tag:blogger.com,1999:blog-5012938.post3506513910089642728..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: மார்கழி சாத்துமுறைBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5012938.post-8140608549302275002009-01-05T00:42:00.000+05:302009-01-05T00:42:00.000+05:30மிக இனிமையான நினைவு கூறல். நான் அ-பிராமணனாக இருந்த...மிக இனிமையான நினைவு கூறல். நான் அ-பிராமணனாக இருந்தாலும் என் சிறுவயதில் நாங்கள் சாகுபுரத்தில் இருந்த ஐந்து வருடங்க்ள் இதை பார்த்திருக்கிறேன்.புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-8776020384775417032009-01-04T19:00:00.000+05:302009-01-04T19:00:00.000+05:30என்னுடைய மணி மண்டபம் (வில்லிவாக்கம்) ஞாபகங்களை கி...என்னுடைய மணி மண்டபம் (வில்லிவாக்கம்) ஞாபகங்களை கிளறி விட்டிருந்தது உங்களின் கட்டுரை........என்ன ஒரு இனிமையான காலமது...........கிருஷ்ணன் கேட்டிருப்பது பெரிய விளக்கங்கள் அளிக்க வேண்டியிருக்கும் பத்ரியிடம் விரைவில் எதிர்பார்க்கிறோம்...............Koman Sri Balajihttps://www.blogger.com/profile/07547040667392261692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-59682442960202512842009-01-03T23:38:00.000+05:302009-01-03T23:38:00.000+05:30நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த இரண்டு, மூன்று வர...நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக மார்கழி மாத விடியற்காலைகளில், மாட வளாகங்களில், பஜனை பாட்டுச் சத்தத்தை கேட்க முடிகின்றது. இனிமையான குரலில் திருநாமங்களை பாடியபடி கொஞ்சம் வேகமாக நடந்து செல்லும் இவர்கள் அனைவரும் 15 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள். கடந்த சுனாமியின் போது உறவுகள் அனைத்தையும் இழந்து, தற்போது சேவாபாரதி அமைப்பின் ஆதரவில் வளர்ந்து வருபவர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-74879227389892976952009-01-03T23:37:00.000+05:302009-01-03T23:37:00.000+05:30படிக்கும்போதே கணினித்திரை வட்டங்கள் இட்டுக் காட்டி...படிக்கும்போதே கணினித்திரை வட்டங்கள் இட்டுக் காட்டி, 25 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் சென்று, காலம் காட்டும் மாயக்கண்ணாடியாய் மாறிவிட்டது. ஏகாதசிக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ரிஹர்சல் என்று ஸ்ரீநிவாச பெருமாள் சந்நிதி மற்றும் ஆண்டாள் சந்நிதியில் அமர்ந்துகொண்டு அடிக்கும் கொட்டங்கள், அரைமணிக்கொருமுறை கேச்சுவுக்கும் சுரேஷ்க்கும் இடையில் நடக்கும் சண்டைகள், நடிக்கவில்லையென்றாலும் நடிக்கவிடாமல் சேஷா செய்யும் சேஷ்டைகள், நாடத்திற்கு முதல்நாள் நடிக்க வரமாட்டேன் என்று கோபித்துக் கொண்டு செல்லும் வீறாப்பு சண்டியர்களை வேறு வழியின்றி அழைத்துவரச் செய்யும் சமாதானங்கள்.. எல்லாமே இனிமையானவை. 13 வயதில் நாம் பெருமாள் கோயிலில் அரங்கேற்றிய நாடகத்தை பார்த்துவிட்டு, பக்கத்து ஊரான நாகூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் அந்த நாடகத்தை நடத்தச் சொல்லி ஒரு அமைப்பு, நம்மை எல்லாம் கார் வைத்து அழைத்துச் சென்றது அப்போது கிடைத்த அகாதெமி விருது. வருடம் தவறாமல் வரும் மார்கழி மாத சந்தோசங்கள் தொலைந்ததின் காரணம் நாம் வளர்ந்ததோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-50803439844009643962009-01-03T20:03:00.000+05:302009-01-03T20:03:00.000+05:30மிக இனிமையான நினைவு கூறல். நான் அ-பிராமணனாக இருந்த...மிக இனிமையான நினைவு கூறல். நான் அ-பிராமணனாக இருந்தாலும் எங்கள் வீடு அக்ரஹாரத்தில் இருந்ததால் இதை என் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். ஒற்றைத் தெரு, கோவில் தெரு, நடுத்தெரு என்று அங்கு உண்டு. மூன்று தெருக்களிலும் மார்கழி பஜனை சிறப்பாக நடைபெறும். ஆனால் அப்போது எனக்கு அய்யர், அய்யங்கார் என்று இரு பிரிவினர் இருப்பதே தெரியாது. எல்லோருமே மாமா,மாமிதான். சமீப காலத்தில்தான் அய்யங்காரில் பிரிவுகள் இருப்பது தெரியவந்தது. கிரிக்கெட் ஆடும்போது கலந்து போட்டு ஆடுவதுதான் வழக்கம். நடுத்தெருவுக்கும் கோவில் தெருவுக்கும் மேட்ச் வைக்கலாம் என்று நான் சொன்னபோது எல்லோரும் என்னை காய்ச்சினார்கள். அப்போதுதான் எனக்கு தெரியவந்தது, இரண்டும் வேறு வேறு என்று. என்னை பழைய நாட்களுக்கு அழைத்து சென்று விட்டீர்கள்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-49112184868036951352009-01-03T11:46:00.000+05:302009-01-03T11:46:00.000+05:30மிக அருமையான பகிர்வு. மிக்க நன்றி பத்ரி!மிக அருமையான பகிர்வு. மிக்க நன்றி பத்ரி!Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-53133343042597547602009-01-03T11:45:00.000+05:302009-01-03T11:45:00.000+05:30Quite interesting take. Why don't you enlighten us...Quite interesting take. Why don't you enlighten us on the doctrinaire differences between Tenkalai and Vadakalai in your future posts ?Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-80637314251530904992009-01-03T11:24:00.000+05:302009-01-03T11:24:00.000+05:30இது போன்ற பதிவுகள் 'நிரந்தரமாக வெகு தூரம் விலகிவிட...இது போன்ற பதிவுகள் 'நிரந்தரமாக வெகு தூரம் விலகிவிட்ட' ஆனால் விலக்கிவிட முடியாத ஞாபகங்கள் முட்டி மோதிக் கொண்டிருக்கும் என் போன்ற பேர்வழிகளுக்கு <BR/>இதமாய், ஒரு வகையான ஒத்தடமாய் அமைகிறது, நெஞ்சார்ந்த நன்றி. <BR/><BR/>நான் பொடியனாய் இருந்த காலத்தில் கிராமத்தில் (திருமீயச்சூர்-பேரளம் வழி-நன்னிலம் வட்டம்) எங்கள் குடும்ப வழி கோவிலான வீற்றிருந்த பெருமாள் கோவிலில்<BR/>மார்கழி மாத பஜனை என்பது பெயருக்கு இருந்தாலும் தனிப்பட்ட முறையில் மிகுந்த அச்சமூட்டுவதாக இருந்தது- நன்றி: கோயிலைச் சுற்றி வரும் போது அருகிலிருந்த இலுப்பை<BR/>தோப்பிலிருந்து நரிகள் ஊளையிடும் சத்தம் [1968?-71 வரை] . ஆயினும் சமாஷணம் செய்து கொண்ட வீர வைஷ்ணவியான பெரிய பாட்டி மகிழ்ச்சியாக இருக்க <BR/>பஜனையில் பங்கு பெறுவது போல நடிக்க வேண்டியிருந்தது.<BR/><BR/>வாழ்ந்த நகரமான சீர்காழி-தென்பாதியில், குறிப்பிட்ட சாதியினர் மட்டும் ஆதரிக்கப்பட்ட மாணவர் இல்லத்திலிருந்து மாணவர்களும், இல்லத்தின் நடத்துனர் பயாச்சு <BR/>ஐயர் கூடி நடத்தும் மார்கழி பஜனைகள் -3 குறிப்பிடப்பட்ட வீதிகளில் மட்டும் நடக்கும்- படா ஜோராய் இருக்கும். வருடா வருடம் அதே "ராதே!ராதே! <BR/>ராஜகோபாலா-பிருந்தாவன ??" மற்றும் "பாஹிமா,பாஹிமா..?" போன்ற பாடல்கள், ஏனென்று தெரியாது விடிந்தும் விடியாத நேரத்தில் சிரிப்பை உண்டாக்கும். <BR/>விளக்கை பிடித்துக் கொண்டு, தூங்கி வழிந்து கொண்டு ஓராள். கஞ்சிரா அடித்துக் கொன்று மற்றொரு ஆள்! 4 அடி உயரமும் 3 அடி அகலமுமாய்<BR/>இருந்த ராயர் மாமியொருவர் நடுத்தெருவில் பஜனைக்கு நெடுஞ்சாண்கிடையாக தண்டனிட போய் ஒரு சமயம் 911 ஐ கூப்பிட வேண்டியதாய் போயிற்று.<BR/><BR/>நன்றிகள்.<BR/><BR/>வாசன்Vassanhttps://www.blogger.com/profile/11189885468486751871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-11997717939253793512009-01-03T09:51:00.000+05:302009-01-03T09:51:00.000+05:30தேசிகர் கோவில் - இராஜு மாமா குரல்(வெண்கலக்குரல்) இ...தேசிகர் கோவில் - இராஜு மாமா குரல்(வெண்கலக்குரல்) இன்னும் எனக்கு பளீர் என்று ஞாபகம் இருக்கிறது.மந்திரங்கள் ஸ்பஸ்டமாக வரும்.அவரின் குரல் அவர் மகன்களிடம் இன்னும் கொஞ்சம் பாக்கி இருந்துகொண்டிருக்கிறது.அவர்களுடன் அவ்வப்போது மெயில் மூலம் தொடர்போடு இருக்கிறது.<BR/>மும்பாயில் போன வருடம் காலமாகிவிட்டார்.அவர் நாகையில் இருந்து போனதுமே அந்த கோவில் களையிழந்தது போலாகிவிட்டது.<BR/>திரு.சந்தானம் மனைவி போட்ட நாடகத்தில் நானும் நடித்திருக்கேன் - ராமர் வேஷத்தில்.இப்போது நினைத்தால் எனக்கே கொடுமையாக இருக்கு.அந்த போட்டோ இன்னும் ராமனிடம் (அவர் பையன்) இருப்பதாக கேள்வி.நாகை போனால் கேமிராவில் பிடித்துக்கொண்டு வரவேண்டும்.<BR/>தாத்தாசாரியர் பற்றி ஒன்றும் கூறவில்லையே!!வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com