tag:blogger.com,1999:blog-5012938.post5536591463601641789..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: மகாபாரதம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-5012938.post-19502774931704263292011-06-23T20:37:37.490+05:302011-06-23T20:37:37.490+05:30Please provide your explanation that you gave her ...Please provide your explanation that you gave her and her response :)Venkathttps://www.blogger.com/profile/14091207348336757879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-81252344184985820932011-06-23T17:22:21.233+05:302011-06-23T17:22:21.233+05:30உடன்கட்டை
சூதாட்ட
சுயம்வரத்தில்
- did the 7th std...உடன்கட்டை<br />சூதாட்ட<br />சுயம்வரத்தில்<br /><br />- did the 7th std girl curiously enquire about the above words?. Please provide your explanation :)Venkathttps://www.blogger.com/profile/14091207348336757879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-87619043512278793762011-06-23T02:45:17.382+05:302011-06-23T02:45:17.382+05:30மீண்டும் கவனியுங்கள்... நீங்கள் சொல்லும் குற்றச்சா...மீண்டும் கவனியுங்கள்... நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒரு தந்தையாக எனக்கு உள்ள சில கடமைகளை என் மனம் சொல்லும்படிக்கு மட்டுமே நான் பரிசீலிக்கிறேன். உங்கள் குழந்தைகளை மேலும் உயர்வாக, நல்லபடியாக வளர்க்க என் வாழ்த்துகள்.<br /><br />Badri,<br /><br />I agree your arguments but did not like the below statement? Enna nakkal idhu?<br /> உங்கள் குழந்தைகளை மேலும் உயர்வாக, நல்லபடியாக வளர்க்க என் வாழ்த்துகள்.ஸ்ரீநாராயணன்https://www.blogger.com/profile/03187071688480970069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-6939662842035061692011-06-22T23:55:11.424+05:302011-06-22T23:55:11.424+05:30நகரில் இருக்கும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு "h...நகரில் இருக்கும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு "home work" அதிகம். "நான் என் பிள்ளைகளுக்கு உதவ மாட்டேன்" என்று கூறுவது எளிது. ஆனால் நடைமுறை ....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-8511329760167895412011-06-22T07:08:47.444+05:302011-06-22T07:08:47.444+05:30ஆக்கம் அருமை. ஆனால் நோக்கம் பழுது. தவறான சட்டம் இர...ஆக்கம் அருமை. ஆனால் நோக்கம் பழுது. தவறான சட்டம் இருப்பின், அதை எதிர்த்துப் போராடுவதுதான் நியாயம். அசைமென்ட் நீங்கள் எழுதிக்கொடுப்பது தவறுதான். லஸ் சாலை ஒன் வே ஆக்கப்பட்டுள்ளது .... அது தவறு என்று கூறி மாற்ற பல்வேறு சட்ட வரைவிற்குள் போராடவேண்டுமே தவிர ... அந்த சாலை ஒன் வே ஆக்கப்பட்டது தவறு எனவே நான் மதிக்க மாட்டேன் ஒன் - வேயில் எதிர்த்திசையில்தான் வண்டி ஓட்டுவேன் என்பது போல உள்ளது உங்கள் நியாயம். அது சரி, ஸ்பெக்ட்ரம் மேட்டர் ஒரு ஊழலே இல்லை என்பவரிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும் ... ஆளும் வர்க்கம் கத்தி முனையில் கிழக்கைப் பிடுங்கினால் மட்டுமே நீங்கள் சட்டம் பற்றிப் பேசுவீர்கள் என்று நினைக்கிறேன். குருடு ... உங்கள் பொலிடிக்கல் கரெக்ட்னெஸ் கருத்து எனக்கும் உடன்பாடானது. அது என்ன இடுகுறிப்பெயர் இழிவு காரணப்பெயர் சூப்பர்னு ஒரு சித்தாந்தம்?? நாளை, கண் பார்வையற்றோர் என்ற காரணப்பெயரும் சமூகத்தால் களங்கப்படுத்தப்படலாம். அப்போ புதுப்பெயர் தேடுவார்களா ... இவிங்க லொள்ளு தாங்க முடியல. (ஆனால் இந்த இடுகுறிப்பெயர் குருடு- நொண்டி என்று உள்ளர்த்தம் இழிவாக தொனிக்கும்படி ஆனதற்கு கர்மா தியரியும் காரணம் என்று நினைக்கிறேன். பார், போன தபா ஏதோ தப்பு பண்ணுனதால குருட்டுப்பிறவி ...நல்லது செய்தாயானால் அடுத்த பிறவியில் குருடாக பிறக்கமாட்டாய் என்று ஒரு பயம் சமூகத்தில் வரவேண்டுமானால், குருட்டு நிலைக்கு ஒரு இழிவு தேவைப்படுகிறது ... இது குறித்து சோஷியாலஜி / ஆந்த்ரபாலஜி ஆராய்ச்சி செய்யலாம்). இதையெல்லாம் தவிர, இந்தப் புராணக் கதைகளெல்லாம் குழந்தைகளுக்கு ஓக்கே... ஆனால் இவை மாபெரும் அப்ஸ்ட்ராக்ட் கருத்துக்களை விளக்கும் உருவகக் கதைகளே. மெட்டாஃபர்ஸ். அவற்றை விளக்கி கிழக்கு புத்தகம் போடலாம். அந்த ஆழமான அர்த்தக்களை விட்டு விட்டு, ஆத்திகர்கள் புத்தகத்துக்கு பூஜை செய்வதும், நாத்திகர்கள் பாஞ்சாலியின் அஞ்சு வீட்டை கிண்டல் செய்து மகிழ்வதும்தான் நம்ம ஊரில் நடந்து வருகிறது .. இழப்பு இரு தரப்புக்கும்தான்Malaihttps://www.blogger.com/profile/15418199831365209519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-30766488308129161262011-06-22T04:00:44.323+05:302011-06-22T04:00:44.323+05:30Great summary. Nice job, Badhri.Great summary. Nice job, Badhri.நாடோடிப் பையன்https://www.blogger.com/profile/00784877366753912010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-89344098806659433112011-06-22T02:51:07.143+05:302011-06-22T02:51:07.143+05:30//கூடவே அருகில் இருக்கும் வேலைக்காரிக்கும் விதுரன்...//கூடவே அருகில் இருக்கும் வேலைக்காரிக்கும் விதுரன் என்ற குழந்தை பிறக்கிறது.//<br /><br />;)<br /><br />In case ur daughter wonders why,, how would u explain this? Just asking...Mugamoodihttp://mugamoodi.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-90386777390805268552011-06-21T18:38:01.974+05:302011-06-21T18:38:01.974+05:30இது போலதான் நானும் ஒரு நாள் என் பாடத்தில் என் அம்ம...இது போலதான் நானும் ஒரு நாள் என் பாடத்தில் என் அம்மா உதவி செய்தார். இது தெரிந்த வாத்தியார் அன்று வழக்கம் போல அல்லாமல் கூடுதலாக “கவனித்தார்”. அத்தோடு இது நின்றது. ஆனால் இன்று எத்த்னை பேர் மாணவர்களை தவறுகளுக்காக அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. என் அப்பா வாத்தியாரிடம் முதலில் சொன்னதே இந்த அடி பற்றீத்தான்.ராஜரத்தினம்https://www.blogger.com/profile/12075453484139543901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-57101363237987312852011-06-21T16:11:50.398+05:302011-06-21T16:11:50.398+05:30மகளுக்கான வீட்டுப்பாடம் தமிழிலா ஆங்கிலத்திலா?
அன்...மகளுக்கான வீட்டுப்பாடம் தமிழிலா ஆங்கிலத்திலா?<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-8536912575546334232011-06-21T16:02:03.594+05:302011-06-21T16:02:03.594+05:30சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் ...சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் ஒரு நிகழ்வைப்பற்றிய பதிவிற்கு 14 பின்னூட்டங்கள்!<br /><br />300 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வைப்பற்றிய பதிவிற்கு 6 பின்னூட்டங்கள்!!<br /><br />இப்பொழுது நடக்கும் ஒரு நிகழ்வைப்பற்றிய பதிவிற்கு 1 பின்னூட்டம்!!!<br /><br />We love living in the past?Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-74871001361157940482011-06-21T15:59:36.907+05:302011-06-21T15:59:36.907+05:30பத்ரி சார், நீங்கள் சொல்வது மிக்க சரிதான்...பத்ரி சார், நீங்கள் சொல்வது மிக்க சரிதான்...Ramhttps://www.blogger.com/profile/13241183722788526988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-85814517941598906632011-06-21T10:45:06.322+05:302011-06-21T10:45:06.322+05:30தாறுமாறு:
நான் பல தவறுகளைச் செய்கிறேன். அதில் என...தாறுமாறு: <br /><br />நான் பல தவறுகளைச் செய்கிறேன். அதில் என் பெண்ணின் அசைன்மெண்டுகளுக்கு எழுதித் தருவது (என் மனைவியின் கல்லூரி ப்ராஜெக்டுக்கு உதவுவது) போன்றவையும் அடங்கும்.<br /><br />இந்தியாவின் கல்வித்திட்டம் பெரும் குப்பை. கன்னாபின்னாவென்று அசைன்மெண்டுகளைக் கொடுப்பதோடு மட்டுமின்றி, மாய்ந்து மாய்ந்து உழைத்து ஒரு குழந்தை தானாகவே செய்து எடுத்துக்கொண்டு போனாலும் அதனைச் சரியாக எவால்யுவேட் செய்யாது, ஒரு கோழிக் கிறுக்கல் கையெழுத்து போடுவதோடு முடிந்துவிடுகிறது. ஆனால் எடுத்துக்கொண்டு போகாவிட்டால் பனிஷ்மெண்ட் உண்டு.<br /><br />இதனால் பிள்ளைகள் தம் பெற்றோருக்குக் கொடுக்கும் அழுத்தம் ஜாஸ்தி. அப்போது அவர்களிடம் விவாதம் செய்யமுடியாது. உதவிதான் செய்யமுடியும். பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் விவாதித்திருக்கிறேன். அப்போது அவர்கள் தங்கள் இயலாமையை விவரித்திருக்கிறார்கள். <br /><br />பிள்ளைகளின் அசைன்மெண்டை பெற்றோர்கள் செய்துதருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் சிஸ்டத்தை மாற்றவேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள் சும்மா ‘ஆஹா, ஊஹோ’ என்று கூப்பாடு போட்டால் மட்டும் போதுமானதல்ல. களத்திலும் இயங்கவேண்டும். நான் என்னால் முடிந்தவரை அதனைச் செய்துகொண்டிருக்கிறேன். மேலும் அதிகப்படுத்தப் போகிறேன். அந்த மாற்றம் வரும்வரை என் மகளுக்கு வேண்டிய உதவிகளை நான் செய்துகொண்டுதான் இருக்கப்போகிறேன்.<br /><br />கண்ணன்: என் மகளின் கிரியேடிவிடி மழுங்கவேண்டும் என்பதல்ல என் நோக்கம். ஒவ்வொரு வாரமும் பிள்ளைகளுக்கு எந்த மாதிரியான அசைன்மெண்டுகள் தரப்படுகின்றன என்பதை நீங்கள் ஆராய்ந்தால் இதில் உள்ள அபத்தம் புரியும்.<br /><br />மாற்றுப் பள்ளிகள் கிடையாது. ஒரு பள்ளியில் உங்கள் குழந்தை சேர்ந்துவிட்டால், விரும்பியபடி வேறு பள்ளிக்கு மாற்றுவது என்பது எளிதல்ல.<br /><br />***<br /><br />மீண்டும் கவனியுங்கள்... நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒரு தந்தையாக எனக்கு உள்ள சில கடமைகளை என் மனம் சொல்லும்படிக்கு மட்டுமே நான் பரிசீலிக்கிறேன். உங்கள் குழந்தைகளை மேலும் உயர்வாக, நல்லபடியாக வளர்க்க என் வாழ்த்துகள்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-87595321944325163442011-06-21T04:00:29.057+05:302011-06-21T04:00:29.057+05:30மகாபாரத்தை ஒரே பதிவில் சொல்லிட்டீங்களே ! பாஸ்
***...மகாபாரத்தை ஒரே பதிவில் சொல்லிட்டீங்களே ! பாஸ்<br /><br />******************************'<br /><br /><a href="http://www.kotukki.net/2011/06/blog-post_20.html" rel="nofollow">குற்றம் செய்த பிள்ளைகளை போலிசில் கொடுத்த பெற்றோர்கள்</a>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-68720261450444960092011-06-21T03:53:43.082+05:302011-06-21T03:53:43.082+05:30Well summarized, Badri. Parents writing assignment...Well summarized, Badri. Parents writing assignment for their children is not allowed :)Subbaramanhttp://nsraman.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-86060961025012981862011-06-20T23:32:05.971+05:302011-06-20T23:32:05.971+05:30உங்கள் பெண்ணிற்கு கதையை சொல்லி, அவர்களை எழுத சொல்ல...உங்கள் பெண்ணிற்கு கதையை சொல்லி, அவர்களை எழுத சொல்லி இருக்க வேண்டும். அசைன்மென்ட் உங்களுக்கா, அவர்களுக்கா?. இப்படி இருந்தால் அவர்களுக்கு க்ரியடிவிட்டி எப்படி வளரும்?Kannanhttps://www.blogger.com/profile/07180933525317869281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-49054110142954169042011-06-20T22:41:38.296+05:302011-06-20T22:41:38.296+05:30பத்ரி,
இது சரியல்ல.
1. உங்கள் மகளின் அசைன்மெண்டை...பத்ரி,<br /><br />இது சரியல்ல. <br />1. உங்கள் மகளின் அசைன்மெண்டை நீங்கள் எழுதியது தவறு. நீங்கள் அவளுக்குக் கதையைக் கூறிவிட்டு அவளையே எழுத விட்டிருக்க வேண்டும்.<br />2. இந்த நிலையைப் பற்றி சிந்திக்கவும் - ஒரு சுமாராகக் கல்வியறிவு பெற்ற ஒருவரின் குழந்தை இதே வகுப்பில் இருந்தால், அக்குழந்தைக்கு எந்த அளவுக்கு மகாபாரதம் அதன் பெற்றோரால் விளக்கப்பட்டிருக்கும்? <br />இதில் பெற்றோரின் output குழந்தையின் output ஆக உருமாற்றம் பெறுகிறது. இது சரியா?<br />3. இந்த மாதிரி அசைன்மெண்டைக் கொடுத்த டீச்சரை you should have taken to task. ஒரு காலாண்டு விடுமுறையில் இதைக் கொடுத்தால், குழந்தையின் கையிலேயே ராஜாஜியின் பாரதத்தைக் கொடுத்து ஒரு வாரம் படித்த பிறகு <br />அவர்களே அதை summarize செய்ய முடியும். ஆனால், ரெகுலராக பள்ளி நடக்கும்போது இம்மாதிரி அசைன்மெண்ட்கள் கொடுப்பது மேற்சொன்ன மாதிரி skewed output க்கு வழிவகுக்கும். <br />4. நகரங்களில் உள்ள பள்ளிகளில் இம்மாதிரி பெற்றோரின் பங்களிப்பு மிக அதிக அளவு எதிர்பர்க்கப்படுகிறது. இது தவறு. அப்ப ஸ்கூல்ல என்னத்தப் பிடுங்குறாங்க? கடந்த 10 வருடங்களில் இது மிக அதிகமாகி விட்டது. நான் பார்த்தவரை இந்தியாவில்தான் <br />இம்மாதிரி இருக்கிறது. பிற இடங்களில் அது பெற்றோரின் logistics help உடன் நின்று விடுகிறது. அதுதான் சரி. மீண்டும் சொல்கிறேன். நீங்கள் செய்தது தவறு. Please ponder over this.தாறுமாறுhttps://www.blogger.com/profile/04715128682567614601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-60541023302566164002011-06-20T21:45:22.410+05:302011-06-20T21:45:22.410+05:30மறைந்த திரு. ராஜாஜி அவர்கள் தமிழாக்கத்தில் எழுதிய ...மறைந்த திரு. ராஜாஜி அவர்கள் தமிழாக்கத்தில் எழுதிய மகாபாரதத்தை படித்த பிறகு உங்கள் மகாபாரதம் சுருக்கம் படித்தேன். இந்த அளவுக்கு சுருக்கி இருப்பது ஆச்சர்யம் தான். கிட்ட தட்ட கதையின் முழுவடிவமும் தெரிகிறது. <br /><br />நன்றிRamhttps://www.blogger.com/profile/13241183722788526988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-14746530184857682552011-06-20T18:54:27.032+05:302011-06-20T18:54:27.032+05:30ராஜசுந்தரராஜன்: உண்மைதான். மேலும் பல இடங்களில் திர...ராஜசுந்தரராஜன்: உண்மைதான். மேலும் பல இடங்களில் திருத்தங்கள் வேண்டியுள்ளன. நாளை கொஞ்சம் முயற்சி செய்கிறேன். சுயம்வரம் விஷயத்தை மாற்றுகிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-50141730430768212082011-06-20T18:51:54.921+05:302011-06-20T18:51:54.921+05:30//அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று பெண்களை பீ...//அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று பெண்களை பீஷ்மர் சுயம்வரத்தில் வென்று அழைத்துவருகிறார்.//<br /><br />//சுயம்வரத்தில் அர்ஜுனன் திரௌபதியை வெல்கிறான்.//<br /><br />இதில் இரண்டாவது சரி; முதலாவது, 'சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறார்' என்றல்லவா இருக்க வேண்டும்?<br /><br />மற்றபடி ஏழாம் வகுப்பு வாசிக்கும் மகளுக்குப் போதுமான அளவுக்கு மறைக்கவேண்டியதை மறைத்து எழுதியிருக்கிறீர்கள் (சரிதான், ஆனால் நான் எங்கள் பாப்பா நான்காம் வகுப்பு வாசித்த காலத்தில் அவளுக்கு, மகாபாரதக் கதையைச் சொல்லி வந்தேன். "மந்திரத்தால் பிறந்தாலும் கல்யாணத்துக்கு முந்திப் பிள்ளை பெற்றுக்கொள்ளக் கூடாது என்பதால், குந்தி கர்ணனை ஒரு பேழையில் இட்டு ஆற்றில் விட்டுவிட்டாள்" என்று சொன்னேன். அவளுக்குப் புரிகிறதோ இல்லையோ இப்படிச் சில நடைமுறைகளையும் சேர்த்துச் சொல்வது நல்லது என்பது என் எண்ணம்.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-40926307484930671752011-06-20T18:48:15.906+05:302011-06-20T18:48:15.906+05:30//அது நல்லதொரு தமிழ்ச்சொல். //
:-)
இருக்கலாம். ஆனா...//அது நல்லதொரு தமிழ்ச்சொல். //<br />:-)<br />இருக்கலாம். ஆனால் இன்று பயன்பாடு இன்கரெக்ட் தானே.<br /><br />'ஓடி விளையாடு பாப்பா' பாட்டில் 'தேம்பி அழும் குழ்ந்தை நொண்டி' அப்படின்னு பாரதி எழுதி இருக்கார். ஆனால் இன்னிக்கு அந்த சொல்லைத் தவிர்ப்போம் இல்லையா.<br /><br />//கவனித்தீர்கள் என்றால் திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோர், அவர்களது மனைவியர் என அனைவருக்கும் ஒருமைதான் கொடுத்திருக்கிறேன்.//<br />கவனிக்கவில்லை.<br /><br />'மஹாராஜா பன்மை, தேரோட்டி ஒருமை' என்றவுடன் antenna ட்டொயிங் என்று எழுந்துவிட்டது :-)<br /><br />இப்பதிவில் திருத்துவதற்காகச் சொல்லவில்லை. குழந்தைகளிடம் பேசும்போது நான் மிக கவனமாகப் பேச வேண்டி இருப்பதை உணர்ந்திருக்கிறேன். அப்போது கவனத்தில் கொள்ளும் விஷயங்களில சில இவை, என்பதால் கூறத் தோன்றியது.dagaltihttps://www.blogger.com/profile/07914592776776580116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-39387908722256559872011-06-20T18:34:00.392+05:302011-06-20T18:34:00.392+05:30இப்போது மேலும் சில எடிட்களைச் செய்துள்ளேன்.இப்போது மேலும் சில எடிட்களைச் செய்துள்ளேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-20699787716221208192011-06-20T18:28:53.882+05:302011-06-20T18:28:53.882+05:30டகால்டி:
1. http://en.wikipedia.org/wiki/Shantanu...டகால்டி:<br /><br />1. http://en.wikipedia.org/wiki/Shantanu<br />2. குழந்தைகள் - அஃறிணையைப் பயன்படுத்தலாம் என்கிறார் தொல்காப்பியர்.<br />3. பொலிடிகல் கரெக்ட்னெஸ் தாங்கமுடியவில்லை:-) அது நல்லதொரு தமிழ்ச்சொல். <br />4. தேரோட்டி - ஒருமையை மரியாதைப் பன்மைக்கு மாற்றிவிடுகிறேன். குந்தி, மாத்ரி யூனிஃபார்மிடி வேண்டும். மாத்ரியையும் அவள் என்று ஆக்கிவிடுகிறேன். கவனித்தீர்கள் என்றால் திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோர், அவர்களது மனைவியர் என அனைவருக்கும் ஒருமைதான் கொடுத்திருக்கிறேன். கொஞ்சம் சரி செய்யவேண்டும்.<br />5. மீண்டும் ஒருமுறை ஒட்டுமொத்தமாகப் படித்து சரிசெய்ய முயற்சிக்கிறேன். விதுரனைக் கொண்டுவந்துள்ளேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-43500717063629687532011-06-20T18:23:18.177+05:302011-06-20T18:23:18.177+05:30நல்ல சுருக்கம்.
படித்ததும் தோன்றியவை....
1. சந்தன...நல்ல சுருக்கம்.<br />படித்ததும் தோன்றியவை....<br /><br />1. சந்தனு-வா, சாந்தனு-வா?<br />2. 'குழந்தைகள் பிறக்கின்றன' vs. 'குழந்தைகள் பிறக்கின்றனர்'. எது சரி?<br />3. குருடு - குழந்தைகளிடம் இனி புழங்கவிடவேண்டாத impolite சொல். அடுத்த பத்தியில் மாற்றிவிட்டீர்கள்.<br />4. தேரோட்டி வளர்க்கிறா[b]ன்[/b] - கதையின் contextடில் அந்த மரியாதையின்மை முக்கியம் என்றாலும், சுருக்கத்தில் 'ர்' விகுதியுடன் எழுதியிருக்கலாம். குழந்தைகளுக்கு 'தேரோட்டி என்றால் ஒருமையில் அழைக்கலாம்' என்ற association வளரவிடாமல் செய்யும்.<br /><br />5. பையன்கள் - மகன்கள்<br />6. குந்தி 'விடுகிறாள்' ஆனால் மாத்ரி 'இறக்கிறார்'<br />7. முன்னமேயே - sounds odd in writing. முன்பே?<br />8. கடைசி பத்தியில், அந்த குழந்தைதான் பரீட்சித் என்பது இன்னும் கொஞ்சம் தெளிவாக இருக்கலாம்.dagaltihttps://www.blogger.com/profile/07914592776776580116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-27299275767837851952011-06-20T18:15:16.239+05:302011-06-20T18:15:16.239+05:30மாட்டேன்! அது குழந்தைகளுக்கு மட்டும்தான்...மாட்டேன்! அது குழந்தைகளுக்கு மட்டும்தான்...Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-8900300874598771102011-06-20T18:13:53.729+05:302011-06-20T18:13:53.729+05:30இத்துடன் ‘இதிலிருந்து நாம் அறியும் நீதியாவது...’ எ...இத்துடன் ‘இதிலிருந்து நாம் அறியும் நீதியாவது...’ என்ற பகுதியும் உண்டு. அதை மட்டும் வெட்டிவிட்டு கதையை மட்டும் உங்களுக்காக இங்கே...]/ Please post that also ! curious to know the moral of the storySudharhttps://www.blogger.com/profile/17318453831940759726noreply@blogger.com