tag:blogger.com,1999:blog-5012938.post4507132193866395997..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: ஏ.கே ராமானுஜனின் ராமாயணக் கட்டுரை - 1Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5012938.post-68247575625772162342011-12-08T11:39:43.328+05:302011-12-08T11:39:43.328+05:30@Anonymous
டிசம்பர் 2011 தீராநதியில் ரவிக்குமார் ...@Anonymous<br /><br />டிசம்பர் 2011 தீராநதியில் ரவிக்குமார் இதைக் கண்டித்து ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.சி. சரவணகார்த்திகேயன்https://www.blogger.com/profile/04882034242908776536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-85776907257913235882011-11-08T18:35:39.113+05:302011-11-08T18:35:39.113+05:30இதைப் பற்றி தமிழ் எழுத்தாளர்கள்/விமர்சகர்கள் ஏதாவத...இதைப் பற்றி தமிழ் எழுத்தாளர்கள்/விமர்சகர்கள் ஏதாவது எழுதியுள்ளார்களா அல்லது குறைந்தபட்சம்<br />ராமனுஜனின் கட்டுரை நீக்கப்பட்டதை கண்டித்து எழுதியுள்ளார்களா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-51296134827676127512011-11-08T04:25:37.654+05:302011-11-08T04:25:37.654+05:30நல்லா இருக்கு போங்க! ஒவ்வொரு மனிதனுக்கும் அவனை பற்...நல்லா இருக்கு போங்க! ஒவ்வொரு மனிதனுக்கும் அவனை பற்றிய பிம்பமும் அவனை பற்றி மற்றவர் வைத்துள்ள பிம்பம் போல! புதிய செய்திக்கு நன்றி.<br /><br />-Kannan (கூகிள் மக்கர் செய்து விட்டது!)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-22180277351063953042011-11-07T18:43:13.038+05:302011-11-07T18:43:13.038+05:30தீவிர இந்து வலதுசாரி என்றால் அதன் டெஃபினிசன் என்ன ...தீவிர இந்து வலதுசாரி என்றால் அதன் டெஃபினிசன் என்ன என்று எனக்குத் தெரியாது. குறைந்தபட்சம் நான் ஒரு இந்து என்பதில் எனக்கு பெருமை உண்டு அவ்வளாவே. ஏ.கே ராமானுஜன் மீது மரியாதை எல்லாம் இருக்கிறது ஐயா. ஒரு சக மனிதர் என்கிற முறையில். அதற்காக அவர் எழுதியததையெல்லாம் தலையில் தூக்கிவைத்துக்கொள்ள முடியாது. <br /><br />இந்த ஏ.கே. ராமானுஜனின் கட்டுரை பலகாலமாக இணையத்தில் கிடக்கிறது. அதை நீங்கள் மொழிபெயர்த்து தற்போது வெளியிட்டதன் காரணம் என்னவாக இருக்க முடியும் ? இன்று அது தில்லி பல்கலைக்கழகத்து பாடதிட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதால் (அல்லது நீக்கப்பட்டதற்கு சொல்லப்பட்ட காரணத்தால்) சில இடது சாரி அறிவுசீவிகள் நெளிந்து புலம்புகிறார்கள் என்பதினால் தானே ? (உங்களை நான் மென் இடது சாரி என்று கூட கன்சிடர் செய்யமாட்டேன்).வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-70773575479624339982011-11-07T13:40:16.046+05:302011-11-07T13:40:16.046+05:30இதில் ஸ்வபன் தாஸ்குப்தாவின் கருத்து சற்று வித்தியா...இதில் ஸ்வபன் தாஸ்குப்தாவின் கருத்து சற்று வித்தியாசமாக உள்ளது. அவர் கட்டுரையை மதிக்கிறார்; ஆனால் இந்த சிக்கலான புத்தகத்தை சொல்லித்தர சரியான ஆட்கள் கிடைப்பது கஷ்டம், அதனால்கூட நீக்கப்பட்டிருக்கலாம் (ஊகமாகத்தான்!) என்கிறார். மேலும் முதலில் பிரிஸ்கிரைப்டு டெக்ஸ்ட் என்றே வரலாற்றுக் கல்வியில் எதுவும் இருப்பதே அபத்தம் என்கிறார். (டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரை, என்.டி.டி.வி. மணிசங்கர் ஐயருடன் விவாதத்தில்) <br />ஸ்வபன் சற்று பொருட்படுத்தத் தக்க வலதுசாரி, மற்றும் நல்ல பல்கலையில் வரலாறு படித்தவர் என்பதால் அவர் சொல்வது நம் கவனத்துக்குறியதாகிறது.<br /><br />சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-55769551543867484262011-11-07T08:37:31.360+05:302011-11-07T08:37:31.360+05:30வஜ்ரா: சந்தீப்பின் கட்டுரையைப் படித்தேன். தீவிர இந...வஜ்ரா: சந்தீப்பின் கட்டுரையைப் படித்தேன். தீவிர இந்து வலதுசாரிகளை (உங்களையும் சேர்த்து) நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. ஏ.கே.ராமானுஜன்மீது உங்களுக்கு மரியாதை வரவேண்டாம். அது அவர் குற்றமல்ல.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-15420789635987394442011-11-07T00:44:38.906+05:302011-11-07T00:44:38.906+05:30இதே மாதிரித்தான் விவிலியத்தின் பழைய ஏற்பட்டில் வரு...இதே மாதிரித்தான் விவிலியத்தின் பழைய ஏற்பட்டில் வரும் ஆதாம் ஏவாள் கதை பல ஆயிரம் முறைகள் பல உலகங்களில் நடந்ததாக சுவையாக கற்பனை செய்து எழுதிய கதை பற்றி நான் பதிவு போட்டுள்ளேன், பார்க்க: http://dondu.blogspot.com/2006/10/quia-absurdum.html<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-17343878943206212962011-11-06T22:58:00.854+05:302011-11-06T22:58:00.854+05:30ராமன் எத்தனை ராமனடி ... பாடல் நினைவுக்கு வருகி...ராமன் எத்தனை ராமனடி ... பாடல் நினைவுக்கு வருகிறது . ...<br />உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..வினைகள்http://www.vinaigal.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-15611789850892981632011-11-06T22:17:51.404+05:302011-11-06T22:17:51.404+05:30மிக அருமையான பதிவு பத்ரியின் ராமாயணம் - ராம காவிய...மிக அருமையான பதிவு பத்ரியின் ராமாயணம் - ராம காவியத்தின் மூலத்தினை அறிந்துகொள்ள மிக முக்கியமான பதிவு .kathirhttps://www.blogger.com/profile/08538957432501076377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-50659896208586577972011-11-06T22:12:33.850+05:302011-11-06T22:12:33.850+05:30இந்த ராமானுஜனின் 300 ராமாயணங்கள் பற்றி எந்தப் பெரி...இந்த ராமானுஜனின் 300 ராமாயணங்கள் பற்றி எந்தப் பெரிய மதிப்பும் எனக்கில்லை. அதைவைத்து இடது சாரி புத்தி ஜீவிகள் அரசியல் பண்ணுகிறார்கள் என்பதாலேயே அது ஃபேமஸ் ஆகிவிட்டது போலும்.<br /><br />இந்த ஏ.கே. ராமானுஜனின் 300 கீமா யணங்கள் பற்றி <a href="http://www.sandeepweb.com/2008/03/15/ramanujans-ramayana/" rel="nofollow">சந்தீப் எழுதியதை</a> கொஞ்சம் படித்துவிடுங்கள்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-14048185123759567312011-11-06T21:34:59.737+05:302011-11-06T21:34:59.737+05:30உங்களின் இந்த பதிவு பிடித்திருக்கிறது.உங்களின் இந்த பதிவு பிடித்திருக்கிறது.சென்னை திருமலைnoreply@blogger.com