tag:blogger.com,1999:blog-5012938.post3620975611622543942..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: வீடு மாற்றம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5012938.post-75494062960201232842011-10-10T07:09:29.991+05:302011-10-10T07:09:29.991+05:30பத்ரி,
இது உங்களுக்கு தெரியுமா?
www.dinamani.com...பத்ரி,<br /><br />இது உங்களுக்கு தெரியுமா?<br /><br />www.dinamani.com<br />26 Feb 2010 12:28:41 AM IST<br /><br />Last Updated : <br /><br />திருவள்ளூர், பிப். 25: திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட வண்டிக்காரன் தெருவில் 20 நாள்களாக நடைபெற்ற புதை சாக்கடையை மறைத்து அதன் மேல் நகராட்சி நிர்வாகம் சார்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் புதை சாக்கடை எங்கே என திருவள்ளூர் நகர மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.<br /><br />÷திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளுக்கும் சேர்த்து ரூ.35 கோடி செலவில் புதை சாக்கடை திட்டப் பணிகள் 2009-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் பல பகுதியில் புதை சாக்கடைப் பணிகள் முடிந்து விட்ட நிலையிலும் அப்பணியை மேற்கொண்டு வரும் குடிநீர் வடிகால் வாரியத்தினர். அப்பகுதிகளை முறையாக பள்ளம் மூடாமலும், வீடுகளின் இணைப்புக்கு குழாய்களை புதைக்காமலும் விட்டுள்ளனர்.<br /><br />÷இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் திருவள்ளூர் பஸ் நிலையம் அருகில் உள்ள வண்டிக்காரன் தெருவில் புதை சாக்கடைப் பணி தொடங்கப்பட்டு கடந்த வாரம் வரை பள்ளங்கள் மூடப்படாமல் விடப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் திடீரென இரவு நேரத்தில் வண்டிக்காரன் தெருவில் நகராட்சி நிர்வாகம் சார்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.<br /><br />÷நகராட்சி முழுவதும் பல பகுதிகளில் பணி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்று வரை நடக்க கூட முடியாத அளவுக்கு பள்ளங்கள் மூடப்படாமல் உள்ள நிலையில் பல இடங்கள் உள்ளன.<br /><br />இந்நிலையில் சில மாதங்களாக புதை சாக்கடைப் பணி நடைபெறுகிறது என பலகை வைத்து நன்றாக இருந்த சிமென்ட் சாலையை தோண்டி புதை சாக்கடைப் பணியை தொடங்கி அது முழுமைப் பெறாத நிலையில் திடீரென சிமென்ட் சாலை போடப்பட்டது அப்பகுதி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.<br /><br />÷புதை சாக்கடையை திறந்து சுத்தம் செய்யும் மேன் ஹோல் எனப்படும் திறப்பு வட்டம் கூட வெளியில் தெரியாத வகையில் உயரமாக போடப்பட்ட சிமென்ட் சாலையால் மக்கள் புதை சாக்கடை எங்கே என்ற குழப்பத்தில் உள்ளனர்.<br /><br />÷இது குறித்து நகராட்சி ஆணையர் முத்துராமேஸ்வரனை கேட்டபோது, புதை சாக்கடைத் திட்டம் முடிவடைந்த பகுதிகள் குறித்து குடிநீர் வடிகால் வாரியத்தினரிடம் பட்டிய கேட்டு அதன் படி மீண்டும் நகராட்சி முழுவதும் சாலைகளை சீரமைக்க உள்ளோம்.<br /><br />முதல் கட்டமாக எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் செலவில் வண்டிக்காரன் தெருவில் சாலை அமைத்துள்ளோம்.<br /><br />÷அதில் சாக்கடையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் திறப்பு வட்டம் குறிந்து அந்த தெருவில் உள்ள சுவர்களில் எண்கள் மூலம் அடையாளம் வைத்துள்ளோம். மேலும் மேன் ஹோலின் மீது அடையாளத்துக்காக இரண்டு செங்கல்லை வைத்து சிமென்ட் சாலை அமைத்துள்ளோம். அதை வைத்து பிற்காலத்தில் வரும் அதிகாரிகள் மேன் ஹோலை தெரிந்துக் கொள்வர். ஆகையால் மீண்டும் சிமென்ட் சாலையை தோண்ட வேண்டிய அவசியம் இல்லை என்றார்.<br /><br />÷ நெடுஞ்சாலைத் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நேதாஜி சாலை, மோதிலால் தெரு ஆகிய தெருக்களில் புதை சாக்கடைப் பணி தொடங்கப்பட உள்ள நிலையில் தற்போது நெடுஞ்சாலைத் துறையினரால் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.<br /><br />குமார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-77202938260456837202011-10-08T12:54:47.048+05:302011-10-08T12:54:47.048+05:30TRAFFIC ATHIGAMANA THERU...TRAFFIC ATHIGAMANA THERU...Gunalan Lavanyanhttps://www.blogger.com/profile/13137420195926560340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-41634118873122717802011-10-04T22:44:43.484+05:302011-10-04T22:44:43.484+05:30நாங்கள் 2 மாதத்துக்கு முன் வீடு மாறினோம். ஏரியாவில...நாங்கள் 2 மாதத்துக்கு முன் வீடு மாறினோம். ஏரியாவில் எல்லாம் இருக்கிறது - ஏடிஎம் தவிர.<br /><br />சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-71734518257809410552011-10-04T22:24:31.881+05:302011-10-04T22:24:31.881+05:30சென்னைதான். கிண்டி. வண்டிக்காரன் தெரு.சென்னைதான். கிண்டி. வண்டிக்காரன் தெரு.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-68639911980920844462011-10-04T04:22:46.545+05:302011-10-04T04:22:46.545+05:30ராமதுரை எழுதியது
வீட்டைக் கட்டிப் பார் என்று ஒரு ப...ராமதுரை எழுதியது<br />வீட்டைக் கட்டிப் பார் என்று ஒரு பழமொழி உண்டு. புதிதாக வீடு கட்டுவதில் எவ்வளவோ பிரச்சினைகள் உண்டு என்பது அதன் பொருள்.வீட்டை மாற்றிப் பார் என்று நாம் புது மொழியையும் சேர்த்துக் கொள்ளலாம்.தவிர, வீடுகள் விஷயத்தில் ராசி என்பதும் உண்டு. சிலருக்கு இதில் நல்ல ராசி உண்டு.எந்த ஏரியாவில் எந்த வீட்டுக்கும் மாறினாலும் எல்லாம் அனுகூலமாகவே இருக்கும்.வீடு விஷயத்தில் ராசி இருந்தால் நமது அன்றாட வாழ்க்கையில் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்து விடும். நான் பிரும்மச்சார்ரியாக இருந்த காலத்திலிருந்து எனக்கு வீடு விஷயத்தில் நல்ல ராசி.அடிக்கடி வீடு மாறுபவர்களுக்கு மற்ற எல்லாப் பிரச்சினைகளைக் காட்டிலும் அட்ரஸ் மாற்றம்தான் பெரிய பிரச்சினை.<br />ராமதுரைஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-90946980999233078732011-10-04T00:09:21.820+05:302011-10-04T00:09:21.820+05:30Area name pleaseArea name pleaseAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-61118477599863134392011-10-04T00:00:30.535+05:302011-10-04T00:00:30.535+05:30இதிலிருந்து நாம் அறிய வேண்டியதுயாதேனில் 2016ல் பத்...இதிலிருந்து நாம் அறிய வேண்டியதுயாதேனில் 2016ல் பத்ரி சேஷாத்ரி தேர்தலில் நிற்பது உறுதியாகிவிட்டது:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-15490036104566381402011-10-03T23:11:54.225+05:302011-10-03T23:11:54.225+05:30:):)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-73949297467879094792011-10-03T22:59:42.460+05:302011-10-03T22:59:42.460+05:30எந்த இடம் ?
சென்னை தானா ?எந்த இடம் ?<br /><br />சென்னை தானா ?Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.com