tag:blogger.com,1999:blog-5012938.post7358547486256601727..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: ஜின்னா, ஜஸ்வந்த், ஜிங்குச்சாBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5012938.post-39623963257384313512009-09-14T09:00:51.183+05:302009-09-14T09:00:51.183+05:30"....இந்த இதழில் கியூபாவின் காஸ்ட்ரோ அரசாங்கம..."....இந்த இதழில் கியூபாவின் காஸ்ட்ரோ அரசாங்கம் பற்றிய ஒரு விரிவான கட்டுரை வந்திருக்கிறது. பா.ஜ.க அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவைப் பற்றியும் அப்படிப்பட்ட ஒரு கட்டுரையைத்தான் ஆண்டுகள் கழித்து எழுதவேண்டியிருக்கும். சர்வாதிகாரத்திலும் அடக்குமுறையிலும், ஜனநாயஜ மறுப்பிலும், கம்யூனிஸ்டுகளுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கும் பெரும் வித்தியாசம் இல்லை. சந்தேகம் இருந்தால், இஸ்லாமிய மத அடிப்படைவாத நாடுகளைப் பாருங்கள். உண்மை விளங்கும். ஆக, வலதும் இல்லாத இடதும் இல்லாத, ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருக்கிற கட்சிகளும் பத்திரிகைகளுமே இப்போதைய தேவை. அப்படிப்பட்ட பத்திரிகையாக இருக்கவே <i>வார்த்தை</i> முயல்கிறது. தீவிரவாதத்தை ஆதரித்தும், அரசியல் சரிநிலைக்காக இடதுசாரி நிலைகளை எடுத்தும் வந்த பல அன்பர்கள், <i>வார்த்தை</i> இதழ் வந்த பிறகு, <i>வார்த்தை</i>யின் இந்த நிலைப்பாட்டைத் தங்கள் வலைப்பதிவு, எழுத்து ஆகியவற்றில் வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் இந்த மாற்றம் வரவேற்கத் தக்கது. <i>வார்த்தை</i>தான் காரணம் என்று அவர்கள் வெளிப்படையாகச் சொல்வது இல்லை. அவர்கள் சொல்லவேண்டுமென்று நாம் எதிர்பார்க்கவும் இல்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து, தொடர்ந்து ஜனநாயக ரீதியில் காரியமாற்றியும் கருத்து சொல்லியும் வந்தால், மக்கள் மனதை மாற்ற முடியும் என்ற எங்கள் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு இது உரமூட்டுகிறது. இப்படி கடந்த 17 இதழ்களில் <i>வார்த்தை</i> தமிழ்ச் சூழலில் செய்திருக்கிற சிறுசிறு முக்கிய மாற்றங்கள் குறித்துத் தனியே எழுதவேண்டும்...."<br /><br />(செப்-2009, "<i>வார்த்தை</i>" தலையங்கம்-- பி.கே. சிவகுமார்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-51342305176891209202009-08-24T13:17:34.566+05:302009-08-24T13:17:34.566+05:30காந்தி முதற்கொண்டு யாருமே புனிதப் பசு கிடையாது. நி...காந்தி முதற்கொண்டு யாருமே புனிதப் பசு கிடையாது. நிச்சயமாக காந்தி தன்னை அப்படிப் பார்க்கவில்லை. தன் காலத்திலேயே தன்னை அனைவரும் விமரிசிக்க வழி செய்துகொடுத்தவர் அவர்.<br /><br />பாஜக கட்சியைக் கலைத்துவிட்டு ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் ஐக்கியமாகிவிடலாம்<br /><br />exact views about bjp,and Gandhi.<br /><br />jagadeesh.jagadeeshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-89775148849654011662009-08-24T00:31:23.626+05:302009-08-24T00:31:23.626+05:30I second what Vajra has mentioned.
Thanks
Venkat...I second what Vajra has mentioned.<br /><br />Thanks<br /><br />VenkatVenkathttps://www.blogger.com/profile/18052224100730196295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-51341669885806945952009-08-23T11:02:58.286+05:302009-08-23T11:02:58.286+05:30'அப்படி ஒரு கட்சி தோன்றினால் நான் உடனடியாக அதி...'அப்படி ஒரு கட்சி தோன்றினால் நான் உடனடியாக அதில் சேர்ந்துவிடலாம் என்று இருக்கிறேன்'<br /><br />:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-72109579988482559622009-08-22T10:59:00.906+05:302009-08-22T10:59:00.906+05:30Your argument is unfair.
If I say Jinnah is i...Your argument is unfair. <br /><br /> If I say Jinnah is imperfect, you say that so is Gandhi and so Jinnah and Gandhi are imperfect people. <br /><br />It's like saying: if I say there are poor people in Somalia, you say there are poor people in America and so both Somalia and America have poor people. <br /><br />Jinnnah is an extremely venemous character who openly called for mass killing of Hindus (Direct action day). Why should you sweep under the carpet Jinnah's violent call for killing large number of people to create false equivalencies between Jinnah and Gandhi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-23614886110174841962009-08-22T08:08:28.887+05:302009-08-22T08:08:28.887+05:30//இடதும் வலதும் சாராத, பலவிதக் கருத்துக்களுக்கும் ...//இடதும் வலதும் சாராத, பலவிதக் கருத்துக்களுக்கும் இடம் தரக்கூடிய, முழுமையான ஜனநாயக நோக்கில் அமைக்கப்பெற்ற, இந்திய நோக்குடன் ஒரு கட்சி இருந்தால், கண்டிப்பாக பத்ரிக்கு இடம் தருவார்கள் :) :)//<br /><br />மருத்துவரே, நீங்கள் சொல்வது மாதிரி கட்சி ஆரம்பிக்கமுடியாது, மடம்தான் ஆரம்பிக்க முடியும்.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-81058260617387560222009-08-21T15:57:11.764+05:302009-08-21T15:57:11.764+05:30பலவித கருத்துக்கள் கொண்ட...
இந்தியா முழுதும் indep...பலவித கருத்துக்கள் கொண்ட...<br />இந்தியா முழுதும் independant கிளைகள் கூடிய...<br />தலைமையே இல்லாத...<br />ஜனநாயகம் உடைய...<br />இளைஞர்களை பிரதானமாக கொண்ட... <br /><br />நேரு முதல் நமீதா வரை அனைவரையும் சமமாக நேசிக்கும் ஒரே கட்சி.. <br /><br /><b>வருத்தப்படாத வாலிபர் சங்கம்</b><br /><br /><br /><i>கிளை அலுவலகம்</i> :- ஏரியா டாஸ்மாக் (அல்லது அது போன்ற தீர்த்த தலம்)UnLuckyLooknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-6482181337157767142009-08-21T14:58:32.288+05:302009-08-21T14:58:32.288+05:30//
அப்படி ஒரு கட்சி தோன்றினால் நான் உடனடியாக அதில்...//<br />அப்படி ஒரு கட்சி தோன்றினால் நான் உடனடியாக அதில் சேர்ந்துவிடலாம் என்று இருக்கிறேன். <br />//<br /><br />காங்கிரஸ் போன்ற ஜனநாயக விரோதக்கட்சிக்கு இருக்கக்கூடிய ஒரே எதிரி பா.ஜ.க மட்டுமே.<br /><br />அதுவும் இப்படி சின்னாபின்னமாவது இந்திய அரசியலுக்கு உகந்தது அல்ல.<br /><br />கம்யூனிஸ்டுகள் காங்கிரஸுடன் சேர்ந்துகொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர்க்ள்.<br /><br />ஆக இந்திய அரசியலுக்கு வலுவான தேசியக்கட்சி ஒன்று தேவை. பா.ஜ.க வினர் இதை உணர்ந்து செயல்படுவது நல்லது.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-29669766618060397232009-08-21T14:04:01.286+05:302009-08-21T14:04:01.286+05:30//உங்களைப் போன்றவர்களை அவர்கள் சேர்த்துக்கொள்ளத் த...//உங்களைப் போன்றவர்களை அவர்கள் சேர்த்துக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டுமே?//<br /><br />இடதும் வலதும் சாராத, பலவிதக் கருத்துக்களுக்கும் இடம் தரக்கூடிய, முழுமையான ஜனநாயக நோக்கில் அமைக்கப்பெற்ற, இந்திய நோக்குடன் ஒரு கட்சி இருந்தால், கண்டிப்பாக பத்ரிக்கு இடம் தருவார்கள் :) :) <br /><br />அப்படி கட்சி வர வாய்ப்பு இருக்கிறதா என்பது அடுத்த கேள்விபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-65100578448481599142009-08-21T13:13:04.666+05:302009-08-21T13:13:04.666+05:30//அப்படி ஒரு கட்சி தோன்றினால் நான் உடனடியாக அதில் ...//அப்படி ஒரு கட்சி தோன்றினால் நான் உடனடியாக அதில் சேர்ந்துவிடலாம் என்று இருக்கிறேன்.//<br /><br />உங்களைப் போன்றவர்களை அவர்கள் சேர்த்துக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டுமே?பா. ரெங்கதுரைhttp://rangadurai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-58643406149155931042009-08-21T12:12:10.120+05:302009-08-21T12:12:10.120+05:30good thoughts for book writter, all having two min...good thoughts for book writter, all having two mindsets yes its correct, but their one mind set is for nation and its growth. now our leaders having n numbers of mindset two is important. its wealth and publisity or puzkal. jaswant singh done for publisisty. he expected the opponent leader or party post both are not posible so he did within party underground activities. so he was sacked.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.com