக்கக்கூடியதா? திறமையுள்ள திரைக்கதை எழுத்தாளர் அதே நேரத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு அந்தப் பாத்திரம், விசா வாங்கியது என்று காட்டியிருப்பார். கமல் தெருவில் வரிசையில் நிற்கவேண்டியதில்லை. பார்க்கும் வாசகனுக்கு அமெரிக்காவுக்குச் செல்ல விசா வாங்குவது எளிதானதல்ல என்று தெரியவேண்டும். அதுவும் சும்மா காதலியைத் தேடிப்போகிறேன் என்று சொல்பவனுக்கு எந்த அமெரிக்க தூதரகத்திலும் விசா கொடுக்கமாட்டார்கள் என்பது தெரியவேண்டும். ஆனால், அதெல்லாம் இந்தக் கதைக்கு அவசியமில்லை என்று பார்க்கும் நீங்களும் படமெடுக்கும் கௌதம் மேனனும் முடிவெடுத்துவிட்டால் பிறகு யார் என்ன செய்யமுடியும்?Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-19704851604891402532009-01-12T07:52:00.000+05:302009-01-12T07:52:00.000+05:30//வேட்டையாடு, விளையாடு’வில் கமலுக்கு அமெரிக்க விசா...//வேட்டையாடு, விளையாடு’வில் கமலுக்கு அமெரிக்க விசா எவ்வளவு எளிதில் கிடைப்பதாகக் காட்டப்படுகிறது என்றும், மறுபக்கம் அமெரிக்கத் தூதரகத்தில் எப்படி சிங்கியடித்து விசா வாங்கவேண்டும் என்பதை அமெரிக்கா சென்றுள்ள எவருமே அறிவார் என்றும் சொன்னார் அருண். தமிழ்ப் படம் எடுப்பவர் யாரும் இதுபோன்ற லாஜிக் ஓட்டைகளைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை.//<BR/><BR/>சரியான விஷயத்தைச் சொல்லும் கட்டுரையில் தவறான உதாரணம். ஒரு படத்தின் இரண்டரை மணி நேரத்தில் எவையெவை விவரித்துக் காண்பிக்கப்படும் என்பது அப்படத்தின் 'வகை'யைப் (genre) பொறுத்தது. வே.வி படம் ஒரு குற்றவியல் மர்மப்படம். அதில் குற்றங்கள்/குற்றவாளிகளின் சித்தரிப்பு, துப்புத்துலக்குபவரின் பாத்திரப்படைப்பு, motivation, துப்புத்துலக்கும் தந்திரங்கள் போன்றவைகளே பிரதானம். விசா க்யூவில் நிற்பதையெல்லாம் காட்ட முடியாது. மேலும், அது போன்ற காட்சிகள் கமலின் பாத்திர ஆளுமையைக் குறைக்கும், திரைக்கதையைத் தொய்வடையச் செய்யும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-23144013135452060282009-01-11T12:33:00.000+05:302009-01-11T12:33:00.000+05:30சொல்ல விட்டுப் போனது,அருண் வைத்தியநாதனுக்குப் பாரா...சொல்ல விட்டுப் போனது,<BR/><BR/>அருண் வைத்தியநாதனுக்குப் பாராட்டுக்கள் மற்றும் ஆல் தி பெஸ்ட்டு. படம் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-19657690152595708752009-01-11T12:26:00.000+05:302009-01-11T12:26:00.000+05:30நல்லவர்கள் அரசியலுக்கு வருவதில்லை வந்தாலும் நல்லவர...நல்லவர்கள் அரசியலுக்கு வருவதில்லை வந்தாலும் நல்லவர்களாக இருப்பதில்லை என்று ஒரு அறிஞர் சொன்னார். சினிமாவும் அது போலத்தான். ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஈகோ சிஸ்டத்தில் நம்மை இணைத்துக் கொள்கிறோம் என்றால், நாம் கற்பனை செய்த மாற்றங்களைக ஒரேயடியாகக் கொண்டு வந்து விடமுடியாது. [பப்ளிஷிங் துறை உள்பட :-) ]அந்த மாடலை நிரூபிக்க, சில பல வெற்றிகள் அவசியமாகிறது. பிரமிட் சாய்மீரா செய்த பெரிய மடத்தனத்துக்குப் பிறகு ( குசேலன் நூறு கோடி கொடுத்து வாங்கியது), கார்ப்பரேட் என்றாலே, சினிமா இண்டஸ்ட்ரியில் ஒரு குண்ஸாகப் பார்க்கிறார்கள். கோலிவுட்டுக்கு வெற்றிகள் தான் முக்கியம். படம் எவ்வளவு அருமையாக அல்லது மோசமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கும், படத்தின் வெற்றிக்கும் தொடர்பில்லை.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-26425641123984587982009-01-11T10:53:00.000+05:302009-01-11T10:53:00.000+05:30நம் ஊர் படங்கள் பல வகை மக்களை போய் சேருவதால் அந்த ...நம் ஊர் படங்கள் பல வகை மக்களை போய் சேருவதால் அந்த அமெரிக்கா விசா போன்ற விஷயங்களை விவரமாக சொல்லாமல் கூட போயிருக்ககூடும்.கதையில் கமல் அமெரிக்கா போகனும் - அவ்வளவு தான்.<BR/>ஏன்,அருண் கூட சீர்காழியில் இருந்து அமெரிக்கா போனதை விலா வாரியாக சொன்னால், நான் கூட கேட்பேனோ மாட்டேனோ! :-)<BR/>சினிமா (தமிழ்) பற்றிய ஒரு புத்தகம் "களவு தொழிற்சாலை" யில் அங்கிருக்கும் நிலவரத்தை விரிவாக ஒருவர் அலசியிருக்கிறார்(பெயர் மறந்துவிட்டது - பிஸ்மி?)வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com