tag:blogger.com,1999:blog-5012938.post5989952199149293046..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: கல்விக் கடன்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5012938.post-43543774075833637172009-06-24T22:05:17.997+05:302009-06-24T22:05:17.997+05:30பத்ரி : கடனைத் திருப்பிக் கட்டாதவர்கள் அதிகம் பேர்...பத்ரி : கடனைத் திருப்பிக் கட்டாதவர்கள் அதிகம் பேர் இருக்கலாம் என்கிற சாத்தியத்தை நான் மறுக்கவில்லை. <br /><br />தவறான பரிந்துரைகளின் பேரிலும், கடனைத் திருப்பிக் கட்டுவார்களா மாட்டார்களா என்பதை சரியாகப் பரிசீலிக்காமலும் கல்விக் கடன்களை - அது அவர்களுக்கு நிசமாகவே தேவைப்படுகிறதா என்பதை அறியாமல் - எலிஜிபிலிடி இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக கடன்களை அளித்தது வங்கிகள் ( அதிகாரிகளின்) தவறு. கட்டாமல் விட்டது படித்து முடித்த மாணவர்கள் செய்த தவறு. இவற்றுக்காக, எதிர்காலத்தில் கடனை நம்பி படிக்க நினைப்பவர்கள் வயிற்றில் அடிப்பது என்ன நியாயம்?<br /><br />'இனிமேல் கல்விக் கடன் இல்லை என்று யார் சொன்னது? ' என்று கேள்வி வரும். <br /><br />பின், ' Banks reluctant on disbursing education loans' என்கிற் ஸ்டேட்மெண்ட் எங்கே கொண்டு போய் விடும் என்று நினைக்கிறீர்கள்? ஐஓபி யைத் தொடர்ந்து, மற்ற இந்திய வங்கிகளும் இது போல அறிக்கை விடும். ஊடகங்களில் விவாதிக்கபடும். அதிலே கல்விக் கடன் மூலம் பயன் பெற்றவர்களை ஓரங்கட்டிவிட்டு, வராக்கடன்கள் பற்றி மட்டுமே பேசும். 'Should India Really Waste Money in Giving Educational Loans? என்று பர்காதத் நிகழ்ச்சி நடக்கும். கல்விக்காக அளிக்கப்படும் கடனுக்கும், பர்சனல் லோனுக்கும் மலையளவு - ஒட்டுமொத்தப்பயன்மதிப்பு அடிப்படையில் - வித்தியாசம் இருக்கிறதடா மடையர்களா என்று சொல்ல யாரும் இருக்க மாட்டார்கள். ஊத்தி மூடப்படும் அல்லது பெயரளவுக்கு எதையோ செய்வார்கள்.<br /><br />சினிக் என்பீர்கள். பரவால்லை :) <br /><br />பொதுத்துறை வங்கிகள், தங்கள் மேல் தோற்றத்தை, லட்சக்கணக்கில் மினிமம் பாலன்ஸ் வைக்கச் சொல்லும் லாபகரமான மல்டிநாஷனல் வங்கியினது போலவே மாற்றிக் கொள்ள பிரம்மப் பிரயத்தனம் செய்து வருகின்றன. அவ்வங்கிகள் மாற்றிக் கொள்ள நினைப்பது தங்கள் மேல் தோற்றத்தை மட்டுமல்ல.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-18700524138428479832009-06-24T21:28:04.028+05:302009-06-24T21:28:04.028+05:30I second Bruno's comment.
Have you considered ...I second Bruno's comment.<br />Have you considered how many eligible students could not pursue higher education because they did not have the means to even get a loan approved?<br />Education should be at no or absolutely low cost to the student or the parents.<br />I believe that by requiring banks to channel a few percentage points from the interest rates they charge on every loan they provide, banks can generate enough perennial capital flow to extend free loans to a sizeable student population. Banks can be given income tax concessions to encourage such practice.<br />Alternatively, there can be an education tax, similar to sales tax, that can be collected from corporations and individuals to fund mass education (of course, there is a trust factor).<br />Repayment is a responsibility - punishments hardly build responsibility. There should be an awareness in the student mind about the need and societal benefit of upholding the repayment responsibility.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-6071846796944982332009-06-24T08:37:15.930+05:302009-06-24T08:37:15.930+05:30பிரகாஷ்: இந்தப் பதிவைப் பாருங்கள்: http://educatio...பிரகாஷ்: இந்தப் பதிவைப் பாருங்கள்: http://education-loan.blogspot.com/2009/01/banks-reluctant-on-disbursing-education.htmlBadri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-21332576843662081722009-06-23T01:30:48.159+05:302009-06-23T01:30:48.159+05:30பிரகாஷ், நீங்கள் சொல்வது தவறு. கல்விக்கடனை திருப்ப...பிரகாஷ், நீங்கள் சொல்வது தவறு. கல்விக்கடனை திருப்பி செலுத்தாமல் காலம் தாழ்த்தும் சதவீதம் மிகவும் அதிகம். <br /><br />ஆனால் பத்ரி சொல்லி இருப்பதுபோல் இவ்வளவு எளிதாக வங்கிகள் பணம் கொடுப்பது இல்லை. எனக்கு MCA படிக்க 36,000 ரூபாய் தேவைப்பட்டது. (1996). பல முயற்சிகளுக்கு பிறகு கனரா வங்கியில் (அங்கு பணிபுரியும் ஒருவரின் சிபாரிசுடன்) கடன் கிடைத்தது. ஆனாலும் அங்கு இருந்த மேலாளர் 10,000 ருபாய் FD யில் போட சொல்லி வற்புறுத்தினார். அதை செய்த பிறகே கடனும் கிடைத்தது.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-70767104743049483302009-06-22T23:29:07.989+05:302009-06-22T23:29:07.989+05:30முதலில்
ஏன் கல்விக்கடன் வேண்டும்
ஏன் அரசே அனைத்...முதலில் <br /><br />ஏன் கல்விக்கடன் வேண்டும்<br /><br />ஏன் அரசே அனைத்து கல்வி நிலையங்களையும் நாட்டுடைமையாக்கி இலவச கல்வி அளிக்க கூடாது<br /><br />என்ற கேள்விக்கு விடை தேவை !!<br /><br />--<br /><br />சுத்தமான தண்ணீரை கூட இலவசமாக தருவதில்லை. இதில் இலவச உயர் கல்வியா என்று பல்லை கடிப்பது தெரிகிறதுபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-13441232997380324602009-06-22T20:06:27.967+05:302009-06-22T20:06:27.967+05:30பணம் திரும்ப செலுத்தாதவர்கள் அதன் மூலம் மற்றவர்கள்...பணம் திரும்ப செலுத்தாதவர்கள் அதன் மூலம் மற்றவர்கள் பலனை அடையவிடாமல் தடுப்பது என்ற உண்மை “சுடுகிறது”.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-17654433129940288742009-06-22T16:19:50.053+05:302009-06-22T16:19:50.053+05:30பாஸ்போர்ட் அளவுக்கு போக வேண்டாம். அது சிரமமாகக் கூ...பாஸ்போர்ட் அளவுக்கு போக வேண்டாம். அது சிரமமாகக் கூட இருக்கலாம். degree சர்டிபிகேட்டை பல்கலைக் கழகம் வங்கிக்கு hypothecation செய்யலாம். வாகனங்களுக்கு செய்வதைப் போல. கடன் கட்டி முடித்தவுடன் hypothecation எடுக்கப்பட்டு புதிய சான்றிதழ் வழங்கலாம்...சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-67241324731296513972009-06-22T13:32:12.624+05:302009-06-22T13:32:12.624+05:30இந்த குறிப்பிட்ட விஷயத்தில் நான் வினவு கட்சிதான். ...இந்த குறிப்பிட்ட விஷயத்தில் நான் வினவு கட்சிதான். அம்பானிக்கும் டாடாவுக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள், ஏழைகளின் கல்விக் கடன் என்றால் கண்ணை உறுத்துகிறதோ என்று 'சாய்நாத்' த்தனமாக வெல்லாம் இல்லாவிட்டாலும், என் லெவலுக்கு சில விஷயங்கள்.<br /><br />சப்போர்ட்டுக்கு எந்த தரவுகளும் இல்லாமல், வங்கி உயரதிகாரி, 60 பர்சண்ட் மாணாவர்கள் திருப்பிக் கட்டாமல் ஓடிவிடுகிறார்கள் சொல்ல, ( நாட்டாமை... தீர்ப்ப மாத்திச் சொல்லு.. ஹியர்சே எல்லாஞ்ச் செல்லாது செல்லாது...) அதைக் கேட்டு, நீங்களும், சில ஐடியாக்கள் குடுக்க, எனன்க்கென்ன தோணுதுன்னா.... வேணாம் அதை நேர்ல பாக்கறப்ப சொல்றேன்.<br /><br />அப்படியே அவர் சொன்னது சரியான கணக்குதான்னாலும், அந்த 60% ல யார் யார் இருப்பாங்கன்னு எனக்கு ஒரு கணக்கு இருக்கு.<br /><br />1. லோன் வாங்கித்தந்துடறேன். மொதல்ல ஒழுங்கா கட்டு , மத்தத பின்னால பாத்துக்கலாம் என்று கல்விக் கடன் வாங்கித் தரப்பட்டவர்கள்.<br />2. ஹ... பேங்க் லோன் வாங்கிட்டுத் திருப்பிக் கட்டறதா? நா யார் தெரியுமில்லே என்று உதார் விடும் அதிகாரத்தில் உள்ள பவர்புல் பெருசுகள்.<br />3. படிச்சு முடிச்சு வேலை கிடைக்காதவர்கள்.<br />4. குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டு, கடனைத் திருப்பிக் கட்ட நிசமாகவே வக்கு இல்லாதவர்கள்.<br /><br />இந்த எல்லாருக்கும் ஒரே மாதிரியான தீர்ப்புதானா? <br /><br />//(முதல் பிரச்னை கடன் பெறுவதிலேயே உள்ளது. அது பின்னர்.)// என்று நீங்கள் சொல்கிறீர்கள். முதலில் அதைப் பற்றித்தான் பேச வேண்டும். கல்விக்கடனை பெறுவதில் உள்ள 'ஃபார்மாலிட்டீஸுக்கும்', அது வராக்கடனாக வங்கியின் என்பிஏவில் குந்திக்கொள்வதற்கும் நேரடியாகத் தொடர்பு உண்டு.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-17363723247768005752009-06-22T07:38:15.034+05:302009-06-22T07:38:15.034+05:30Excellent Points!Excellent Points!Kumaran Seenivasanhttps://www.blogger.com/profile/11701157888466624725noreply@blogger.com