tag:blogger.com,1999:blog-5012938.post7397067354675358875..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: தெலங்கானாBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-5012938.post-61776890699365696892011-01-18T19:50:53.483+05:302011-01-18T19:50:53.483+05:30//இவ்வளவு பின்னூட்டங்களிலும் Chennai Centric ஆகத்த...//இவ்வளவு பின்னூட்டங்களிலும் Chennai Centric ஆகத்தான் பேசினீர்களா? நான் ஏதோ மொத்தத் தமிழகத்துக்காகவும் பிரச்சினைகளின் ஆணிவேரை அறிந்து அலசத்தான் பேசினீர்கள் என்று எண்ணி பதில் சொன்னேனே! //<br /><br />ஐயா<br /><br />பிற ஊர்களை வைத்து தான் பேசினேன்<br />அது குறித்து உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்<br /><br />--<br /><br />தென் மாவட்டம் என்று மட்டுமில்லாமல் மேற்கு மாவட்டங்களையும் சேர்த்து கொண்டதால் பிற ஊர்கள் என்று குறிப்பிட்டேன்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-69101486665705993642011-01-18T09:56:07.223+05:302011-01-18T09:56:07.223+05:30//
சென்னை மட்டுமே வளர்ந்துள்ளதா
அல்லது
சென்னை பிற ...//<br />சென்னை மட்டுமே வளர்ந்துள்ளதா<br />அல்லது<br />சென்னை பிற ஊர்களை விட அதிகம் வளர்ந்துள்ளதா<br />அல்லது<br />சென்னையும் பிற ஊர்களும் சமமாக வளர்ந்துள்ளனவா<br />அல்லது<br />சென்னை பிற ஊர்களை விட குறைவாக வளர்ந்துள்ளதா<br />அல்லது<br />சென்னை வளரவேயில்லையா//<br />இவ்வளவு பின்னூட்டங்களிலும் Chennai Centric ஆகத்தான் பேசினீர்களா? நான் ஏதோ மொத்தத் தமிழகத்துக்காகவும் பிரச்சினைகளின் ஆணிவேரை அறிந்து அலசத்தான் பேசினீர்கள் என்று எண்ணி பதில் சொன்னேனே! <br /><br />the Questions should be like this.<br /><br />தென் மாவட்டங்கள் மட்டுமே வளர்ந்துள்ளதா => சத்தியாமாக இல்லை.<br />அல்லது<br /> பிற ஊர்களை விட தென் மாவட்டங்கள் அதிகம் வளர்ந்துள்ளதா => இல்லவே இல்லை.<br />அல்லது<br />தென் மாவட்டங்களும் பிற ஊர்களும் சமமாக வளர்ந்துள்ளனவா => நிச்சயமாக இல்லை.<br />அல்லது<br />தென் மாவட்டங்கள் பிற ஊர்களை விட குறைவாக வளர்ந்துள்ளதா => சர்வ நிச்சயமாக ஆமாம்.<br />அல்லது<br />தென் மாவட்டங்கள் வளரவேயில்லையா. <br />=> இல்லை.Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-91206958790438967112011-01-17T23:04:32.530+05:302011-01-17T23:04:32.530+05:30//Attempting to obscure the ground reality with st...//Attempting to obscure the ground reality with statistics.//<br /><br />மன்னிக்கவும்<br /><br />நான் உண்மை நிலவரத்தை விளக்கியே ஆதரங்கள் தந்தேன்<br /><br />சென்னை மட்டுமே வளர்ந்துள்ளது என்ற முட்டாள்தனமான கருத்து அந்த ஆதாரங்களினால் தகர்ந்தது இந்த விவாதத்தின் பலனே<br /><br />//Chiding the opponent with history when discussing about current affairs. இதைத்தான் உங்கள் வாதம் கருணாநிதித்தனமாக இருக்கிறது என்று நான் சொன்னேன்.//<br /><br />நான் கூறியதில் எதுவும் தவறில்லை என்று தெரிவித்தற்கு நன்றி<br /><br />-<br /><br />சரி முடிவாக சொல்லுங்கள்<br /><br />சென்னை மட்டுமே வளர்ந்துள்ளதா<br />அல்லது<br />சென்னை பிற ஊர்களை விட அதிகம் வளர்ந்துள்ளதா<br />அல்லது<br />சென்னையும் பிற ஊர்களும் சமமாக வளர்ந்துள்ளனவா<br />அல்லது<br />சென்னை பிற ஊர்களை விட குறைவாக வளர்ந்துள்ளதா<br />அல்லது<br />சென்னை வளரவேயில்லையா<br /><br />எது ground realityபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-51877610352661513982011-01-17T23:01:52.099+05:302011-01-17T23:01:52.099+05:30//Comparing with Chennai, Southern districts are d...//Comparing with Chennai, Southern districts are deprived of investments.//<br />உண்மை<br /><br />அதாவது சென்னை அதிகமாக வளர்ந்துள்ளது என்பது உண்மை. அதை நான் முதலிலேயே கூறிவிட்டேன்<br /><b>ஆனால் சென்னை மட்டுமே வளர்ந்துள்ளது என்பது வடிகட்டிய முட்டாள்தனம்</b> அதைத்தான் நான் மறுத்தேன்<br /><br />// அது தான் தெற்கத்தி மக்களின் மனநிலை. கிண்டல் கலந்த கருணாநிதித்தனமான<br />வாதங்கள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கவே செய்யும்.//<br /><br />இங்கு பிரச்சனையே Wed Jan 12, 05:00:00 PM ISTல் நீங்கள் கூறிய The economic growth in TN is limited to Chennai கருத்து தான் சாமிபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-33626320505822553012011-01-17T22:59:52.981+05:302011-01-17T22:59:52.981+05:30//ஒரு வேலையை விட்டால் அடுத்த வேலை என்று சென்னையில்...//ஒரு வேலையை விட்டால் அடுத்த வேலை என்று சென்னையில் வாய்ப்புகள் அதிகம்.//<br />உண்மை<br /><br />// தெற்கே அது மிகக்குறைவு.//<br />உண்மை<br /><br />// புதிது புதிதாக வரும் முதலீடுகள் பல சென்னை சுற்றுவட்டாரங்களில் இருப்பதே உண்மை.//<br />உண்மை<br /><br />இதையெல்லாம் நான் மறுக்கவேயில்லை<br /><br />நான் மறுத்த கருத்து எது வென்று தெளிவாகவே கூறிவிட்டேன்<br /><br />படித்து பார்க்கவும்<br /><br />// அதைச் சொன்னால் விக்னோல்ஸ் துரை ரயில் விட்டாரே என்ற ரீதியில் 1990 களுக்கு முன் வந்த முதலீடுகள் பற்றிப் பேசுகிறீர்கள்.//<br />முழுவதும் படித்து பார்க்கவும்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-25166109595072314162011-01-17T22:58:40.708+05:302011-01-17T22:58:40.708+05:30//இன்றைய நிலையில் தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகள் ...//இன்றைய நிலையில் தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகள் இருந்தும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை, மாறாக தாழ்ந்திருக்கிறது.//<br /><br />மறுக்கிறேன்<br /><br />1967ல் இருந்ததை விட இன்று தென் மாவட்டங்களில் வாழ்க்கை தரம் பல மடங்கு உயர்ந்துள்ளது<br /><br />HDI போன்ற தரவுகளை நீங்களே பார்த்து கொள்ளுங்கள்<br /><br />// சென்னையில் இருக்கும் வசதி வாய்ப்புகள் தெற்கே கிடையாது.//<br /><br />உண்மை. அதாவது அனைத்து வசதிகளும் கிடையாது.<br /><br />ஆனால் பெரும்பாண்மையான வசதிகள் உள்ளன என்பதே உண்மை<br /><br />இது குறித்து நான் ஏற்கனவே தெளிவாக விளக்கியுள்ளேன்<br /><br />வாசித்து பார்க்கவும்<br /><br />//சத்தமில்லாமல் 120 நாட்களுக்கு ஒரு முறை தொழிலாளிகளை வேலையில் இருந்து நிறுத்திவிட்டு மீண்டும் தினக்கூலியாக எடுக்கும் அவலம் தொடர்கிறது.//<br /><br />எங்கு<br />தென் மாவட்டங்களிலா<br />சென்னையிலா<br /><br />விளக்கவும்<br /><br />//அரசு அறிவிக்கும் அடிப்படைச் சலுகைகள் கிடைக்காது.//<br />எங்கு<br />தென் மாவட்டங்களிலா<br />சென்னையிலா<br /><br />விளக்கவும்<br /><br />// இதுதான் நீங்கள் பெருமையாக மார்தட்டிக் கொள்ளும் சிவகாசி பட்டாசு, ராஜபாளையம் பஞ்சு, கோவில்பட்டி கடலைமிட்டாய், திருப்பூர் ஆடை மற்றும் இன்னபிற தொழில்களால் மக்கள் அடைந்த பலன். //<br /><br />சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் அனைவரும் நிரந்தர ஊழியரா என்று சொல்லவும்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-86831867445621609942011-01-17T22:55:38.568+05:302011-01-17T22:55:38.568+05:30//பிரச்சினை எத்தனை தொழிற்சாலைகள் எங்கெங்கே உள்ளன எ...//பிரச்சினை எத்தனை தொழிற்சாலைகள் எங்கெங்கே உள்ளன என்பதல்ல. அதனால் மக்கள் வாழ்க்கைத்தரம் எவ்வள்வு உயர்ந்ததா/தாழ்ந்ததா, பிரிவினைக் கோரிக்கை வருமா வராதா என்பதே! (பத்ரியின் பதிவை நிதானமாக மீண்டும் வாசிக்கவும்)//<br /><br />பிரச்சனை Wed Jan 12, 05:00:00 PM ISTல் நீங்கள் கூறியது //The economic growth in TN is limited to Chennai//<br /><br />அது தவறு என்பதால் பிரிவினை கோரிக்கை வரும் வாய்ப்பு குறைவு<br /><br />அப்படி கூட திருச்சி முன்னேறவில்லை என்று கூறுபவர்கள் பிரிவினை கேட்கலாம்<br /><br />இது குறித்து எல்லாம் தெளிவாகவே கூறிவிட்டேனே<br /><br />இன்னமும் என்ன குழப்பம்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-56252027056191913562011-01-17T22:54:14.627+05:302011-01-17T22:54:14.627+05:30//பிரச்சினை எத்தனை தொழிற்சாலைகள் எங்கெங்கே உள்ளன எ...//பிரச்சினை எத்தனை தொழிற்சாலைகள் எங்கெங்கே உள்ளன என்பதல்ல. <br />அதனால் மக்கள் வாழ்க்கைத்தரம் எவ்வள்வு உயர்ந்ததா/தாழ்ந்ததா, பிரிவினைக் கோரிக்கை வருமா வராதா என்பதே! (பத்ரியின் பதிவை நிதானமாக மீண்டும் வாசிக்கவும்)<br />//<br /><br />பிரச்சனை Wed Jan 12, 05:00:00 PM ISTல் நீங்கள் கூறியது<br />The economic growth in TN is limited to Chennai<br /><br />அது தவறு என்பது என் நிலை<br /><br />மீண்டும் நிதானமாக வாசிக்கவும்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-37335660906003529262011-01-17T22:52:59.409+05:302011-01-17T22:52:59.409+05:30//நெல்லையில் மெட்ரோ ரயில் இல்லை என்றவருக்குத் தண்ட...//நெல்லையில் மெட்ரோ ரயில் இல்லை என்றவருக்குத் தண்டவாளம் போட்டுத்தருவது போல எந்தத் தடத்தில் மெட்ரோ வேண்டும் என்று கேட்டீர்களே...//<br />அதற்கு நீங்கள் இது வரை பதில் சொல்லவில்லை என்று நினைவு படுத்துகிறேன்<br /><br /><br />// விவசாயத்துக்கு வழி சொல்லுங்கள் என்று பிரச்சினையைச் சொன்னால், தொழிற்சாலை இருக்கிறதா என்பது தான் கேள்வி என்று அது பற்றி மட்டும் பேசச் சொல்கிறீர்கள்.//<br /><br />முதல் கேள்வி அது தானே<br /><br />அது குறித்து முதலில் முடிவு செய்து விட்டு<br /><br />அதாவது நீங்கள் முதலில் கூறியது (The economic growth in TN is limited to Chennai) சரியா தவறா என்று முடிவு செய்து விட்டு அடுத்த விஷயத்தை பேசலாம் என்றேன்<br /><br />நான் தொடர்ந்து விவாதிக்க தயார்<br /><br />முதல் விவாதத்தை முடித்து கொண்டு அடுத்த விவாதம் சென்றால் பயனுள்ளதாக இருக்கும்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-78539570155647624262011-01-17T22:50:51.356+05:302011-01-17T22:50:51.356+05:30//கோவை, திருப்பூரில் ஆடை தொழிற்சாலைகள் நிலை என்ன எ...//கோவை, திருப்பூரில் ஆடை தொழிற்சாலைகள் நிலை என்ன என்று தினமும் பேப்பர் படிப்பவர்கள் நன்கறிவர். நீங்கள் பாவம் பிசி போலிருக்கிறது!!//<br /><br />அப்படியா<br /><br />அங்கு ஆடை தொழிற்சாலை உள்ளது என்று ஏற்றுக்கொண்டதற்கு நன்றி<br /><br />எந்த தொழிலும், ஏற்றமும் இருக்கும் இறக்கமும் இருக்கும்<br /><br />மென்பொருள் 2008, 2009 காலகட்டத்தில் தொய்வாக இருந்தது போல் இந்த வருடம் ஆடை தொழில்<br /><br />அடுத்த வருடம் வேறு ஏதாவது<br /><br />இது ஒரு சுழற்சிபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-82617282784059729622011-01-17T22:49:31.843+05:302011-01-17T22:49:31.843+05:30//பரவல் இல்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம் நான் தந்...//பரவல் இல்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம் நான் தந்தேன். //<br /><br />பரவல் என்பதற்கு நான் பல உதாரணங்களை தந்துள்ளேன்<br /><br />//Ford, Hyundai, Nissan, Nokia எல்லாம் சென்னைக்கு எந்தக் காலத்தில் வந்ததோ அந்தப் புது முதலீடுகள் சென்னைக்கு வந்த காலத்தில் தென் மாவட்டங்களுக்கு எவ்வளவு முதலீடு வந்தது? அது முதலீட்டுப்பரவல் என்ற சொல்லுக்குப் பொருந்துமா?<br />//<br />இல்லை<br />1990க்கு பிறகு வந்த முதலீடுகளில் பெரும்பாலானவை சென்னை மற்றும் காஞ்சி, திருவள்ளூர் மாவட்டமே<br />இதில் எந்த சந்தேகமும் இல்லை<br /><br />ஆனால் //The economic growth in TN is limited to Chennai// என்ற உங்கள் வாதத்தை நான் இன்னமும் கடுமையாக எதிர்க்கிறேன்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-81483516817540674472011-01-17T17:01:00.443+05:302011-01-17T17:01:00.443+05:30//தமிழகத்தில் சென்னையில் மட்டும் தொழிற்சாலைகள் உள்...//தமிழகத்தில் சென்னையில் மட்டும் தொழிற்சாலைகள் உள்ளனவா<br />அல்லது<br />தமிழகம் முழுவதும் பரவலாக உள்ளனா என்பதே//<br />பரவல் இல்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம் நான் தந்தேன். சிவகாசியில் பட்டாசு, ராஜபாளையத்தில் பஞ்சு, கோவில்பட்டியில் கடலைமிட்டாய், திருப்பூரில் ஆடை என்று குமாரசாமி ராசா காலத்த்துத் தொழில்களையே நீங்கள் பட்டியலிட்டுவிட்டு ஆதாரம் தந்ததாகச் சொல்கிறீர்கள். <br /><br />//புதிதாக என்றால் எந்த வருடத்திற்கு பிறகு//<br />Ford, Hyundai, Nissan, Nokia எல்லாம் சென்னைக்கு எந்தக் காலத்தில் வந்ததோ அந்தப் புது முதலீடுகள் சென்னைக்கு வந்த காலத்தில் தென் மாவட்டங்களுக்கு எவ்வளவு முதலீடு வந்தது? அது முதலீட்டுப்பரவல் என்ற சொல்லுக்குப் பொருந்துமா?<br /><br />//சென்னையில் மட்டுமே உடை, ஆடை தொழிற்சாலைகள் இருப்பதால் சென்னை தென்னகத்தின் மாண்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது// <br />கோவை, திருப்பூரில் ஆடை தொழிற்சாலைகள் நிலை என்ன என்று தினமும் பேப்பர் படிப்பவர்கள் நன்கறிவர். நீங்கள் பாவம் பிசி போலிருக்கிறது!!<br /><br />//இன்றைய நிலையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது விவசாயம் தான் //<br />விவசாயிகளின் வயிற்றிலடித்து மின்சாரம் தண்ணீர் தந்து தொழிற்சாலை வேண்டுமா என்றீர்கள். <br />தென் மாவட்டங்களின் ஜீவாதார குடிதண்ணீர் பிரச்சினைக்கே இப்போது தான் குழாய்க்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள். இந்தத் திட்டம் எப்போது முடிந்து எப்போது தண்ணீர் வர, எப்போது விவசாயம் செய்ய? குடிக்கவே தண்ணீர் இல்லை விவசாயத்துக்கு எப்படித் தருவார்கள் என்றேன். இரண்டுக்குமே வேண்டும் என்று கருத்துச் சொன்னீர்கள். <br /><br />நெல்லையில் மெட்ரோ ரயில் இல்லை என்றவருக்குத் தண்டவாளம் போட்டுத்தருவது போல எந்தத் தடத்தில் மெட்ரோ வேண்டும் என்று கேட்டீர்களே... விவசாயத்துக்கு வழி சொல்லுங்கள் என்று பிரச்சினையைச் சொன்னால், தொழிற்சாலை இருக்கிறதா என்பது தான் கேள்வி என்று அது பற்றி மட்டும் பேசச் சொல்கிறீர்கள்.<br /><br />பிரச்சினை எத்தனை தொழிற்சாலைகள் எங்கெங்கே உள்ளன என்பதல்ல. அதனால் மக்கள் வாழ்க்கைத்தரம் எவ்வள்வு உயர்ந்ததா/தாழ்ந்ததா, பிரிவினைக் கோரிக்கை வருமா வராதா என்பதே! (பத்ரியின் பதிவை நிதானமாக மீண்டும் வாசிக்கவும்)<br /><br />இன்றைய நிலையில் தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகள் இருந்தும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை, மாறாக தாழ்ந்திருக்கிறது. சென்னையில் இருக்கும் வசதி வாய்ப்புகள் தெற்கே கிடையாது. சத்தமில்லாமல் 120 நாட்களுக்கு ஒரு முறை தொழிலாளிகளை வேலையில் இருந்து நிறுத்திவிட்டு மீண்டும் தினக்கூலியாக எடுக்கும் அவலம் தொடர்கிறது. அரசு அறிவிக்கும் அடிப்படைச் சலுகைகள் கிடைக்காது. இதுதான் நீங்கள் பெருமையாக மார்தட்டிக் கொள்ளும் சிவகாசி பட்டாசு, ராஜபாளையம் பஞ்சு, கோவில்பட்டி கடலைமிட்டாய், திருப்பூர் ஆடை மற்றும் இன்னபிற தொழில்களால் மக்கள் அடைந்த பலன். <br /><br />ஒரு வேலையை விட்டால் அடுத்த வேலை என்று சென்னையில் வாய்ப்புகள் அதிகம். தெற்கே அது மிகக்குறைவு. புதிது புதிதாக வரும் முதலீடுகள் பல சென்னை சுற்றுவட்டாரங்களில் இருப்பதே உண்மை. அதைச் சொன்னால் விக்னோல்ஸ் துரை ரயில் விட்டாரே என்ற ரீதியில் 1990 களுக்கு முன் வந்த முதலீடுகள் பற்றிப் பேசுகிறீர்கள். Comparing with Chennai, Southern districts are deprived of investments. அது தான் தெற்கத்தி மக்களின் மனநிலை. கிண்டல் கலந்த கருணாநிதித்தனமான<br />வாதங்கள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கவே செய்யும்.<br /><br />//என் வாதத்தில் என்ன பிழை என்று கூறினால் திருத்திக்கொள்ள தயார் //<br />Attempting to obscure the ground reality with statistics. Chiding the opponent with history when discussing about current affairs. இதைத்தான் உங்கள் வாதம் கருணாநிதித்தனமாக இருக்கிறது என்று நான் சொன்னேன்.Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-76489437318234616562011-01-15T16:17:18.207+05:302011-01-15T16:17:18.207+05:30// நீங்க இன்னும் 10 வருசத்துக்கு முன்னாடி இருக்கீங...// நீங்க இன்னும் 10 வருசத்துக்கு முன்னாடி இருக்கீங்க.<br />//<br /><br />முன்னாடி<br />அல்லது <br />பின்னாடி ?? (பின்னால்)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-46648234328490335262011-01-15T16:16:51.247+05:302011-01-15T16:16:51.247+05:30அருண் அம்பி
Wed Jan 12, 05:00:00 PM ISTல் நீங்கள் ...அருண் அம்பி<br />Wed Jan 12, 05:00:00 PM ISTல் நீங்கள் கூறியது<br />The economic growth in TN is limited to Chennai<br /><br />அதைத்தான் நான் தக்க ஆதாரங்களுடன் மறுத்தேன் (மீண்டும் உரையாடலை வாசிக்கவும்)<br /><br />நான் உங்கள் கருத்தை ஆதாரத்துடன் எதிர்த்தவுடன், <br />உங்கள் சமாளிப்பு தகர்ந்தவுடன், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்ற கதையாக //புதிதாக வரும் பெரு முதலீடுகளில் // என்று மாற்றி உங்கள் egoவை திருப்தி செய்ய முயல்கிறீர்கள்<br /><br />:) :) :) <br /><br />வாழ்த்துக்கள்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-4392252503413525052011-01-15T16:12:35.326+05:302011-01-15T16:12:35.326+05:30// mucho better than what the scene was 15 years a...// mucho better than what the scene was 15 years ago. //<br /><br />இது சரி ஐயா<br /><br />ஆனால்<br /><br />இப்பொழுது உள்ள நிலையில் இரு மாநிலங்களையும் ஒப்பிடுங்கள்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-76516988336738667062011-01-15T16:10:23.678+05:302011-01-15T16:10:23.678+05:30//ஆராரோ ஆராரோ ஆரிராரோ
தொழிற்சாலை பெருகுதே தமிழ்நாட...//ஆராரோ ஆராரோ ஆரிராரோ<br />தொழிற்சாலை பெருகுதே தமிழ்நாடு பூராவும்<br />உழைப்பாளி பயமக்கள் பணங்காசு கொழிக்கிறானே<br />விவசாயம் செழிக்குதே வான்பாத்த பூமியெல்லாம்<br />போரடிச்ச ஆனையெல்லாம் சோர்வாகப் படுத்திருக்கே<br />வாழ்க்கைத்தரம் உயருதே வான்தாண்டி வெளிமேலே<br />பட்டணத்து மெத்தையிலே ஏசிபோட்டு நீயுறங்கு<br />ஆராரோ ஆராரோ ஆரிராரோ//<br /><br />//இழப்பே இல்லை என்று வாதாட பத்ரி வரப்போகிறார் ஜாக்கிரதை. (ஆனால் அவர் வாதம் கொஞ்சம் தெளிவாக இருக்கும். உங்களது போல கருணாநிதித்தனமாக இருக்காது, ப்ரூனோ!)//<br /><br />பத்ரியின் வாதம் தெளிவாக இருக்கும்<br />என் வாதத்தில் என்ன பிழை என்று கூறினால் திருத்திக்கொள்ள தயார்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-201685186561106522011-01-15T16:10:13.011+05:302011-01-15T16:10:13.011+05:30//இதெல்லாம் இல்லை. விவசாயத்திற்குத் தண்ணீர் முதல் ...//இதெல்லாம் இல்லை. விவசாயத்திற்குத் தண்ணீர் முதல் நிலம் வரை எல்லாம் ஏராளமாக இருக்கிறது. தென் மாவட்டங்களில் வளம் கொழிக்க வழி இருந்தும், புதிது புதிதாக வேலைவாய்ப்புகள் பெருகியும் அந்த மக்கள் சொந்த மண்ணில் உழைக்க மறுத்து சென்னைக்குக் குடிபெயர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது போல் இருக்கிறது உங்கள் வாதம். //<br />நான் கூறாததை எல்லாம் கூற வேண்டாம்<br /><br />//அப்துல் கலாம் ஐயாவைச் சொல்லவேண்டும்! கனவு காணுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு ரிடையர் ஆகிவிட்டார். ஆளாளுக்குக் கனவு காண்கிறீர்கள். கனவு உண்மை என்று அடித்துப் பேசுவது தான் ஏற்க முடியவில்லை. உங்கள் கனவைக் கெடுப்பானேன். பிடியுங்கள் ஒரு தாலாட்டு.//<br /><br />நான் எனது கருத்திற்கு பல ஆதாரங்களை தந்துள்ளேன்<br />அதில் ஏதாவது தவறு என்றால் கூறவும்<br /><br />இப்படி திசை திருப்பும் முயற்சி சிரிப்பை தருகிறதுபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-30746856675832251242011-01-15T16:09:47.483+05:302011-01-15T16:09:47.483+05:30//புதிதாக வரும் பெரு முதலீடுகளில் எவ்வளவு தென் மாவ...//புதிதாக வரும் பெரு முதலீடுகளில் எவ்வளவு தென் மாவட்டங்களுக்கு வருகிறது என்று நான் பார்க்கிறேன். //<br /><br />புதிதாக என்றால் எந்த வருடத்திற்கு பிறகு<br /><br />//விவசாயம் செய்வது தான் வேண்டும் தொழிற்சாலைகள் தேவையில்லை என்ற Go Green வாதப்படி விவசாயம் செய்யவும் தென் மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை. 1970களில் ஆரம்பித்து பேசிப் பேசி இப்போது தான் இராமநாதபுரம் மாவட்டக் குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள். தண்ணீர் எந்தக் காலத்தில் வந்து சேருமோ தெரியவில்லை. அதில் விவசாயத்துக்கு எவ்வளவு தண்ணீர் தருவார்கள் என்பதும் கேள்வி.//<br /><br />இரண்டும் வேண்டும் என்பது தான் என் நிலை<br /><br />//காவிரி மாமாங்கங்கள் முன்னேயே வானம் பார்த்த நதியாகிவிட்டது. வேண்டிய தண்ணீரைக் கேட்டுப் பெற வக்கில்லை அரசுக்கு. முல்லைப் பெரியாறு வைகைச் சிக்கல் இன்னும் தீர்ந்த பாடில்லை. கட்சிக்காரன் விவசாய நிலங்களை அபகரித்து வீடுகட்டி அடிக்கிறான். விவசாயம் எப்படி ஐயா செய்வது? //<br /><br />ஐயா<br /><br />இங்கு பிரச்சனை <br /><br /><b>தமிழகத்தில் சென்னையில் மட்டும் தொழிற்சாலைகள் உள்ளனவா<br />அல்லது<br />தமிழகம் முழுவதும் பரவலாக உள்ளனா என்பதே</b><br /><br />நான்<br /><br /><b>தமிழகம் முழுவது பரவலாக உள்ளது என்றே<br />அதற்கு போதிய ஆதாரங்களையும் அளித்துள்ளேன்</b>புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-68728707730664047112011-01-14T14:15:35.842+05:302011-01-14T14:15:35.842+05:30"கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, ராஜஸ்தான், ..."கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, ராஜஸ்தான், ஹரியானா, உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களை நேரில் பார்த்திருக்கிறேன்"<br /><br />ப்ரூனோ,<br /><br />சைக்கிள் கேப்பில அடிச்சி விடறீங்க. ஆந்திரா, கர்நாடகா இரண்டு மாநிலங்களிலும் இப்போ சாலை வசதிகள் mucho better than what the scene was 15 years ago. In fact, the intra state express bus transport is now the best in AP amongst the southern states. கர் நாடகாவில் பாதி மாவட்ட தலை நகரங்களுக்கு பெங்களூரிலிருந்து வோல்வோ சர்வீஸ் இருக்கிறது. மீத இடங்கள் இல்லாதது பயணியர் அடர்த்தி குறைவால். ஆனால் அங்கும் சாதாரண express buses நம்ம ஊர் மாதிரி இருக்கிறது. உ.பி.யில் நிலமை 2003-2008ல் படு முன்னேற்றம். If my memory serves me right, now 30 district HQs in UP are connected by 4 lane highways. நீங்க இன்னும் 10 வருசத்துக்கு முன்னாடி இருக்கீங்க.தாறுமாறுhttps://www.blogger.com/profile/04715128682567614601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-54621227789714593312011-01-14T10:55:39.601+05:302011-01-14T10:55:39.601+05:30புதிதாக வரும் பெரு முதலீடுகளில் எவ்வளவு தென் மாவட்...புதிதாக வரும் பெரு முதலீடுகளில் எவ்வளவு தென் மாவட்டங்களுக்கு வருகிறது என்று நான் பார்க்கிறேன். காமராசர் காலத்தில் துவக்கிய தொழில்களையும், ஆர்வீ கொண்டு வந்த தொழிற்சாலைகளையும் காட்டிவிட்டு போதாதா என்கிறீர்கள் நீங்கள். அதில் கருணாநிதித்தனமாக இதெல்லாம் இல்லையென்றால் திருப்திப்படுவாயா என்று வேறு கேட்கிறீர்கள். <br /><br />விவசாயம் செய்வது தான் வேண்டும் தொழிற்சாலைகள் தேவையில்லை என்ற Go Green வாதப்படி விவசாயம் செய்யவும் தென் மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை. 1970களில் ஆரம்பித்து பேசிப் பேசி இப்போது தான் இராமநாதபுரம் மாவட்டக் குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள். தண்ணீர் எந்தக் காலத்தில் வந்து சேருமோ தெரியவில்லை. அதில் விவசாயத்துக்கு எவ்வளவு தண்ணீர் தருவார்கள் என்பதும் கேள்வி.<br /><br />காவிரி மாமாங்கங்கள் முன்னேயே வானம் பார்த்த நதியாகிவிட்டது. வேண்டிய தண்ணீரைக் கேட்டுப் பெற வக்கில்லை அரசுக்கு. முல்லைப் பெரியாறு வைகைச் சிக்கல் இன்னும் தீர்ந்த பாடில்லை. கட்சிக்காரன் விவசாய நிலங்களை அபகரித்து வீடுகட்டி அடிக்கிறான். விவசாயம் எப்படி ஐயா செய்வது? <br /><br />இதெல்லாம் இல்லை. விவசாயத்திற்குத் தண்ணீர் முதல் நிலம் வரை எல்லாம் ஏராளமாக இருக்கிறது. தென் மாவட்டங்களில் வளம் கொழிக்க வழி இருந்தும், புதிது புதிதாக வேலைவாய்ப்புகள் பெருகியும் அந்த மக்கள் சொந்த மண்ணில் உழைக்க மறுத்து சென்னைக்குக் குடிபெயர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது போல் இருக்கிறது உங்கள் வாதம். <br /><br />அப்துல் கலாம் ஐயாவைச் சொல்லவேண்டும்! கனவு காணுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு ரிடையர் ஆகிவிட்டார். ஆளாளுக்குக் கனவு காண்கிறீர்கள். கனவு உண்மை என்று அடித்துப் பேசுவது தான் ஏற்க முடியவில்லை. உங்கள் கனவைக் கெடுப்பானேன். பிடியுங்கள் ஒரு தாலாட்டு.<br /><br />ஆராரோ ஆராரோ ஆரிராரோ<br />தொழிற்சாலை பெருகுதே தமிழ்நாடு பூராவும்<br />உழைப்பாளி பயமக்கள் பணங்காசு கொழிக்கிறானே<br />விவசாயம் செழிக்குதே வான்பாத்த பூமியெல்லாம்<br />போரடிச்ச ஆனையெல்லாம் சோர்வாகப் படுத்திருக்கே<br />வாழ்க்கைத்தரம் உயருதே வான்தாண்டி வெளிமேலே<br />பட்டணத்து மெத்தையிலே ஏசிபோட்டு நீயுறங்கு<br />ஆராரோ ஆராரோ ஆரிராரோ<br /> <br />//இது போல் உங்களுக்கு ஒவ்வொரு hyundai காருக்காவும் 50000 இழக்க விருப்பமிருந்தால் கூறவும்//<br />இழப்பே இல்லை என்று வாதாட பத்ரி வரப்போகிறார் ஜாக்கிரதை. (ஆனால் அவர் வாதம் கொஞ்சம் தெளிவாக இருக்கும். உங்களது போல கருணாநிதித்தனமாக இருக்காது, ப்ரூனோ!)Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-91508640886369192112011-01-13T23:56:39.833+05:302011-01-13T23:56:39.833+05:30//P.S:
செய்யாரைவிட சிறப்பான இடம் கிடைப்பதால் Hyund...//P.S:<br />செய்யாரைவிட சிறப்பான இடம் கிடைப்பதால் Hyundai மேலதிக முதலீடுகளை குஜராத் கொண்டு போகிறது. Ford கூட மேலதிக முதலீடுகளை குஜராத் கொண்டுபோக முடிவு செய்துவிட்டது.<br />//<br /><br />நேனோ விவகாரத்தில் நடந்தது என்ன<br />http://specials.rediff.com/money/2008/nov/13slde1.htm<br /><br />1100 ஏக்கர் நிலம் இலவசம்<br />நிலத்திற்கான முத்திரைத்தாள் கட்டணம் இலவசம்<br />வேலை நிறுத்தம் கிடையாது என்ற உத்திரவாதம்<br />9750 கோடி கடன் (வருட வட்டி 0.1 சதம். இருபது வருடம் கட்ட வேண்டாம்)<br />உள்கட்டமைப்பு வசதி முழுவது அரசின் செலவு<br />சிங்கூரிலிருந்து மாற்ற 700 கோடி<br />ஊழியர் குடியிருப்பு கட்ட மேலும் 100 ஏக்கர் இலவசம்<br /><br />கூட்டிக்கழித்து பார்த்தால் ஒவ்வொரு நேனோ சீருந்திற்காகவும் குஜராத் மக்கள் 60,000 இழப்பதாக கூறப்படுகிறது<br /><br />இது போல் உங்களுக்கு ஒவ்வொரு hyundai காருக்காவும் 50000 இழக்க விருப்பமிருந்தால் கூறவும் <br /><br />:) :) :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-44037979316156317462011-01-13T23:50:51.324+05:302011-01-13T23:50:51.324+05:30கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, ராஜஸ்தான், ஹரியான...கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, ராஜஸ்தான், ஹரியானா, உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களை நேரில் பார்த்திருக்கிறேன்<br /><br />இங்கு நம் கிராமங்களில் இருக்கும் சாலைகளை போல் தான் அங்கு மாவட்ட தலைநகரங்களுக்கு இடையில் சாலைகள் உள்ளனபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-25037601074184096072011-01-13T23:46:53.469+05:302011-01-13T23:46:53.469+05:30//P.S:
செய்யாரைவிட சிறப்பான இடம் கிடைப்பதால் Hyund...//P.S:<br />செய்யாரைவிட சிறப்பான இடம் கிடைப்பதால் Hyundai மேலதிக முதலீடுகளை குஜராத் கொண்டு போகிறது. Ford கூட மேலதிக முதலீடுகளை குஜராத் கொண்டுபோக முடிவு செய்துவிட்டது.<br />//<br /><br />நல்லது என்பது என் கருத்து<br /><br />தமிழகத்தில் போதுமான அளவு தொழிற்சாலைகள் உள்ளன<br /><br />இதற்கு மேல் இவர்களுக்கு <br /><br />(விவசாயிகளின் வயிற்றில் அடித்து) குறைந்த விலையில் நிலம்<br />கிட்டத்தட்ட இலவச தண்ணீர்<br />சலுகை விலையில் மின்சாரம்<br />வரிவிலக்கு எல்லாம் அளிப்பது தேவையில்லை என்பதே என் கருத்து<br /><br /><b>இன்றைய நிலையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது விவசாயம் தான்</b>புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-31812939211610719772011-01-13T23:44:07.017+05:302011-01-13T23:44:07.017+05:30போதுமா ?? போதாதா
இரும்பு உருக்காலை சேலத்தில் கிட...போதுமா ?? போதாதா<br /><br /><br />இரும்பு உருக்காலை சேலத்தில் கிடையாது. சென்னையில் உள்ளது<br />அலுமினியம் ஆலை மேட்டூரில் கிடையாது சென்னையில் உள்ளது<br />கடலூர் பாண்டிச்சேரி சாலையில் ஆலைகளே கிடையாது. சென்னையில் மட்டுமே உள்ளன<br />ஸ்பில் ஆலை முத்தையாபுரத்தில் இல்லை. புரசைவாக்கத்தில் உள்ளது<br />டாக், கனநீர் தொழிற்சாலைகள் ராயபுரத்தில் உள்ளன<br />ஸ்டெர்லைட் திருவொற்றியூரில் உள்ளது<br />டிசி டபிள்யூ தண்டையார்பேட்டையில் உள்ளது<br /><br />பெல் ஆலை திருவெறும்பூரில் இல்லை, கிண்டியில் உள்ளது<br /><br />டி.என்.பில் காகித ஆலை கரூரில் இல்லை, கோடம்பாக்கத்தில் உள்ளது<br /><br />டைடன் ஆலை ஓசூரில் இல்லை, சேப்பாக்கத்தில் உள்ளது<br /><br />சாயப்பட்டறைகள் அனைத்தும் சென்னையில் தான் உள்ளன<br /><br />கூடன் குளத்தில் அனுமின் நிலையம் கிடையாது. சென்னையில் மட்டுமே உள்ளது<br /><br />நெய்வேலியின் மின் நிலையம் கிடையாது<br /><br />மதுரா கோட்ச் அம்பாசமுத்திரத்திலோ மதுரையிலோ இல்லை, சென்னையில் உள்ளது<br /><br />இப்படி சொன்னால் தானே உங்களுக்கு திருப்தி :) :) :) அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-3883063911999101742011-01-13T23:43:50.819+05:302011-01-13T23:43:50.819+05:30தீப்பெட்டி தொழிற்சாலைகள் கோவில்பட்டியில் கிடையவே க...தீப்பெட்டி தொழிற்சாலைகள் கோவில்பட்டியில் கிடையவே கிடையாது. சென்னையில் மட்டுமே உள்ளது<br /><br />ராஜபாளையத்தில் மில் எதுவுமே கிடையாது சென்னையில் மட்டுமே மில் உள்ளது<br /><br />அனைத்து அச்சுக்கூடங்களும் சென்னையில் மட்டும் தான் உள்ளன. கூடன்பர்கிற்கு அடுத்து உலகிலேயே அதிக அச்சு கூடங்கள் இருப்பது சிவகாசியில் இல்லை, தாம்பரத்தில்<br /><br />அனைத்து பட்டாசுகளும் சென்னையில் மட்டுமே செய்யப்படுகிறது<br /><br />சென்னையில் மட்டுமே உடை, ஆடை தொழிற்சாலைகள் இருப்பதால் சென்னை தென்னகத்தின் மாண்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது<br /><br />போதுமா ??புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.com