tag:blogger.com,1999:blog-5012938.post9031317985022660052..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: உணவுப் பாதுகாப்புச் சட்டம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5012938.post-11866468916793838772013-09-02T21:42:38.357+05:302013-09-02T21:42:38.357+05:30ஒரு கிலோ அரிசி ரூ. 100/150 என்று போனால் பரவாயில்லை...ஒரு கிலோ அரிசி ரூ. 100/150 என்று போனால் பரவாயில்லை என்று வைத்துக்கொள்ளலாம். எப்படியும் நாட்டில் 2/3 பங்கு மக்களுக்கு ரூ. 3-க்கு அரிசி கிடைத்துவிடும். எனவே மிச்சமுள்ள 1/3 கிராம மக்கள், 1/2 நகர மக்களுக்கு மட்டும்தானே இந்தச் சிக்கல்?<br /><br />Superb - Please work hard and pay taxes to get rice at Rs 100/150. = room pottu yosikkareengala? boss - nattula niraya per vela paaththu tax cuttaradhaladhan govt nadakkudhu. avangala bpl without rice aakkidatheenga.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-70124193728092122812013-09-02T12:21:51.560+05:302013-09-02T12:21:51.560+05:30Brilliant Writeup ! Brilliant Writeup ! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-41984982117396835812013-09-01T15:03:34.448+05:302013-09-01T15:03:34.448+05:30மத்திய அரசு அண்மைக் காலத்தில் அரசுடைமை வங்கிகள் மூ...மத்திய அரசு அண்மைக் காலத்தில் அரசுடைமை வங்கிகள் மூலம் தங்கம் விற்று வந்தது. அதாவது அர்சானது மக்கள் தங்கம் வாங்கி வைத்துக் கொள்வதை ஊக்குவிதது.ஆனால் அதே அரசு இப்போது தங்கம் வாங்காதீர் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.இப்படியான முரண்பாடான கொள்கைகளால் தான் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து நிற்கிறது.<br /> சொல்லப் போனால் தங்கம் அத்தியாவசியமான பொருளே அல்ல.மக்களிடம் தங்கம் மேலும் மேலும் சேருவதால் நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை.அதே தங்கம் அரசிடம் இருந்தால் அது நல்லது.<br /> முதலீடு என்று கருதி தங்கம் வாங்குவது இப்போது மிகவும் அதிகரித்து விட்டது.மக்கள் பெருக்கம். ஓரளவிலான பொருளாதார வளர்ச்சி ஆகியவை காரணமாக ஆபரணத்துக்காக தங்கம் வாங்குவதும் அதிகரித்து விட்டது.<br /> மக்கள் தங்களிடமுள்ள பணத்தை முதலீடு செய்ய அரசு தகுந்த வழி வகைகளைத் தோற்றுவிக்காத் காரணத்தால் இந்தியாவில் தங்க மோகம் குறையவில்லை.மாறாக அதிகரித்து வருகிறது.இப்பிரச்சினைக்கு விடை காண புத்திசாலித்தனமான திட்டம் தேவைஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-68930319172700994432013-08-31T21:48:11.910+05:302013-08-31T21:48:11.910+05:30I read somewhere, that Petrol/Diesel prices are mu...I read somewhere, that Petrol/Diesel prices are much higher in India, compared to our neighboring countries, like Pakistan, Bangladesh, Sri Lanka, Myanmar, which are all dependant on imported oil like us. How is that possible? Are they doing so, to encourage usage? Or some other factors?Itsdifferenthttps://www.blogger.com/profile/16526495973239326262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-39554997652994010152013-08-30T12:35:59.974+05:302013-08-30T12:35:59.974+05:30இந்தியாவின் இப்போதைய நெருக்கடிக்குக் காரணம் நடப்பு...இந்தியாவின் இப்போதைய நெருக்கடிக்குக் காரணம் நடப்புக் கணக்கிலான கடும் பற்றாக்குறை என்கிறார்கள்.அதாவது வரம்பில்லாத அளவில் தங்க இறக்குமதி, தொடர்ந்து அதிகரித்து வரும் குரூட் எண்ணெய் இறக்குமதி ஆகியவை பிரதான காரணம் என்கிறார்கள்.<br />இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் என்றுமே மக்களின் வாழக்கை முறை நமது இயற்கை வளங்கள்,பாதுகாப்புத் தேவைகள் ஆகியவற்றுக்குப் பொருத்தமானவையாக இருக்கவில்லை.<br />இந்தியா குரூட் எண்ணெய் வளம் இல்லாத நாடு.கிட்டத்தட்ட நமது குரூட் எண்ணெயின் தேவையில் ( பெட்ரோல், கெரசின், டீசல் முதலியவை அடங்கும்) முக்கால் பங்குக்கு வெளி நாடுகளை அதாவது இறக்குமதியை நம்பியிருக்கிறோம்.இது ஆரம்பத்திலிருந்தே தெரிந்த விஷயம்.இதன் உபயோகதைக் கட்டுப்படுத்தை வைத்தாக வேண்டும் என்று கூறித்தான் 1970களில் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் மீது மத்திய மானில அரசுகள் வரி மேல் வரி போட்டுத் தள்ளின.(அப்போது நமக்குக் கடும் அன்னியச் செலாவணிப் பிரச்சினை இருந்தது)<br />ஆனால் பின்னர் சாப்ட்வேர் ஏற்றுமதி மூலமும் இதர வழிகளிலும் அன்னியச் செலாவணி வருமானம் அதிகரித்த போது நாம் எல்லாவற்றையும் மறந்து பெட்ரோல் டீசல் உபயோகத்தை அதிகரிக்க பச்சைக் கொடி காட்டினோம். அதாவது நாட்டில் பல கார் தொழிற்சாலைகள் தோன்றின.அட்வான்ஸாக ஒரே ஒரு ரூபாய் கட்டிவிட்டு காரை ஓட்டிச் செல்லுங்கள் என்று விளம்பரம் செய்கின்ற நிலை தோன்றிவிட்டது.மேலும் மேலும் ரயில் திட்டங்கள். அனைத்தும் டீசலைக் குடிப்பவை. இதற்குப் பதில் மின்ரயில் திட்டங்களை அமல்படுத்தியிருக்க வேண்டும். மின் ரயில் போட செலவு அதிகம் தான் நிறைய நாள் பிடிக்கும். ஆனால் டீசல் தேவைப்படாது. நமது பொருளாதாரமே இறக்குமதியாகின்ற ஒரு பொருளை நம்பி நிற்பதாகியது.<br />கல்வித் துறை, வைத்தியத் துறை என எல்லாவற்றிலும் அடித்தள மக்களின் தேவைகளைக் கணக்கில் கொள்ளாமல் முன்னேற்றம் என்பது கோணல் பாதைகளில் சென்று விட்ட நிலை தான் உள்ளது.<br />பல வெளினாடுகளிலிருந்து நோயாளிகள் சிகிச்சைக்கு இந்தியா வருகிறார்கள்.இந்தியாவில் சிறந்த சிகிச்சை கிடைக்கிறது. செலவும் குறைவு என்கிறார்கள். எல்லாம் சரி, கிராமப்புறங்களில் நிலைமை என்ன? \<br />இந்தியாவின் வளர்ச்சி இந்த நிலையில் தான் உள்ளது.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-53510235966989421412013-08-30T06:53:03.699+05:302013-08-30T06:53:03.699+05:30//எனவே இந்த வரிவிலக்கை நீக்க "நான் பரிந்துரை ...//எனவே இந்த வரிவிலக்கை நீக்க "நான் பரிந்துரை செய்கிறேன்".//<br /><br />நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்.<br /> <br />//பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான மான்யங்களையும் முற்று முழுதாக நீக்க "நான் பரிந்துரைக்கிறேன்".//<br /><br />ஏற்றுக்கொள்ளப்பட்டது.<br /><br />So now what ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-19829106681939049912013-08-29T16:54:29.425+05:302013-08-29T16:54:29.425+05:30பத்ரி,
இழக்கப்படும் வரியை தடுப்பது ஒரு பக்கம் என்...பத்ரி,<br /><br />இழக்கப்படும் வரியை தடுப்பது ஒரு பக்கம் என்றால் (வருமான)வரி கட்டும் கூட்டத்தைப் பெருக்குவது எப்படி? 2011 அரசு தகவலின்படி நாட்டின் 2.77 சதவிகித மக்களே வரி செலுத்துகின்றனர். இவர்கள் யாவரும் 1-ஆம் தேதி கழுத்தில் துண்டு போடப்பட்டு TDS மூலம் வரி செலுத்தும் மாதச்சம்பளக்காரர்கள். இவர்களைத் தவிர்த்த டாக்டர், வழக்குரைஞர், ஆடிட்டர், சேவைத்தொழில் செய்வோர் எத்தனை பேர் வருமான வரி செலுத்துகிறார்கள்? 2.77 சதவிகிதத்தை ஒரு 5 அல்லது 10 சதவிகிதமாக்கினாலும் அரசின் வருமானத்தை ஏற்ற முடியுமல்லவா? ஒண்டிப்புலிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-36686911052491559692013-08-29T12:12:13.676+05:302013-08-29T12:12:13.676+05:30However, Sonia, who is the main force behind the b...However, Sonia, who is the main force behind the bill, could not participate in voting as she fell ill during voting on amendments and had to leave the House at around 8.15 pm. She was later admitted to AIIMS's intensive care unit. She was later discharged after her check-up was completed.Gnanahttps://www.blogger.com/profile/17454268689955081428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-37988103684277051382013-08-29T05:45:31.304+05:302013-08-29T05:45:31.304+05:30 வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம் நாட்டில் மக்க... வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம் நாட்டில் மக்களின் வாங்கும் சக்தியைப் படிப்படியாக அதிகரித்து வந்தால் உணவுப் பாதுகாப்பு ம்சோதா போன்ற திட்டங்களுக்கு அவசியமே இராது.தவிர, உணவ்ப் பாதுகாப்பு திட்டம் செம்மையாக, ஒழுக்கு இல்லாமல், வீணடிப்பு இல்லாமல், தில்லுமுல்லு இல்லாமல் அமல் நடத்தப்பட்க்கூடிய ஒன்று அல்ல.இது மக்களைக் கப்பரை ஏந்த வைக்கும் திட்டமே.உணவுத் தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றின் விலைகள் மிக அதிகமாக இருப்பதற்கு இடைத்தரகர்களின் கொல்ளை லாபமே முக்கிய காரணமாகும்.<br /> ஒரு குடும்பத்தின் மாதாந்திரச் செலவில் வாடகை, சமையல் எண்ணெய், பால் ஆகியவற்றின் பங்கு தான் அதிகம்.அரிசியின் பங்கு அவ்வளவு அதிகமில்லை.ஆகவே அரிசி கோதுமை ஆகியவற்றை மட்டும் மிகக் குறைந்த விலையில் அளிப்பதால் மிகக் குறைந்த வருமானம் உள்ள மக்களின் சுமையைப் பெரிதாகக் குறைத்து விட முடியாது.இது நிச்ச்யம தோல்வியில் போய் முடியக்கூடிய ஒன்றே ஆகும்..என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-79445225964531175322013-08-29T03:46:10.421+05:302013-08-29T03:46:10.421+05:30
India’s oil and gas sector, often regarded as th...<br /><br />India’s oil and gas sector, often regarded as the country’s growth engine, has grown by leaps and bounds over the past decade, but the quest to reach the top of global league remains a challenge because of rising under-recoveries and lack of policy incentives.<br /><br />The sector is a key revenue earner for the central and state governments. In 2011/12, it contributed 2,327.69 billion rupees to central and state governments in taxes, accounting for 20.6 percent of total indirect taxes.<br />in Reuters<br />by Lalith Kumar CEO, Essar Oil<br /><br />kasranhttps://www.blogger.com/profile/02685537194455011487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-40854218489691300822013-08-28T18:37:17.346+05:302013-08-28T18:37:17.346+05:30The left would love big schemes and also huge`expe...The left would love big schemes and also huge`expenditure by state on them. The outflow on account of them will increase over the time and since these are entitlements state cannot go back and cut them. You project your income first and then plan for spending. Left economists dont understand this because they all think that they are the saviours of the poor. They love to play with our money.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-30208612987775798792013-08-28T10:48:09.274+05:302013-08-28T10:48:09.274+05:30Badri I read somewhere India gets his 1/5 indirect...Badri I read somewhere India gets his 1/5 indirect taxes only from Oil industries. I really do not know what is revenue foregone in Oil industries mean? please explain. Thank you<br />kasranhttps://www.blogger.com/profile/02685537194455011487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-2815438881363195582013-08-28T10:42:46.462+05:302013-08-28T10:42:46.462+05:30Well said Sir. I think at this point of time, our ...Well said Sir. I think at this point of time, our concern and top most priority should be saving economy. This is not the right time to play politics with food security bill. Abisheiknoreply@blogger.com