tag:blogger.com,1999:blog-5012938.post5591890649225949290..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: தெலுங்கானாBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5012938.post-4719674781337718142010-01-05T15:46:19.167+05:302010-01-05T15:46:19.167+05:30Dear sir,
The problems that you expect for the sm...Dear sir,<br /><br />The problems that you expect for the small states (weak legislative body, easily purchasable members, etc.) are already prevalent with the bigger and stronger states. <br /><br />Same argument is also applicable for the reasons of Maoists-like movements in bigger and stronger states. Condition of the backward area has not changed despite their existence with the a bigger state.<br /><br />Rather the demands have natural reasons. Separation of states based on language is never organical. Defining states based on natural boundaries have always proved more beneficial. <br /><br />Although the economic condition of a new born state would be comparatively minimal, economic and other developments based on the cultural integrity will surpass the achievements of the current partitioning of the states.<br /><br />Your earlier assessment is correct.Cuziyamhttp://sarvam-brahmam-jagat-mithya.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-59427811489625654382009-12-17T17:16:19.104+05:302009-12-17T17:16:19.104+05:30தெலுங்கானா தனி மாநிலம் ஆவது சிக்கல் இல்லாமல் தீர்க...தெலுங்கானா தனி மாநிலம் ஆவது சிக்கல் இல்லாமல் தீர்க்கப்பட்டிருக்கவேண்டிய பிரச்சனை.<br /><br />காங்கிரஸின் கையாலாகாத்தனத்தால் பிரச்சனை பூதாகரமாக வெடித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொறு முறை ப.சிதம்பரத்தைப் பார்க்கும் போதும், கையாலாகாதவன், ஒரு வேலைக்கும் லாயக்கில்லாதவன் என்றே தோன்றுகிறது.<br /><br />உள்துறை எல்லாம் அந்த ஆளுக்குச் சரிப்பட்டு வராது...முதலில் அந்த ஆள் ஜெயித்ததே சந்தேகம் தான்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-2659806648230680472009-12-16T20:01:59.476+05:302009-12-16T20:01:59.476+05:30நன்று.வாழ்க வளமுடன்.<b>நன்று.வாழ்க வளமுடன்.</b>THANGAMANIhttp://gkexpress.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-29819114578621118192009-12-12T09:26:18.458+05:302009-12-12T09:26:18.458+05:30தமிழகத்தில் வருமானத்திற்கு தகுந்த மாதிரி அனைத்து ப...தமிழகத்தில் வருமானத்திற்கு தகுந்த மாதிரி அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சி இல்லை என்பது மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்திருக்கிறான்.தமிழக மொத்த வருமானத்தின் சுமார் 40 சதவீத(22,000 கோடி)வருமானத்தைத் தரும் கொங்குபகுதியை ஒருமுறை வலம் வந்துபாருங்கள்.மத்திய,மாநில அரசுகளின் தொடர்ந்த புறக்கணிப்புதான் இங்கேயும் தனிமாநில கோரிக்கையை முனகவைத்திருக்கிறது.கோவை சிபிhttps://www.blogger.com/profile/05295290296518737533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-15445399878251644072009-12-10T16:33:48.284+05:302009-12-10T16:33:48.284+05:30மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிய வேண்டும் என...மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிய வேண்டும் என்று வாதிடும் திராவிடக் கட்சிகளின் கருத்து என்ன? மக்களை இணைக்க மொழி ஒரு கருவி என்று நீங்கள் கருதுகிறீர்களா?<br />தெலுங்கு பேசும் தெலுங்கானா தெலுங்கு பேசும் ஆந்திராவிலிருந்து பிரிய நினைக்கும் இந்த சந்தர்ப்பத்தில், தமிழ்நாட்டிலும் கொங்கு நாடும், பாண்டியநாடும் கேட்டுப் போராடினால் என்ன ஆகும்? இதைப் பற்றியும் தாங்கள் எழுதி இருந்தால், மொழிவழிப் பிரிவினையாளர்கள் சிந்திக்க முற்படுவார்கள்.<br />கிருஷ்ணமூர்த்திMukhilvannanhttps://www.blogger.com/profile/05478281842839327489noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-3342648885217506482009-12-10T15:44:18.351+05:302009-12-10T15:44:18.351+05:30வித்தியாசம் தலைக்கு 2500 ரூபாய் என்று சொல்லப்போக, ...வித்தியாசம் தலைக்கு 2500 ரூபாய் என்று சொல்லப்போக, ஒரே வீட்டுக்கு நாலைந்து டிவிக்கள் கேட்கப்போகிறார்கள்...:-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-52295529262316547322009-12-09T22:56:38.263+05:302009-12-09T22:56:38.263+05:30பத்ரி,
திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் தம...பத்ரி,<br /><br />திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழக அரசியலில் ஒரு எழுதப்படாத விதி உள்ளது<br /><br />ஒரு மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர்<br />அதிக அளவில் மக்கள் தொகை உள்ள சாதிகள் என்றால் ஒரு சாதிக்கு ஒரு அமைச்சர் !!<br /><br />ஆழ்ந்து யோசித்து பார்த்தால் இது கூட ஒரு வகையில் இடப்பங்கீடு (இட ஒதுக்கீடு தான்) :) :) :)<br /><br />இதனால் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு அமைச்சர் கட்டாயம் இருக்கிறார். அந்த மாவட்டத்திற்கு தேவையான சில வசதிகளை (பள்ளிக்கூடம், மருத்துவமனை, பாலம், கல்லூரி) போராடி வாங்குகிறார் (பல நேரம் அவரது தொகுதியில்)<br /><br />நான் மருத்துவர் என்பதால் என் துறையிலிருந்தே உதாரணம் தருகிறேன். தமிழகத்தில் கடந்த சில வருடங்களில் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளின் பின்னால் ஒரு அமைச்சரோ அல்லது முதல்வரோ இருக்கிறார்கள் என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியும்<br /><br /><b>தேனி</b><br />கன்னியாகுமரி<br />வேலூர்<br />தர்மபுரி<br /><b>திருவாரூர்</b><br />சிவகங்கை<br />பெரம்பலூர்<br /><br />இவ்வாறு மாவட்டத்திற்கு ஒரு அமைசச்ர் என்று இருப்பதால், வளர்ச்சி பணிகள் அனைத்து மாவட்டத்திற்கும் பகிர்ந்தே அளிக்கப்படுகின்றன. அனைத்து மாவட்டங்களும் அரசின் நிதியை ஏறத்தாழ சமமாகவே பெறுகின்றன. <br /><br />எனவே நீண்ட நாட்களாக புறக்கணிக்கப்பட்டோம் என்று எந்த மாவட்ட மக்களாலும் சொல்ல முடியாது.<br /><br />இந்த நல்ல திட்டத்தை அனைத்து மாநிலங்களும் கடைபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறென்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-10042501237299418482009-12-09T19:20:45.522+05:302009-12-09T19:20:45.522+05:30மணியன்: நக்சலைட் பிரச்னை உத்தராஞ்சலிலும் உள்ளது. ஆ...மணியன்: நக்சலைட் பிரச்னை உத்தராஞ்சலிலும் உள்ளது. ஆனால் ஜார்க்கண்ட், பிகார், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் அளவுக்கு அல்ல. உத்தராஞ்சல் மாநிலம் நேபாளத்தை ஒட்டியுள்ள மாநிலம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஏன் தனியாகப் பிரிந்தபின்னும் அந்த மாநிலத்தின் பெரும் முன்னேற்றங்கள் இல்லை?<br /><br />அடுத்து காங்கிரஸோ அல்லது தெலுகு தேசமோ ஏன் தெலுங்கானாவுக்கு ஒன்றுமே செய்யவில்லை? ‘காலில் விழுந்து’ என்று நான் சொல்வது ஃபிகரேட்டிவ். உடன்பாடுகளைச் செய்துகொண்டு, தங்கள் பகுதிக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொள்வது. இதுநாள்வரையில் ஏன் நடக்கவில்லை? சரி, போகட்டும். தெலுங்கானா பிரச்னை என்று வந்தபின்னராவது அந்த இடத்தில் எங்கு பார்த்தாலும் சாலைகள், ஊருக்கு ரெண்டு பள்ளிக்கூடங்கள், ஆங்காங்கே சில கல்லூரிகள் என்று கட்டியிருக்கலாமே? ரொம்பச் செலவாகியிருக்காதே?<br /><br />கேரளா வருமானம் என்றால், கேரள அரசின் வருமானம். அது குறைவுதான். பெர் கேபிடா அரசு வருமானம் என்ன என்று பார்ப்போம்.<br /><br />2008-09:<br /><br />தமிழக வருமானம்: 58,270 கோடி ரூபாய்; தமிழக மக்கள்தொகை: சுமார் 6.6 கோடி. தலைக்கு ரூ. 8,830<br /><br />கேரள வருமானம்: 21,500 கோடி ரூபாய்; கேரள மக்கள்தொகை: சுமார் 3.4 கோடி. தலைக்கு ரூ. 6,322<br /><br />வித்தியாசம்: தலைக்கு 2,500 ரூபாய் (தமிழக அரசு தரும் ஒரு கலர் டிவியின் விலை:-)Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-23787008895861165802009-12-09T15:14:51.305+05:302009-12-09T15:14:51.305+05:30நீங்கள் கூறுவது ஒருவகையில் சரிதான்.இருப்பினும் தெல...நீங்கள் கூறுவது ஒருவகையில் சரிதான்.இருப்பினும் தெலுங்கானா வரலாற்றை படித்தால் 1956இல் ஆந்திரா உருவானபோதே மாநிலங்கள் சீரமைப்புக் குழு இதனை ஆதரிக்கவில்லை என்பதை உணர்வீர்கள். அவர்களின் எதிர்ப்பை சமாளிக்க அரசு Gentlemen's agreement (1956)என்று கொண்டுவந்த நீங்கள் குறிப்பிட்டுள்ள,காலில் விழாமலே, சலுகைகளை அதில் காணலாம். 50 ஆண்டுகளாக இதனை letter and spiritஇல் நிறைவேற்றாதது தான் இப்படி வெடிக்கிறது. காங்கிரஸ் தேர்தல் சமயங்களில் வாக்குறுதிகளைக் கொடுத்து இப்போது பின்வாங்குவதும் தார்மீக அடிப்படையில் சரியல்ல. <br /><br />மற்றபடி ஜார்க்கண்ட்டிற்கு அடுத்த நக்சல் மாநிலம் தெலுங்கானா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.<br /><br />பி.கு:உத்தராஞ்சலில் பிரச்சினை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே..<br />பி.கு2:கேரளாவிற்கு வருமானம் கம்மி என்று ஏதேனும் தரவுகளை பார்த்துத் தானே சொல்கிறீர்கள் ? எனக்கு மலைபடுகடாம் பார்த்து சம்சயம்...மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-71576210983146113112009-12-09T14:14:29.783+05:302009-12-09T14:14:29.783+05:30//தெலுங்கானாவைப் பற்றிச் சிந்திக்கும்போது, அது தேவ...//தெலுங்கானாவைப் பற்றிச் சிந்திக்கும்போது, அது தேவைதான் என்று முன்னர் நினைத்திருந்தேன்.//<br /><br />இதே சிந்தனையில் இருந்த என்னை இக்கட்டுரை கொஞ்சம் மாற்றி இருக்கிறது. ஒரே மாநிலமாக இருந்தாலும் பின் தங்கிய மாவட்டங்களுக்கு செலவு செய்வதன் மூலமே இப்பிரச்சனையைத் தீர்க்க முடியும். நல்ல கட்டுரை.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-80595413404363176802009-12-09T12:14:01.771+05:302009-12-09T12:14:01.771+05:30சரி சரி. எதுக்குன்னாலும் காலில் விழுந்துதான் ஆகணும...சரி சரி. எதுக்குன்னாலும் காலில் விழுந்துதான் ஆகணுமுன்னு சொல்றீங்க:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-70829561513625745572009-12-09T11:30:37.732+05:302009-12-09T11:30:37.732+05:30//வருடங்கள் அதிகமானாலும் இதில்தான் நிரந்தர நன்மை உ...//வருடங்கள் அதிகமானாலும் இதில்தான் நிரந்தர நன்மை உள்ளது என்று நம்புகிறேன் //<br /><br /> 101% I agree with you boss.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.com